ஹமாஸ் 12 முறை சுட்டும் உயிர் தப்பிய இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி
ஹமாஸ் அமைப்பு 12 முறை சுட்டும் தான் உயிர் பிழைத்தது குறித்து இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி தன்னுடைய மயிர் கூச்செறியும் அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இஸ்ரேல் பெண் இராணுவ அதிகாரி ஈடன் ராம் தெரிவிக்கையில்,
“கடந்த ஒக்டோபர் 7.…
யாழ்.காரைநகரில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில்…
சுவை மிகுந்த உணவு பட்டியல்: 11வது இடத்தில் இந்தியா
டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. உணவு பொருட்களில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன.
உலகின் டாப் 100 சிறந்த உணவு வகைகளை டேஸ்ட் அட்லஸ் என்ற குரோஷியன் டிராவல்…
யாழில் தீக்கிரையாகிய கடைத்தொகுதிகள்
யாழ்.மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கடைத் தொகுதி தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீ விபத்தால் கடைத் தொகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாக்கி உள்ளன.
அதனையடுத்து…
மருமகனின் தாக்குதலில் மாமனார் மரணம்
மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகிய மாமனார் உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி வதிரியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த தேவராசா அன்ரன் (வயது-54) என்பவரே உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய…
நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில்…
தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட…
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம்: சுனக்கிற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க…
விசேட அதிரடி படையினர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அதிவேக வீதி அமைப்பில் கடமையில் ஈடுபடும் விசேட அதிரடிப்படையினர் அனைவரையும் அந்த கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால்,…
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இல்லாதொழித்தால் முழு நாடும் வீழ்ச்சியடையும் : ரணில்…
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றயை தினம்(13) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அவர் மேற்கண்டவாறு…
மதப்போதகர் ஜெரோமிற்கு விளக்கமறியல் நீடிப்பு
மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதால் கைதாகிய மதப்போதகர் ஜெரோம் பெரினாண்டோ தொடர்ந்து விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு…
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் விடுத்துள்ள அறிவித்தல்
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளனர்.
அவ்வகையில், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றைய தினம்(14) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
வேலை…
பதவி விலக மறுக்கும் சிறிலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்
சிறி லங்கா கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக பணியாற்றும் மஹேல ஜயவர்தன தொடர்ந்தும் அந்த பதவியில் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
உலகக் கோப்பை தொடரில்…
சென்னை வெள்ளத்தில் சாலையை கடந்த முதலையை பிடித்த வனத்துறையினர்?
சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பெருங்களத்தூர் பகுதியில் தென்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
வெள்ளத்தில் முதலை
கடந்த வாரம் சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பல…
2024 பட்ஜெட் – 41 வாக்குகளால் நிறைவேற்றம்!
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (13 ) பாராளுமன்றில் இடம்பெற்றது.
இதற்கு ஆதரவாக 122…
யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது – வாகனமும் பறிமுதல்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ…
வயிற்றுவலியுடன் அவதிப்பட்ட இளம்பெண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வயிற்று வலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணை பரிசோதனனை செய்த போது மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
10 நாட்களாக வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் . 37…
இறக்குமதி செய்யப்பட்ட 06 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு
இறக்குமதி செய்யப்பட்ட 06 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு நேற்றும்(2023.12.114) இன்றும்(2023.12.14) சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அரச இதர சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சந்தையில்…
இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி: வெங்காயத்தின் விலையில் மாற்றம்
நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400 ரூபா முதல் 470 ரூபா வரை விற்பனை…
‘அமரா’ நாட்டிய நாடகம்
இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை, “அமரா” எனும் நாட்டிய நாடகம் நடைபெற்றது.
இந்திய இதிகாச சிற்பங்களின் சிறப்பினை சித்தரிக்கும் நாட்டிய நாடகத்தில் இந்திய , இலங்கை மற்றும்…
கனடாவில் விஷம் வழங்கி தற்கொலை செய்த தூண்டியவர் மீது பாயும் குற்ற வழக்கு: காத்திருக்கும்…
கனடாவில் விஷத்தினை விற்பனை செய்து வந்த கென்னத் லா என்பவர் மீது பல்வேறு கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
விஷ விற்பனையாளர்
கனடாவில் தற்கொலை செய்து கொண்ட பலருக்கு விஷ தன்மை கொண்ட கெமிக்கலை வழங்கியதாக கூறப்படும் நபர் கென்னத்…
வலுக்கும் காஷ்மீா் விவகாரம்! பேச்சுவாா்த்தை என உள்நுழையும் சீனா
காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீனா அறிவுறுத்தியது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை…
கனடாவில் சவர்க்காரங்களை பயன்படுத்தி நகர்த்தப்பட்ட 220 தொன் கட்டடம்(படங்கள்)
கனடாவில் 220 தொன் எடையுள்ள ஹோட்டல் 700 சவர்காரங்களின் உதவியுடன் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கனடாவின் நோவா ஸ்கோடியாவில் உள்ள விடுதியொன்றையே ஒரு வழக்கத்திற்கு மாறான முறையைப் பயன்படுத்தி நகர்த்தப்பட்டுள்ளது.
எல்ம்வுட் கட்டடமானது,…
நாடாளுமன்றில் இருவர் திடீரென புகுந்ததால் பரபரப்பு!
இந்திய நாடாளுமன்றத்தின் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சபை நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிக்குள் இருவர் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று இந்த சம்பவம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கண்ணீர்புகை…
காசாவில் 10% மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் பலியானது இப்படி தான்! இஸ்ரேல் ராணுவம்…
காசாவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான இஸ்ரேலிய வீரர்கள் தவறுதலான விபத்துக்களால் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன போரானது கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது, இதில் 6,150 குழந்தைகள்…
சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத் தெரிவில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன??…
சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத் தெரிவில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்)
சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத்தில் பல குளறுபடிகள், கணக்கு வழக்கு பிரச்சினைகளை அடுத்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதுக்காக சிலதடவைகள்…
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் மரணம் – உடற்கூறுகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு
திருமணம் ஆகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். உடுவில் – கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு…
பண்டி உரத்தின் அதிக பட்ச சில்லறை விலை 9000 ரூபாயாக அறிவிப்பு
இலங்கையில் பண்டி உரம் அல்லது எம்ஓபி உரம் விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
விவசாய அமைச்சர் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர…
மெட்ரோ ரயிலில் பயணித்த MBBS மாணவர் மாரடைப்பால் மரணம்
இந்திய தலைநகர் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மருத்துவ மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ மாணவர்
இந்திய மாநிலமான ஹரியானாவைச் சேர்ந்தவர் மயங் கார்க் (26). இவர், மகாராஷ்டிராவின் வார்தாவில்…
வங்கி இயந்திரத்திலிருந்து பணம் திருட முயற்சி செய்த சந்தேகநபர் கைது
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நகரில் அமைக்கப்பட்டிருந்த தன்னியக்க பணம் பெறும் (ATM) இயந்திரத்திலிருந்து பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
ஜனவரி முதல் காத்திருக்கும் நெருக்கடி: தொலைபேசியின் விலையில் பாரிய மாற்றம்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கைத் தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.3
பெறுமதி சேர் வரி(வற்) அதிகரிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறு கைத் தொலைபேசிகளின் விலை உயரக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.…
சீர்குலையும் மியான்மரின் பொருளாதாரம்: உலக வங்கி
இந்த நிதியாண்டில் மியான்மரின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்குமென உலக வங்கி கணித்துள்ளது.
மியான்மரில் ராணுவத்துக்கும், அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல் நாட்டின் நிலையை மிகவும் மோசமாக்கியுள்ளதாகவும், 5 லட்சத்தும்…
இலங்கையில் AI தொழிநுட்பத்தில் இணைக்கப்பட்ட நோயாளர்காவு வண்டி
இலங்கையின் இலவச நோயாளர்காவு வண்டி சேவையான 1990 Suwa Sariya, நோயாளர்காவு வண்டி மற்றும் மருத்துவரை AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் நோயாளர் காவு வண்டி சேவையாக மாறியுள்ளது.
முன்னதாக, இந்த ஒருங்கிணைப்பு…
பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா; எங்கு தங்கியுள்ளார்…
பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்துடன் யாழ்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா மற்றும், கணவர் , பிள்ளைகள், ReeCha வில் தங்கியுள்ளனர்.
பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம்…
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈழத் தமிழர்களுக்காக ஒலித்த குரல்!
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டான் டேவிஸ் don davis ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
நேற்றைய தினம் (12-12-2023) பிரதிநிதிகள் சபையில் உரையாற்றும் போது…