முன்னாள் படைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவி
முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அதன்படி ஓய்வுபெற்ற படைத்…
நீதிமன்றில் சரணடைந்த பிரபல வர்த்தகர்!
பெண்ணொருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பிரபல வர்த்தகர் பிரியான் மெனிக் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வர்த்தகரை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட உத்தரவை அடுத்தே, அவர்…
காசாவில் நடந்ததுதான் புதுக்குடியிருப்பிலும் நடந்தது! இரட்டை வேடம் போடாதீர்கள் : சபையில்…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாள்களுக்கு முன்னர் காசா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று இந்தச் சபையில் உரையாற்றினார்.
நானும் கூட அதைக் கண்டித்தேன். ஆனால், காசா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட குண்டு…
வழக்குகளில் தீா்வு தாமதமானால் நீதி நடைமுறை மீது மனுதாரா்கள் நம்பிக்கை இழப்பா்:…
‘வழக்குகளில் தீா்வு தாமதமானால் நீதி நடைமுறை மீது மனுதாரா்கள் நம்பிக்கை இழக்க நேரிடும்’ என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில் விரைவான விசாரணையை உறுதிப்படுத்தி, விரைந்து தீா்வளிக்குமாறு சில உயா்…
பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் : பிள்ளையான்
எமது நாட்டில் IMF கதைகள் தற்போது பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதை எவ்வாறு முகாமைத்துவப்படுத்துவது என்பது தொடர்பாக பேசுகின்றார்கள். மக்களும் மிகவும் துன்பப்பட்டு வீதிக்கு இறங்குகின்ற நிலைமைகள் காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர்…
கனடாவில் மனைவியை கொலைசெய்த யாழ்ப்பாண இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
கனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில்…
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகையை அதிகரிக்க தீர்மானம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் என்ற…
இஸ்ரேல் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்திய சர்வே..! நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய மக்கள்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின்…
இலங்கை விமானம் 6½ மணிநேரம் தாமதம்: பயணிகள் தவிப்பு
அந்தமானில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம் தாமதம் ஆனதால் 6½ மணிநேரம் பயணிகள் அவதிப்பட்டனர்.
இலங்கை விமானம்
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 5:05 மணிக்கு அந்தமானுக்கு விமானம் செல்லும். மீண்டும் அந்த…
புகையிரதத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு
புகையிரத கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே பெண் மோதியுள்ளதாக பொலிஸார்…
காதல் தொடர்பினால் ஏற்பட்ட முறுகல்: கொழும்பில் தமிழ் யுவதியின் விபரீத முடிவு
தெஹிவளை, அத்திடிய பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
இதிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.20 மணியளவில்…
இந்திய இராணுவத்தினரால் மிலேச்சத்தனமாக யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள்
இந்திய இராணுவத்தினரால் மிலேச்சத்தனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று(21) யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது.
1987 ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள்…
நாளை வெளியாகும் சுவிஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: புலம்பெயர்தலுக்கு மேலும் சிக்கலை…
சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், நாளை, ஞாயிற்றுக்கிழமை, தங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைக் குறித்தும், மக்கள் என்ன முடிவு செய்துள்ளார்கள் என்பது தெரியவர உள்ளது.
புலம்பெயர்தலுக்கு மேலும் ஆபத்தை…
தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்..…
தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
#############################
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..
“ஈழதர்சன் லெவீனா”
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,…
இலங்கையில் அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்
இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரச்சாரம் அறிவித்திருக்கின்றது.
செப்டம்பரில் மட்டும்
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175…
அவுஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையர்: விரைவில் தண்டனை
இலங்கையில் பிறந்த, மெல்போர்ன் நிதித் திட்டமிடுபவரான டெரன்ஸ் ரியோ ரியென்சோ நுகாரா, வாடிக்கையாளர்களின் மேலதிக நிதியிலிருந்து சுமார் 10 மில்லியன் டொலர்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏமாற்றுதல் மற்றும் இரண்டு…
இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற யாழ் இளைஞர் கைது!
சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (20) கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்…
2 வருஷத்திற்கு முன்பே தனக்கு சமாதி கட்டிய பங்காரு அடிகளார் – கலங்கும் பக்தர்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பங்காரு அடிகளார், தனக்கு தானே சமாதி கட்டியுள்ளார்.
பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார்(82). அங்கு இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி…
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நாட்டில் ஒரு பகுதியை வழங்கியிருந்தால் இன்றைய இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தைப் போலத்தான் இலங்கைக்கும் நடந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்…
மகிந்த ராஜபக்சவின் கட்சி அலுவலகத்தில் தோசம் நீங்க விசேட யாக பூஜை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபக்சவின் நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக கண் திருஸ்ட்டி, தோசங்கள் ஏற்பட்டுள்ளதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள தோசங்களை கழிக்கும் பூஜைகள், பிரித்…
யாழ் தென்மராட்சி பகுதியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு
யாழில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்மராட்சி - சாவகச்சேரி பிரதேசத்தில் கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு கிளைமோர்…
வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் மாற்றம்
வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் இன்று (21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் முதல் மாகோ வரையான ரயில் தண்டவாளம் புனரமைக்கப்படவுள்ள நிலையிலேயே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக…
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு 20 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
பொது நிறுவனங்களுக்கான குழுவான கோப் இதனை வெளிப்படுத்தியுள்ளது.
பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் இழப்புக்கள்
இதில் 2011 இல் எந்த பிணையமும் இல்லாமல்…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக…
பேருந்தில் பயணித்தவர் திடீரென மரணம்: தகவல் வழங்கிய சக பயணிகள்
கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.
திக் ஓயா படல்கல மேல் பகுதியில் வசிக்கும் நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர்…
நாட்டின் மூத்த நடனக் கலைஞர் காலமானார்
நாட்டின் மூத்த நடனக் கலைஞர்களில் ஒருவரான ரெஜினி செல்வநாயகம் காலமானார்.
அவர் நேற்றிரவு தனது 87 வயதில் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இவர் ராஜகிரிய கலப்பலுவ பிரதேசத்தில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் காணாமல்போன மாணவர்கள் இருவரும் மீட்பு
நாத்தாண்டிய பகுதியில் இருந்து காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் குருநாகல் - புத்தளம் வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று(20) மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல்போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே அந்த மாணவர்கள் இருவரும்…
வலுக்கும் இஸ்ரேல் பலஸ்தீன போர்: காசா எல்லையில் காத்திருக்கும் 200 லொரிகள்
காசா ரபா எல்லையில் நிவாரணப் பொருட்களுடன் 200 லொரிகள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து 15 நாட்களாக நடைபெறும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தும்…
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக “சம்மாந்துறை மக்களின் போராட்டம்
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "சம்மாந்துறை மக்களின் போராட்டம்
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "சம்மாந்துறை மக்களின் அழுகை குரல் " எனும் தொனிப்பொருளில் துஆ பிராத்தனை நேற்று (20) சம்மாந்துறையில் ஹிஜ்றா சந்தியில் இடம் பெற்றது.
பலஸ்தீன் மற்றும்…
மாணவர்களிடம் பணம் பறித்த கும்பலை சேர்ந்த இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளை சந்தேகநபர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்க வரும்…
இலங்கையில் பிரபல தொழிலதிபர் மரணம்
செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் போது அவருக்கு 84 வயதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்…
ககன்யான் சோதனை தாமதமாக நடைபெறும்: இஸ்ரோ அறிவிப்பு
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தாமதமாக சனிக்கிழமை (அக். 21) காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
வானிலை காரணமாக…
மருந்தாளர்கள் பற்றாக்குறை : நெருக்கடிக்குள்ளாகும் வைத்தியசாலைகள்
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்தாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ குறிப்பிட்டுள்ளார்.
இதனால்,…
உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…