;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்து கவனம்பெற வைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு நன்றி: ராகுல்…

இந்திய ஒற்றுமை நடைபயணம் பற்றி ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்து கவனம்பெற வைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு நன்றி தெரிவித்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை…

அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண் செய்தி தொகுப்பாளர் காலமானார்!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) காலமானார். அமெரிக்காவில் மாலை செய்திகளை தொகுத்து வழங்கிய முதல் பெண் பார்பரா வால்டர்ஸ் என்ற பெருமைக்குரியவர் ஆவார். 50 ஆண்டுகால செய்தித்துறை பயணத்தில் 12 எம்மி…

உலகில் சிறந்த உணவுகள் உள்ள நாடுகளின் பட்டியல் – முதல் ஐந்து இடத்திற்குள் இந்தியா!

உலகின் தலைசிறந்த உணவுகள் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டேஸ்ட் அட்லஸ் எனும் தனியார் நிறுவனமே குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. டேஸ்ட் அட்லஸ் அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள உணவுகளின் சுவைகளை ஆராய்ந்து அது தொடர்பான…

2023 இல் இங்கிலாந்தின் பிரச்சினைகள் தீராது – எச்சரித்த ரிஷி சுனக் !!

பிரிட்டனின் பிரச்னைகள் 2023-ஆம் ஆண்டில் தீர்ந்து விடாது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு உலக நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்றன. அதில், பிரிட்டன் பொருளாதாரமும் கடுமையாக…

திரிபுரா மாநிலத்தில் ஜன.5ல் பாஜக தேர்தல் ரத யாத்திரை தொடக்கம்!!

திரிபுரா மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஜனவரி 5ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரதயாத்திரையை துவக்கி வைக்கிறார். இந்த ரதயாத்திரையில் சுமார் 200 பிரசார கூட்டங்களை நடத்தவும் 10 லட்சம் மக்களை சந்திக்கவும் பாஜக…

தென்கொரியா வான் வெளியில் பதற்றம் – எதிர்ப்பை மீறி வடகொரியா ஏவுகணை சோதனை !!

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த ஆண்டு மட்டும் இதுவரை 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவியும் சோதனை நடத்தியது. இதுவரை மொத்தம்…

புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் ஆலய தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டது.!! (PHOTOS)

2023ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

தேசிய புலனாய்வு மையம் 2022-ல் 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது: என்ஐஏ தகவல் !!

தேசிய புலனாய்வு மையம் 2022-ல் 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதுவே 2021-ம் ஆண்டு 61 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், அசாம், பீகார், டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் 35…

முன்னாள் பாப்பரசரின் இறுதி நிகழ்வு – வெளியானது அறிவிப்பு !!

முன்னாள் பாப்பரசர் எமரிட்டஸ் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதி நிகழ்வு ஜனவரி 5ஆம் திகதி வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி…

ஆங்கில புத்தாண்டு 2023 பிறந்தது, உலகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்…!!

ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.…

திருப்பதியில் 2 நாள் இலவச தரிசன டிக்கெட் ரத்து; தமிழகத்தில் இருந்து 25 சிறப்பு பஸ்கள்:…

திருப்பதியில் இன்றும், நாளையும் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம்…

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போர்! விந்தணுக்களை சேமிக்க அலைமோதும் ரஷ்ய வீரர்கள் !!

ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய…

இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு: நாடு முழுவதும் நாளை முதல் அமல்!!

இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020 ஏப்ரலில் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு…

முச்சக்கரவண்டி சாரதியின் தூக்கத்தால் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த அனர்த்தம் !!

இறுதி ஊர்வலத்தின் மீது முச்சக்கர வண்டி மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்கள், களுத்துறை பொது வைத்தியசாலையிலும்,…

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்திய வன்முறைக்குழு – வாள்களுடன் அட்டகாசம்…

யாழ்ப்பாணம் அச்சுவேலி பாரதி வீதியிலுள்ள வீடொன்றின் மீதும், அச்சுவேலி தென்மூலையிலுள்ள உந்துருளி திருத்தும் நிலையத்தின் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

தேசிய நடனப்போட்டியில் சாதனை படைத்த இந்து மகளிர் மாணவிகள்!!

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட தேசிய நடனப்போட்டியில் யாழ்.இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர் . கடந்த புதன்கிழமை(28.12.2022) அனுராதபுரத்தில் இடம்பெற்ற தேசிய நடனப் போட்டியில் மேற்படி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான லாவணியா…

போதை பொருட்களுடன் சுற்றுலா வந்த 8 பேர் கைது!!

வருட இறுதி விடுமுறையினை கழிப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலா சுற்றுலா பிராயாணிகள் மலையகப் பகுதியினை நோக்கி படையெடுத்துள்ளனர். இவ்வாறு போதைப்பொருட்களுடன் சுற்றுலா வந்த எட்டு பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

ஓய்வுபெறும் புகையிரத ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

60 வயதை பூர்த்தி செய்து ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெறும் அத்தியாவசிய சேவை ஊழியர்களை இன்று (31) இணைத்துக் கொள்வதற்கான பணிப்புரைகள் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் ஜனாதிபதி செயலகத்திடம் இருந்து…

எலும்பு தேய்மானத்துக்குச் சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

பழத்தை உண்பதால் இரும்புச் சத்து கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அதை தவிர்த்து பல சத்துகளுடன் பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இது உள்ளது. பேரீச்சம் பழத்தில் கால்சியம், சல்பர், இரும்பு, பொட்டாசியம், பொஸ்பரஸ்,…

வடக்கில் சிவிலுடையில் சீன இராணுவத்தினர்! (கட்டுரை)

இலங்கையின் வடக்கில் கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களைப் பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழ்நாடு கரிசனை…

காவல்துறையிடம் சிக்கிய திருடர்கள் – குற்றச் செயலுக்கு பின்னணியில் வெளிநாட்டவர்!!

குறித்த வீட்டில் இருந்த 75,000 ரூபா பெறுமதியான 02 தங்க மோதிரங்களையும் 25,000 ரூபா பெறுமதியான 03 கையடக்கத் தொலைபேசிகளையும் சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வான், உந்துருளி மற்றும் 02 போலி இலக்கத்…

தமிழ்கட்சிகள் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பது வேடிக்கையாகவுள்ளது – கலாநிதி ஆறு…

மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று கூடிய தமிழ்கட்சிகள் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பது வேடிக்கையாகவுள்ளது என தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன் அரசாங்கம் அறிவித்துள்ள நல்லெண்ண முயற்சிகளுக்காக மக்களின் பிரச்சினைக்காக ஒன்றுகூடுமாறு…

வலி.வடக்கு புனர்வாழ்வு சங்க தலைவர் காலமானார்! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் (வயது 77) இன்றைய தினம் சனிக்கிழமை காலமானார். மயிலிட்டியை சேர்ந்த அ. குணபாலசிங்கம் , ஒரு சிறந்த புகைப்பட கலைஞனும் ஆவார்.…

சீனாவை உலுக்கும் கொரோனா: தகவல்களை பகிருமாறு WHO அறிவிப்பு!!

கொவிட் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீனாவின் கொவிட் பற்றிய தற்போதைய தகவல்களைப் பகிருமாறு என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சீனா பல கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதும்…

மின் கட்டண யோசனை அமைச்சரவைக்கு!!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. முதல் 30 அலகுகளுக்கு தற்போதைய குறைந்தபட்ச கட்டணமான 8 ரூபாயை 30 ரூபாயாக அதிகரிக்க யோசனை முன்மொழியப்பட உள்ளதாக…

இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்!!

இலங்கையில் சுமார் 120,000 பேர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. மேலும், கிட்டத்தட்ட 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் அதன் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்தார். பொதுவாக,…

இந்தியா, பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு முட்டைகள்!

முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும், இல்லையெனில் ரொட்டி தவிர ஏனைய வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முட்டையின்…

ஒற்றுமைப்படுவதில் மேலும் மேலும் கூட்டமைப்பிற்குள் விரிசல் – நிராகரிக்கப்பட்டது…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளுடன் இணைந்தே எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

கர்நாடகத்தில் 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன – மந்திரி அமித்ஷா கடும்…

மண்டியா மாவட்ட பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை-கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:- மண்டியா, மைசூரு மண்டலத்தில் ஜனதா தளம் (எஸ்)…

யாழில் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி – பார்க்கப் படையெடுக்கும் மக்கள்!

நவக்கிரிப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் விசித்திர ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த விசித்திர ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு விவசாயி வீட்டிற்கு மக்கள் படையெடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்…

தேர்தல் வேண்டுமா அல்லது இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்!!

நாட்டில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை வெற்றிகரமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்கொள்ளும். தனிவழியா அல்லது கூட்டணியா என்பது குறித்து தேசிய சபையே முடிவெடுக்கும் என்று காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…

அரச பேருந்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு!!

தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை பொலிஸார் நேற்று (30) இரவு மீட்டுள்ளனர். தலைமன்னாரில் இருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் அரச பேரூந்து…

கோர்ட்டு அறையில் நீதிபதி மீது கல் வீசிய கொலை முயற்சி குற்றவாளி..!!

குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் கீழமை அமர்வு கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டில் நேற்று கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மேஷ் ரதோட் என்ற நபர் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அறையில் ஆஜர்படுத்தப்பட்ட தர்மேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு…