உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இருவர் தெரிவு
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து…
இவர் தொடர்பான தகவல் வழங்கினால் 25 லட்சம் ரூபாய் சன்மானம்: பொலிஸார் அறிவிப்பு
நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா என்ற குற்றவாளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குற்றவாளி தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம்…
காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்: பெண் அதிகாரிகள் காயம்
அம்பலாங்கொடயில் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக கடித்து காயப்படுத்தியுள்ளார்.
ஒரு அதிகாரியின் இடுப்பையும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியின் விரலையும் இளம் பெண் கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.…
கற்பிட்டி பகுதியில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மனதை உருக்கும் சம்பவம்
கற்பிட்டி - நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இரு நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி - தலவில…
சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேல் : ரவூப் ஹக்கீம் கண்டனம்
சஹ்ரான் இஸ்ரேலின் புலனாய்வு துறையுடன் இணைந்து செயற்பட்டவர் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன…
நாட்டிற்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி: இராஜாங்க அமைச்சர் தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதன் மூலம் இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.…
நாட்டின் வரவு செலவு திட்டம் பற்றி வெளியான அறிவிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு…
தங்கம் அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா…!
உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 10 நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போதைய நவீன உலகில் காகித நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் ஒரு நாட்டின் தங்க கையிருப்பே அந்த…
அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருகிறோம்: இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிரடி தகவல்
ஹமாஸ் படையினருடனான போரில் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டத்திற்கு தயார்
இஸ்ரேல் ராணுவ படைக்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையிலான போர் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.
ஹமாஸின்…
லெபனானை விட்டு உடனே வெளியேறுங்கள்… மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி முதலான பல நாடுகள் லெபனானிலிருக்கும் தங்கள் குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.
தொடரும் போர்ச்சூழல்
அக்டோபர் 7ஆம் திகதி திடீரென ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல்…
இஸ்ரேலியர்களால் தாக்கியழிக்கப்பட்ட பழமையான தேவாலயம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இஸ்ரேல் - பலஸ்தீன் இடையேயான போர் இன்று (20) 14 ஆவது நாளாகவும் இடம்பெற்றுக்கொண்டு இருக்கும் வேளை போரில் புதிய அத்தியாயமாக காசாவிலுள்ள பழமையான தேவாலயம் மீது இன்று (20) அதிகாலை வேளை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் செயிண்ட்…
கந்தளாயில் புத்தர் மீது கைவைத்தவர் கைது!
புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கந்தளாய் பேராறு…
புலம்பெயர் நாடுகளில் வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு
வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஏற்பாட்டுக்கு குழுவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வீரவணக்க நிகழ்வு…
நீதவான் சரவணராஜா விவகாரம் : அரச ஊடகங்கள் குறிப்பிடும் புலனாய்வு பிரிவின் அறிக்கை…
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் அரச ஊடகங்கள் குறிப்பிடும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அறிக்கை முழுமையானதா என சந்தேகம் எழுந்துள்ளது.
உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவி விலகல் செய்ததாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…
இதை செய்தால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும்: அண்ணாமலை கொடுத்த ஐடியா
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினால் ஜாமின் கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மது விற்பனை
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். அங்கு, 4 பேர்…
பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை தொடரும் – நீதிமன்றம்!
தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை விதித்த தமிழக அரசு
தமிழக அரசு உடல் நலத்திற்கு தீங்கு…
சுற்றுலாத் துறை வருமானத்தில் ஏற்றம் கண்டுள்ள இலங்கை
இலங்கையில் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தின் வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த…
இலங்கையை பாராட்டியுள்ள IMF நிறுவனம்!
சர்வதேச நாணய நிதியம் “ஆளுகை கண்டறியும் அறிக்கை” ஐ உரிய நேரத்தில் வௌியிடும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், கடன் நிவாரணத்திற்காக சீனாவின் Exim வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தை…
மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி மாயம் ;கதறும் பெற்றோர்
ஜா-எல, ஏக்கல, கொரலேலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
கோஷிலா ரோஷேன் என்ற சிறுமி கடந்த (08.10.2023) ஆம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக…
ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் எக்ஸ் தளம்: எலான் மஸ்க் ஆலோசனை
முன்னணி சமூக வலைதளமான எக்ஸ் சேவைகளை ஐரோப்பாவில் இருந்து நீக்க அதன் உரிமையாளர் எலான் மஸ்க் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்கின் எக்ஸ்
உலக அளவில் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான…
வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலை; இணையத்தில் வைரல்!
ஒரு லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் இந்த துர்கா சிலை உள்ளது. பெங்காலி கைவினை கலைஞர்கள் சுமார் 3…
40 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : ஒருவர் பலி பலர் படுகாயம்
பதுளை மொரஹெல பிரதான வீதியில் அரச பேருந்து ஒன்று சுமார் 40 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது உல்பத சந்தி என்ற பிரதேசத்தில் இன்று(20) இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் விபத்தில் வயோதிபர் ஒருவர்…
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்றுடன் 22 வயது
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் கடந்துள்ளது.
தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கீகாரத்துடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2000ஆம் ஆண்டு எடுத்த தொடர் முயற்சினால் 2001.10.20 ஆம்…
முக்கிய வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை
இலங்கையிள் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சி காலத்தில் அதிபர் மாளிகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரூ.1.78 கோடி ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உணவு, பெட்ரோல்,…
சுவிட்சர்லாந்தில் விபரீத முடிவுக்கு முயன்ற யாழ் யுவதி; புங்குடுதீவு நபரின்…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 வயதான திருமணமான யுவதி சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் உள்ள யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த…
மயிலத்தமடு பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பை சிங்கப்பூராக்குவார்கள்..!…
மட்டக்களப்பு - மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பையும், யாழ்ப்பாணத்தையும் சிங்கப்பூராக மாற்றப் போகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி…
மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக புரட்சிகர திட்டங்கள்: அமைச்சர் ஜீவன் வெளியிட்ட தகவல்
மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக ஒரு கட்சியாக, தொழிற்சங்கமாக முடிந்தவற்றை செய்துள்ளதாகவும் தற்போது காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான புரட்சிகரமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகிறதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்…
விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை: முன்னாள் புலனாய்வு அதிகாரி…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை எவரும் பிரித்தெடுக்கவில்லை, புலிகள் அமைப்பின் விசாரணை மற்றும் உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார் என இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்துள்ளார்.…
“Indian Super Women” கேரள பெண்களைப் பாராட்டிய இஸ்ரேல் – எதற்காக…
கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்த சபிதா மற்றும் கோட்டையம் பகுதியை சேர்ந்த மீரா ஆகியோர் இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் உள்ள கிபுட்ஸ் கிராமத்தில் தங்கி வயதான யூத தம்பதியை கவனித்து வந்தனர். இந்த சூழலில் தான் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர்…
தமிழர் பகுதியில் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக இடம்பெற்ற மோசடி…
தாய்லாந்து, டென்மார்க், மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொக்கட்டிச்சோலை பகுதியில் மோசடியில் ஈடுபட்ட மூவர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை முன்னெடுத்து…
வங்காள வரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் : வளிமண்டலவியல் திணைக்களம்
வளிமண்டல திணைக்களமானது முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், இன்று(20) காலை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக…
லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ,…
லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்)
#########################
புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும்…
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினரின் மோசடி: நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அமைச்சர்
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.…
சட்டவிரோத புலம்பெயர்வு…! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
யுத்த சூழ்நிலையில் உள்ள நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் போது அவர்களை பயங்கரவாதிகளாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக…