இந்தியா கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய விவகாரத்தில் ஒப்புதல் இல்லை: அமெரிக்காவும்…
இந்திய வலியுறுத்தலின்பேரில் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை கனடா திருப்பி அழைத்துக்கொண்ட விவகாரத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என கனடாவின் நட்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின்…
வெடித்து சிதறும் ஆபத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் …….! இஸ்ரோ…
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன் 3 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெடித்து சிதறும் ஆபத்தில் உள்ளதாக இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலவில் விழுந்து வரும் நுண் விண்கற்கள், விக்ரம்…
இஸ்ரேல் வீரர்கள் சீருடையை தைக்க முடியாது: கேரள நிறுவனம் அதிரடி நடவடிக்கை
இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க கேரளாவின் ஆடை தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரின் திடீர் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் முக்கிய தாக்குதல் குறியாக பாலஸ்தீனத்தின்…
ஹமாஸ் அமைப்பின் கோரமுகத்தை அம்பலமாக்கும் ஹமாஸ் அமைப்பின் வாரிசு
பலஸ்தீனில் இயங்கிவரும் அமைப்பான ஹமாஸ், குழந்தைகள், பெண்களை கொடூரமாக கொலை செய்வதாக, ஹமாஸ் குழு தலைவர்களுள் ஒருவரின் மகனான மொசாப் ஹசன் யூசப் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.…
மேல்மருவத்தூர் ’அம்மா’ பங்காரு அடிகளார்
"அம்மா" என்று பக்தர்களினால் அன்போடு அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவுனர் பங்காரு அடிகளார் இறையடி சேர்ந்தமை அவரது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நல குறைவால் சிகிச்சை…
கொழும்பில் முற்றாக தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்துள்ளது.
இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளே இன்று (21.10.2023) பிற்பகல் 2.30 மணியளவில் தீப்பற்றியுள்ளது.
இந்நிலையில், அருகில் இருந்த போக்குவரத்து…
வாகன சாரதிகளின் கவனத்திற்கு..! பதுளை-கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு
பதுளை-கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்த வீதிப் பகுதிக்கு இடையில் 03 இடங்களில்…
தென்னிலங்கையில் பரபரப்பு நிலை – குடும்பம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு
அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை…
ககன்யான் சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு
ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
2025ல் மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…
காங்கேசன்துறை அதிபர் மாளிகையை பொறுப்பேற்றது ஏன்..! NORTHERNUNI நிறுவனம் விளக்கம்
வடக்கு கிழக்கு கல்வித்துறையில் மற்றும் தொழில் வாய்ப்பு மேம்பாட்டில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் நோக்குடனேயே காங்கேசன்துறையில் உள்ள அதிபர் மாளிகையை பெற்றுக் கொண்டுள்ளதாக அந்த மாளிகையை பொறுப்பேற்ற NORTHERNUNI நிறுவனம் தெரிவித்துள்ளது.…
டயனா கமகே மீதான தாக்குதல் சர்ச்சை: விசாரணைகள் ஆரம்பம்
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள்…
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கமானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று சனிக்கிழமை (21) மாலை எச்சரிக்கை விடுத்துள்ளது.…
உயிருக்கு போராடும் தாய் யானை; காவல் காக்கும் குட்டியானை; கலங்க வைத்த சம்பவம்
வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்ததாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன்…
LKG படிக்கும் மாணவனை ஆசிரியர் அடித்ததால் நேர்ந்த சம்பவம்
தமிழக மாவட்டம் வேலூரில் எல்.கே.ஜி படிக்கும் மாணவனை ஆசிரியர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
வேலூர் மாவட்டம், கோட்டைச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் அருள் மற்றும் தீபம். இவர்களுக்கு 3 வயதில்…
2024 இல் ஜனாதிபதி தேர்தல்!
ஜனாதிபதி தேர்தல் 2024 இல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தினை இன்று (21) பிற்பகல் நேரில் சென்று…
அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இருவர் பலி
அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முயன்ற போது எதிரில்…
அமெரிக்காவில் அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு:அதிர்ச்சியில் மக்கள்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் தகன இல்லத்தில் 189 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இறந்த உடல்களை தகனம் செய்யும் 'ரிட்டர்ன் டூ நேச்சர்' என்ற அமைப்பு கொலராடோவின்…
தெருவுல போய் உட்காரு.. பெண் பயணிகள் மீது தண்ணீரை ஊற்றி அட்டூழியம்!
பெண் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றி ஊழியர் அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின்
திருப்பூர், பழைய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த கடைக்கு முன்பு உள்ள நடைமேடை பகுதியில் பெண்கள் சிலர் அமர்ந்து…
அரசுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
மின்கட்டண திருத்தத்தில் நேற்று(20) அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.ஆனால் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை…
நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கையில் அறிமுகமாகும் புதிய முறை
இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் வகையிலான முறையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளாந்தம் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும்…
வெளிநாட்டில் பெரும்தொகை மோசடியில் சிக்கிய இலங்கையர்!
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது பணியிடத்தில் பெரும்தொகை பணத்தை மோசடி செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
இலங்கையரான நவிஷ்ட டி சில்வா என்ற 36 வயதுடைய நபருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்…
யாழ். தென்மராட்சியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு
யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரசேதத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கும் பொருளாதார மத்திய…
ஐ.எம்.எப் நிதிக்காக மக்களுக்கு பெரும் சுமையை கொடுக்கும் அரசாங்கம்: சிறீதரன் காட்டம்
ஐ.எம்.எப்பின் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பெரும் சுமையை கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் 01 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைர விழாவில் கலந்து கொண்டு…
ஈழத்தில் நடந்தவையே காசாவிலும் அரங்கேறுகின்றன: சுட்டிக்காட்டும் தமிழ் எம்.பி
15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் எவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்டதோ அதைப்போலவே இப்போது காசாவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை…
யாழ்ப்பாணத்திற்கு திடீரென படையெடுத்த ஆதிவாசிகள்; தனியார் விடுதியில் சிறப்பு வரவேற்பு!
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் 100க்கு மேற்பட்டோர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்துள்ளனர்.
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு விஜயம்…
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்கு
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக…
இஸ்ரேலுக்கு ஏற்படவுள்ள பேரிழப்பை தடுத்த அமெரிக்க போர்க்கப்பல்!
இஸ்ரேலை நோக்கி வீசிய ஏவுகணைகளை அமெரிக்கா போர்க்கப்பல்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது 15 நாட்களாக தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தமது ஆதரவுகளையும்…
காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏழு வீடுகளுக்கு சேதம்
ஹொரவ்பொத்தான - திம்பிரியத்தாவல கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
திம்பிரியத்தாவல கிராமத்தில் இன்று அதிகாலை (21.10.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்
பலஸ்தீன மக்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (21) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக…
காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க நடவடிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.
எகிப்து மற்றும்…
கடற்கரையோரம் கரையொதிங்கிய விசித்திர உயிரினம்
தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby).
அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல்…
நாட்டில் அதிகரிக்கப்படவுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள்!
நாட்டில் மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர்…
முன்னாள் படைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவி
முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அதன்படி ஓய்வுபெற்ற படைத்…