;
Athirady Tamil News

LTTE தாக்குதல் செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!! (வீடியோ)

0

இலங்கை கடும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் இலங்கையில் தாக்குதல்களை நடத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தகவல்கள் தொடர்பில் இந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் இந்திய புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரித்திருந்த நிலையில் அது பொதுவான தகவல் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஹிந்து நாளிதழ் கடந்த 13ஆம் திகதி இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.

இலங்கை கடும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் இலங்கையில் தாக்குதல்களை நடத்துவதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இரண்டு தடவைகள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சூழலில், பன்னாட்டு உறவுகளைக் கொண்ட புலம்பெயர் இலங்கைத் தமிழர்களில் சிலர் எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்து வரும் மோதல்களில் தங்கள் இலக்குகளை அடைய முயற்சிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மே 18ஆம் திகதி கொண்டாடத் தயாராகும் சில குழுக்கள் ´தமிழ் இனப்படுகொலை நாள்´ என அறிவித்து தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான பயங்கரவாதத் திட்டம் தீட்டுவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் குழுவொன்று தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக இந்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, உளவுத்துறை மற்றும் உள்ளூர் பொலிஸாரின் சிறப்புக் குழுக்கள் மாநிலத்தில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான கடலோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடல் மீனவர்களும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஆழ்கடலிலும் சர்வதேச கடற்பரப்பிலும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது நபர்களை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஹிந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!!

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !!

த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம் !!

பிரதமர் ரணிலுக்கு சி.வி ஆதரவு !!

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு !!

வெளிநாட்டு தூதுவர்களுடன் சஜித் சந்திப்பு !!

மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு தலவத்துகொடையில் வீடு!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!

மே 9 களேபரம்: 90 பேர் கைது; சிலருக்கு மறியல் !!

பிரதி சபாநாயகர் பதவி: சஜித் அதிரடி தீர்மானம் !!

எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் !!

அனுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர்!!

ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…!!

திடீரென சஜித்துக்கு கடிதம் அனுப்பிய ரணில்!! (வீடியோ)

இன்று பதவியேற்கவுள்ள 4 அமைச்சர்கள்…!!

ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை மாற்றத் தயார்! (வீடியோ)

கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது!!

ரணிலுக்கு நான் ஆதரவு : சாகர காரியவசம் !!

சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல் – பிரதமர் ரணில்!! (படங்கள்)

இந்தியாவின் உடனடி உதவி !!

அமைச்சரவைக்கு வாருங்கள்: அழைத்தார் புதிய பிரதமர் !!

’பூச்சியமான ரணிலுக்கு சஜித் தரப்பு ஆதரவில்லை’ !!

பிரதமருக்கு ஆதரவளிப்பதாக மொட்டு கட்சி தெரிவிப்பு !!

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் கடிதம்!! (வீடியோ)

மஹிந்த உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல்!! (வீடியோ)

ரணிலுடன் இணைத்து கூத்தடிக்க முடியாது!! (வீடியோ)

ஊரடங்கு சட்டம் 12 மணித்தியாலங்களுக்கு தளர்வு!! (வீடியோ)

புதிய அரசாங்கம் – 18 அமைச்சர்கள்?

மேலே ரணில் கீழே பசில் – நெருக்கடி மேலும் மோசமாகும்! (வீடியோ)

ரணிலின் டயரியில் இருந்து !!

“நோ டீல் கம” உருவானது !! (வீடியோ)

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.