;
Athirady Tamil News
Browsing

Gallery

புளொட் சிரேஷ்ட உபதலைவர் ‘ஆர் ஆர்’ நினைவாக இலவச குடி நீர் திட்டம் ஆரம்பித்து…

புளொட் சிரேஷ்ட உபதலைவர் 'ஆர் ஆர்' நினைவாக இலவச குடி நீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு! தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர் வேலாயுதம் நல்லநாதர் (ஆர் ஆர்) நினைவாக இலவச குடிநீர்திட்டம் இன்று (23.03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

புங்குடுதீவில் திட்டமிட்ட விபத்து மூலம் கொலை?

புங்குடுதீவில் திட்டமிட்ட விபத்து மூலம் கொலை? புங்குடுதீவில் உயிரோடு நாயை வெட்டி காணொளி வெளியிட்ட கும்பல் மீண்டும் அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் நாய் ஒன்றினை உயிரோடு கொடூரமாக துன்புறுத்தி…

யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்க நாடுகளின்…

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்க நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு வருகை தந்த குழுவினர்கள் நேற்று நல்லூர் நல்லை…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத் தெரிவில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன??…

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத் தெரிவில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்) சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத்தில் பல குளறுபடிகள், கணக்கு வழக்கு பிரச்சினைகளை அடுத்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதுக்காக சிலதடவைகள்…

ஹர்த்தாலுக்கு ஆதரவு வெளியிட்ட தமிழ் கட்சிகள், அதேவேளை ஹர்த்தாலுக்கு எதிர்ப்பை வெளியிட்ட…

கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குங்கள்! -தமிழ் தேசிய கட்சிகள் கோரிக்கை! எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின்…

சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அவர்களின் பதவி விலகல்!!…

சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அவர்களின் பதவி விலகல் வழிகோலுவதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம்…

உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை…

வடமாகாண சுற்றுலாப் பயணியகம், தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி இன்று(29) காலை 9.00 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய…

ஒக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மனிதச்சங்கிலி போராட்டம்!! (PHOTOS)

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. இன்று (29) யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ்…

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. சமயசம்பிரதாயபடி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்றது. இதில் பெருமளவிலான விவசாயிகள்…

வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

சூழகம் அமைப்பினால் விளையாட்டு கழகத்துக்கான உபகரணம் வழங்கி வைப்பு!! ( படங்கள் இணைப்பு )

ஊர்காவற்துறை காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகத்தினால் விரைவில் நடாத்தப்படவுள்ள சிறுத்தைகள் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் )…

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம் தமிழ் எம்பிக்கள் புறக்கணிப்பா??…

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம் தமிழ் எம்பிக்கள் புறக்கணிப்பா?? யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில்…

யாழ். பல்கலையில் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கலந்து கொண்டு ஈகை சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி…

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக்…

கொட்டும் மழைக்கு மத்தியிலும் அஞ்சலி!! (PHOTOS)

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில்,…

தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!! (PHOTOS)

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் தாயகம் எங்கும் உணர்ச்சியுடன் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண…

கொடிகாமத்தில் இருந்தும் ஊர்தி பவனி ஆரம்பம்!! (PHOTOS)

தியாக தீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. குறித்த ஊர்தி பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி,முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து…

தியாக தீபத்திற்கு சந்தோஷ் அஞ்சலி!! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள…

யாழில். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!! (PHOTOS)

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளார். யாழ் வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள்…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு!! (PHOTOS)

வடமாகாண கல்வி அமைச்சின் தடையை அடுத்து கல்லூரிக்கு அருகில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பலர்…

அஸ்வினின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் மாலை 3.30…

கட்டுவன் ஆலயத்திற்கு செல்ல அனுமதி!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் ராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர் கட்டுவன் காசியம்மாள்…

வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம்!!…

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக…

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை – 28ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையில் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள் மற்றும் பிரதேச…

குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு தீவக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு மற்றும்…

கலாசாலையில் ஆங்கிலதினம் பரீட்சை ஆணையாளர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்!!…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆங்கில மன்றம் நடத்திய நூற்றாண்டு கால ஆங்கில தின விழா 22.09.2023 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின்…

பாடசாலை மாணவர் மத்தியில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு!! (PHOTOS)

வடமாகாணத்தில் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் கல்வித்திணைக்களம், சுகாதாரத்திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் என்பவற்றின் வழிகாட்டலுடன் பாடசாலைகளில் முயற்சியாண்மையுடன் கூடிய பாடசாலைத் தோட்ட வேலைத்…

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து பாராட்டுவதாக உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவிப்பு.!!…

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து பாராட்டுவதாக உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவிப்பு. இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு…

யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு!!…

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும்,…

யாழ்ப்பாணத்தில் ஆண்ட்ரியா!! (PHOTOS)

இலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வந்துள்ள தென்னிந்திய பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபட்டிருந்தார். நல்லூருக்கு சென்ற…

கலாசாலையில் நூற்றாண்டு கால சிறப்புரை…..!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு கால சிறப்புரைத் தொடரில் இன்று புதன்கிழமை (20.09.2023) கலாசாலையின் முன்னாள் உபஅதிபர் செல்;வி விஜயராணி வேலுப்பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற…

பெட்டிக்கலோ கெம்பஸ் விடுவிப்பு!! (PHOTOS)

மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள பெட்டிகாலோ கெம்பஸ் இன்று புதன்கிழமை (20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழகத்திலிருந்து இராணுவத்தினர் இன்று…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்திய…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்திய குருதிக்கொடை நிகழ்வு நேற்று(19) பல்கலைக்கழக மாணவர் கட்டத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது பல பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை…

புங்குடுதீவு மாணவர்களுக்கு பாதணி அன்பளிப்பு!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் கற்கின்ற ஐந்து மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன. புங்குடுதீவு ஐக்கியம் விளையாட்டு கழகத்தின் ( pungudutheevu united ) ஆதரவாளர்…