;
Athirady Tamil News
Daily Archives

16 November 2022

குஜராத்தில் எங்கள் வேட்பாளரை மிரட்டி வாபஸ் பெற செய்துவிட்டார்கள்… பாஜக மீது ஆம்…

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால்…

திருப்பதி அருகே கிணற்றில் விழுந்த யானை தண்ணீரில் தத்தளிப்பு..!!

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் மொகிலி ஊராட்சிக்குட்பட்ட காண்டப்பள்ளியில் உள்ள விவசாய நிலங்களில் நள்ளிரவில் யானை கூட்டம் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தது. நேற்று இரவு விளைநிலத்திற்குள் புகுந்த யானை ஒன்று அங்குள்ள…

பாலக்காடு ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் நிர்வாகி கைது..!!

கேரள மாநிலம் பாலக்காடு, மேலமூரியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவரான இவர் கடந்த ஏப்ரல் மாதம் அங்குள்ள கடை முன்பு வெட்டி கொல்லப்பட்டார். பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகி சுபைர் என்பவர் கொலை…

மின்சார சபைக்கு ரூ.4,431 கோடி நட்டம்!!

இலங்கை மின்சார சபைக்கு, கடந்த மூன்று மாதங்களில் 4,431 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபை வெளியிட்டுள்ள நிதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும்…

கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு: விபரங்கள் இணைப்பு!!

கடவுச்சீட்டு கட்டணத்தை நாளை (17) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் சாதாரண சேவை கட்டணம் 3,500…

இதுவே கடைசி முறை: நீதிபதி அறிவிப்பு!!

கொழும்பு, தெமட்டக்கொடை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30…

தெல்லிப்பழையில் மீண்டும் கூடியளவு மழைவீழ்ச்சி பதிவு!!

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (14.11.2022) காலை-8.30 மணி முதல் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(15.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் கூடியளவு மழை வீழ்ச்சியாக 96.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி…

குருநகரில் கடற்றொழிலுக்கு சென்றவர் நீரில் அமிழ்ந்து சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் குருநகரில் நேற்று(15) இரவு கடற்றொழில் மேற்கொள்ள சென்றவர் நீரில் அமிழ்ந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த 40 வயதுடைய அலோசியஸ் ஜான்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். மீன்…

தென்பெண்ணை நீர்பங்கீடு நடுவர் மன்றம் 4 வாரங்களில் அமைக்கப்படும்- மத்திய அரசு…

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே "யர்கோல்" என்னுமிடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை கடந்த 2019-ல் விசாரித்த…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2023-ம் ஆண்டுக்கான சிறப்பு பூஜை நடைபெறும் நாட்கள்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல - மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் வருமாறு:- மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (புதன்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது.…

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிய மாணவன் திடீர் மரணம்!!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிய மாணவன் திடீர் மரணம் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு (16.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

காதலி உடலை 35 துண்டுகளாக வெட்டிய பிறகு துண்டிக்கப்பட்ட தலையை 20 நாட்கள் தினமும் எடுத்து…

டெல்லியில் காதலியை கொடூரமாக கொலை செய்து காதலன் 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (வயது26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம்…

இன்ஸ்டாகிரம் மூலம் பழகி 7,8-ம் வகுப்பு மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர்…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கல் தோட்டத்து வீட்டை சேர்ந்தவர் நீரஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன் இன்ஸ்டாகிரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் அந்த மாணவிகளை தனிமையில் சந்தித்து…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!!

மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.…

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்- தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்..!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு தமிழகத்துக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை…

சித்தூர் அருகே இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் அருகே உள்ள கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. டி.வி, பிரிட்ஜ், கட்டில் லேசாக ஆடியது. அதிகாலை நேரத்தில்…

போதைப் பொருளுக்கு மீண்டும் அடிமையாகாதவாறு வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு வேலை திட்டத்தினை…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருட்களோடு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பார்வையிடவே இன்றைய தினம் சிறைச்சாலைக்கு வந்தேன் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம்…

சங்கானையில் நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

சங்கானை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயல்படும் யாழ் மாவட்ட பொலிஸ்…

யாழில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அடகு வைக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு!

யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன…

வெளிநாடு செல்லும் பெண்களுக்கான அறிவிப்பு!!

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூவ் சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த நடை முறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு…

வடக்கு மாகாண ஆளுநர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம்!!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று மதியம் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும்…

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது கொதிக்கும் சாம்பாரில் விழுந்து குழந்தை பலி..!!

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிக்கனுர் அடுத்த எர்ரகோட்டாவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராமேஸ்வரம்மா. இவர்களது மகன் சோமநாத் (வயது 3). எமிக்னூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நாகராஜ் தனது மனைவி குழந்தையுடன் சென்று இருந்தார்.…

கார்த்திகை மாதம் நாளை தொடக்கம் துளசி மாலை விற்பனை விறுவிறுப்பு..!!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம்…

இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்:பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் நன்றி..!!

இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதனோம், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகநாத் ஆகியோர் கூட்டாக அடிக்கல்…

விமானத்தில் பிறந்த குழந்தை; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்திற்கு வந்து சேர்ந்த விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு பயணத்திலேயே குழந்தை பிறந்து உள்ளது. இதனை தொடர்ந்து விமான நிலையம் வந்து சேர்ந்ததும் வளாகத்தில் உள்ள மேதாந்தா…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 178 நாட்களாக சென்னையில்…

ரெயில் பயணத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த திட்டம் – ரெயில்வே நிர்வாகம்…

ரெயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி)…

அமரர் செந்தூரன் நினைவாக குருதிக்கொடை!! (படங்கள் இணைப்பு)

முன்னாள் வலி கிழக்கு பிதேச சபை கௌரவ உறுப்பினர் அமரர் திரு. இலகுநாதன் செந்தூரன் அவர்களின் 39வது அகவை தினத்தை முன்னிட்டு அன்னாரின் நண்பர்கள்,உறவினர்கள் களின் ஏற்பாட்டில் 13/11/2022 அன்று அன்னாரின் இல்லத்தில் இரத்ததான நிகழ்வு சிறப்பாக…

யாழ் மாவட்டத்தில் ஒக்ரோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச,விஜிதரன் தெரிவித்தார், யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர்…

42 நாள் குழந்தை உயிரிழப்பு!!

பிறந்து 42 நாட்களான குழந்தை ஒன்று வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராஜதீபன் தேனுஜன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. பால் குடித்து விட்டு , குழந்தை தூங்கியதாகவும் , சிறிது நேரம்…

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு- மத்திய…

இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மந்திரி பெட்ரி ஹொன்கோனென், நேற்று முன்தினம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுடன்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும் நாட்கள் வெளியீடு..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல - மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் வருமாறு:- * மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று (புதன்கிழமை) மாலை நடை…

மாணவர்கள் ரியூசன் செல்லாது கட்டாயம் விளையாட்டில் ஈடுபட வேண்டும் யாழ்.போதனா பணிப்பாளர்…

மாணவர்கள் மாலை நேரம் 5.30 இன் பின் கட்டாயம் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். ரியூசன் செல்ல வேண்டாம் வேறு செயற்பாட்டில் ஈடுபடாமல் மைதானங்களுக்குச் செல்லுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கோரிக்கை…