;
Athirady Tamil News
Daily Archives

12 September 2023

மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம் !!

சிலாபம் மஹதுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போது இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் ஜயபிம பகுதியைச்…

உறங்கிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு !!

உறங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி நேற்று திங்கட்கிழமை ( 11) திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணை திக்கேனபுர பகுதியில் வசித்து வரும் சசுகி அனன்யா செசாந்தி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

அரசு பணிக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!!

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எல்.டி.சி. மற்றும் யூ.டி.சி. தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி பிர்லியண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெட்டிக்ஸ் (பி.ஐ.எம்.) பயிற்சி மையத்தில் படித்த 95 மாணவர்கள்…

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி !!

இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை…

14- 24 ஆம் திகதிகளில் மதிப்பீடு நடைபெறும் !!

சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தின் மதிப்பீடானது செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 24 ஆம் வரை நடைபெறுமென இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (11) யட்டியந்தோட்டையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட…

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது. காணி விடுவிப்பு, போதைப்பொருள்…

மீண்டும் அரசியலுக்கு திரும்பும் கோட்டா?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததில் இருந்து கடுமையான மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நேற்றைய தினம் தனது அரசியல் நுழைவை உறுதிப்படுத்திய அவரின் நெருங்கிய நண்பரும் ஊடக உரிமையாளருமான ஒருவரின்…

ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!!

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2017,2018,2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்…

சபை குழுக்களில் இருந்து அலி சப்ரியை நீக்கவும்: சஜித் !!

டுபாயிலிருந்து சுமார் எட்டு கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்தமைக்காக 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, அவர்…

நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை !!

நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில்…

மின்சார வாகன இறக்குமதிக்கு அனுமதி !!

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதுள்ள முதலீட்டு வாரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை தக்கவைத்தல் மற்றும் விரிவாக்குதல் ஆகியவற்றின் கீழ்…

பறக்கும் தட்டுகள்: வேற்றுகிரகவாசிகளை தேடும் ஆய்வில் இதுவரை கிடைத்துள்ள முக்கிய தகவல்கள்!!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானங்கள் வானில் பறந்தபோது கேமராவில் பதிவு செய்யப்பட்ட சில காட்சிகள் இந்த ஆண்டு ஜுலை மாதம் அந்நாட்டு நாடாளுமன்றக் குழுவிடம் காட்டப்பட்டன. இந்த கருப்பு வெள்ளைக் காட்சிகளில் இடம்பெற்றிருந்த படங்கள் கொஞ்சம்…

அரசு மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா!!

புதுவை லாஸ்பேட்டை மகளிர் அரசு பாலிடெக்னிக் கடந்த ஆண்டு அனைத்து இந்திய தொழில்நுட்ப அனுமதியுடன் அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியாக அரசால் தரம் உயர்த்தப்பட்டது. கல்லுாரியில் 4-ம் ஆண்டு பி.டெக்,, பொறியியல் பட்டப்படிப்புகளான கணினி…

9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? – சதி…

அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதல் நடந்து 19 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் சதி பின்னணிகள் இன்னும் மறந்து போய்விடவில்லை என்கிறார் மைக் ருடின். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு எண்ணற்ற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப்…

யாழ்.மல்லாகம் நீதிமன்றத்தில் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா மாயம்!!

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால்…

போதை கும்பல் மீது நடவடிக்கை கோரிசீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை!!

புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதி அரசு குடியிருப்பு பகுதி மற்றும் கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் ரவுடிகள் மற்றும் போதை கும்பல அட்டகாசம் அதிகரித்துள்ளதாக…

தாயக உறவுகளோடு பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்)

தாயக உறவுகளோடு பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்) லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் கருணைலிங்கம் மதுரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத்…

செளதி அரேபிய பெண்களின் முன்னேற்றம்: ஐஎம்எஃப் அறிக்கை சொல்வது என்ன?!!

ஒரு நாட்டில் மகளிர் முன்னேற்றம் இருந்தால், அது உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், பெண்கள் சுதந்திரம் என்ற கோணத்தில் செளதி அரேபியா ஒரு பழமைவாத நாடாகவே கருதப்படுகிறது. இந்த பார்வைக்கு மாறாக, பெண்களின் உடை, பாலின…

யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி தற்காலிகமாக…

யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காணி அளவீட்டு பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள் மற்றும்…

சினிமா தியேட்டரை சூறையாடிய வழக்கில் ரவுடியை பிடிக்க போலீசார் வந்ததால் மனைவி கையை அறுத்து…

புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35) ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க…

அரச புலனாய்வுத் தலைவர் முறைப்பாட்டினால் சேனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சேனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலாய் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. செப்டம்பர் 5 ஆம்…

Channel 4 இனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்!!

இலங்கை மீதான ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரித்தானிய Channel 4 வழங்கிய அறிக்கை நிகழ்ச்சியில் அம்பலப்படுத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்பின், அவர்களிடம்…

மொராக்கோ நிலநடுக்கம்: கிராம மக்கள்தொகையில் பாதிப்பேர் மரணம்; மீதிப்பேரை காணவில்லை!!

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள்…

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!!

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 11.1 மணியளவில் 20 கி.மீ…

சுவிட்சர்லாந்து தேர்தல்: களமிறங்கும் யாழ்ப்பாண இளைஞன் !!

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்ற இளைஞரே போட்டியிடவுள்ளார்.…

ஜேஎம்எம் தலைவர் ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான ஷிபு சோரனுடன் அவரது மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த்…

நல்லூர் கந்தன் ஆலயச் சூழலில் சுற்றாடல் முன்னோடி மாணவரின் முன்மாதிரியான செயற்பாடு.!!…

மத்திய சுற்றாடல் அதிகார சபையும், கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப் படுத்திவருகிறது. இந் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட மாணவர்கள் பல்வேறு சுற்றாடல் சார் நிகழ்ச்சிகளில்…

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை – அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!!

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாத வகையில் கடன் தகவல் பணியகத்தில் (Crib) பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடன் தகவல் பணியகத்தின் பொது முகாமையாளர் புஷ்பிகா ஜயசுந்தர…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும்…

புடினுடனான சந்திப்பிற்காக ரஷ்யா புறப்பட்டார் வடகொரிய அதிபர் !!

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகருக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். கிம் தனது வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் பாதுகாப்பான ரயில்…

பதின்ம வயது மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்; அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை – மன்னார் மேல்…

பதின்ம வயது மாணவனுக்கு பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்தார். “தனது கட்டுகாவலில் உள்ள மாணவர்களுக்கு பாலியல்…

அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!!

அந்தமான் & நிக்கோபார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவில் 4.4 பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும்…

அவுஸ்திரேலியாவில் நடைபயணம் மேற்கொண்ட இலங்கையருக்கு அடித்தது அதிஷ்டம் !!

அவுஸ்திரேலியாவில் தான் உட்பட குடியுரிமை அற்று இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட நடை பயணத்திற்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது. இதன்படி அவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் குடியுரிமை வழங்க உள்ளதாக…

ஞானசார தேரருக்கு நஷ்ட ஈடு !!

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பான வழக்கில், மனுதாரர் தரப்புக்கு 3 லட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக செலுத்துமாறு, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கு…