பொலிஸ் பரிசோதகர் மீது துரத்தி துரத்தி துப்பாக்கிச் சூடு
மாவத்தகம பிரதேசத்தில் தனது மனைவியின் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் பரிசோதகரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரு இடங்களில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில்…
வீதியை விட்டு விலகி 150 அடி உயரமான குன்றின் மீது விழுந்த கார்
பதுளையில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பதுலு ஓயாவில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை, பண்டாரவளை பிரதான வீதியில் உடுவர நீலபோவில பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லயிலிருந்து பசறை…
மட்டக்களப்பு போராட்டத்திற்கு அஞ்சி பாதையை மாற்றிய ஜனாதிபதி
மட்டக்களப்பு நிகழ்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்லாமல் ஊர் வீதிகளுக்குள்ளால் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்புக்கு…
யாழில் நீதி கோரி கதவடைப்பு போராட்டம்: யாழ்.வணிகர் கழகம் பூரண ஆதரவு
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரி, எதிர்வரும் 13 ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகள் திட்டமிட்டுள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு யாழ். வணிகர் கழகம் முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது.
யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும்…
தென்னிலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள்
மாத்தறை - பிரவுன்ஸ்ஹில் டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்களாக பணிபுரியும் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாலட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணும் மாத்தறை அபேகுணவர்தன மாவத்தையில் வசிக்கும் 70 வயதுடைய பெண்ணொருவரே…
வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்திய தீவிரவாதிகள்: இஸ்ரேலில் தொடரும் பதற்ற நிலை!
இஸ்ரேலில் “வீரர்கள் மற்றும் பொதுமக்கள்” தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அந்நாட்டு பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை இராணுவம் உறுதிப்படுத்தவில்லை.
இஸ்ரேல் - தென்…
பட்டாசு கடையில் தீ விபத்து; தமிழர்கள் 13 பேர் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி…
அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
வெடிவிபத்து
கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசு குடோனில் நேற்று மாலை…
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இலங்கையர் பாதிப்பு..!
தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இதனை உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவருக்கு தேவையான…
நாட்டில் இன்றும் கடும் மழை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நிலவுகின்ற கடும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று (08.10.2023) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என…
உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேசம் அவசியம் இல்லை : ரணில்
உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று (07)…
வானக சாரதிகளிடம் காவல்துறை விடுத்த கோரிக்கை
வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த…
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்த பிரபல வர்த்தகர்
பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.
அந்தவகையில் 51% வாக்குகளை மொத்த வாக்களாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தல் போரில் ஈடுபடுவேன்…
தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து; சிக்கிய 13 பேர் பலி!
இந்தியாவில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளி பட்டாசுகடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடி விபத்தில் சிக்கிய 13 பேர்
வழமைபோன்று வேலை செய்துக்கொண்டிருக்கும் போது திடீரென பட்டாசு கடையில் வெடி…
யாழில் சூழலை நாசம் செய்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: இளைஞர்கள் அதிரடி
யாழ்ப்பாணம் - பிறவுண் வீதி, கலட்டிச் சந்தியை அண்மித்த, சனநடமாட்டம் அதிகமுள்ள புளியடிப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொண்டுவந்து போடுபவர்களை அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி ஆதாரங்களுடன் வெளியிடத் தயாராகி…
இஸ்ரேல் மீது தாக்குதல்.. தமிழர்கள் நிலை? மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு…
இஸ்ரேல் நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தாக்குதல்
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின.…
சிரியா ராணுவ அகாதெமியில் தாக்குதல்: 89 போ் உயிரிழப்பு..!
சிரியாவிலுள்ள ராணுவ அகாதெமியில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 89-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
அந்த அகாதெமியில் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா நடந்து முடிந்த…
2023: அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பெண் உரிமை போராளி – யார் தெரியுமா?
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெண் உரிமை போராளி வென்றுள்ளார்.
நோபல் பரிசு
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஒவ்வொருத் துறைகளுக்கும் தினமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான…
4,340 கஞ்சா செடிகளுடன் சிக்கிய நபர்
பதுளை – தனமல்வில பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 4,340 கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் எம்பிலிபிடிய…
திருகோணமலையில் விபத்து; ஒருவர் மருத்துவமனையில்
திருகோணமலை- ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிகிந்தபுர பகுதியில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து இன்று காலை 11.30மணியளவில் இடம் பெற்ற நிலையில் இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
பார்மசி ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி – அதிர்ச்சியில் ஒருநாள் கோடீஸ்வரன்!
சென்னை பார்மசி ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி இருப்பு வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.753 கோடி இருப்பு
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் முகமது இத்ரிஸ். இவர் பார்மசி ஊழியராக உள்ளார். இத்ரிஸ் நேற்று தனது நபருக்கு 2000…
சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டும்: சஜித்…
சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டுமென சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
சமுர்த்தியில் முதலீடு, சேமிப்பு, நுகர்வு போன்றவை இருப்பதாகவும்,இவ்வாறு சேமித்த பணத்தில் கோடிக்கணக்கில் பெறப்பட்டு 5000 ரூபா…
காலநிலை மாற்றத்தால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : மாற்று நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு
நாட்டில் நிலவிவருகின்ற காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உணவுப் பயிர்களின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு புதிய திட்டங்களை…
காலநிலை மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் 20,000 குழந்தைகள் இடம்பெயர்கின்றனர்; UNICEF அறிக்கை
பருவநிலை மாற்றம் உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பாதிக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 4.3 கோடி குழந்தைகள் தீவிர காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். UNICEF-ன் சமீபத்திய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.…
20 வயதில் முதல் நிறுவனம்… தற்போது ரூ.30,000 கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு தலைவர்
தமது 20வது வயதில் மசாலா வர்த்தக நிறுவனம் ஒன்றை தொடங்கியவர், தற்போது தங்கம் மற்றும் வைர நகைகள் வர்த்தகத்தால் ரூ.30,000 கோடி மதிப்புள்ள நிறுவனங்களுக்கு தலைவராக உள்ளார்.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அகமது
மலபார் குழும நிறுவனங்களின் தலைவரான…
விக்னேஸ்வரனுக்கு சட்டம் தெரியாது : கடுமையாக சாடும் சுகாஷ்..!
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சட்டம் தெரியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன்…
யாழில் இருவீட்டார் மோதலில் விளையாடிய புலம்பெயர் தமிழரின் பணம்! அம்பலமான தகவல்
யாழ்ப்பாணத்தில் இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னனியில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்தவர் செயல்பட்டதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கட்டுவன் பகுதியில்…
“சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்” காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும்…
மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிக்கு தலைமையிலான குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்களத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட போதும் அங்கு பெரும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்துவதுடன், வீதித் தடைகள் மீது ஏறி நின்று…
யாழில் மின்கம்பி அறுத்ததில் தூக்கி வீசப்பட்ட பெண்
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் , மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.…
அமெரிக்க மாளிகையில் 540 நாட்கள் வாடகை தராமல் இருக்கும் விருந்தினர்!
அமெரிக்காவின் ப்ரென்ட்வுட் மலைப்பகுதியில் Airbnb விருந்தினர் மாளிகையை வாடகைக்கு எடுத்த ஒரு பெண், கிட்டத்தட்ட 540 நாட்கள் வாடகை செலுத்தாமல், அங்கிருந்து வெளியேறவும் மறுத்து வருகிறார். மேலும் தான் இடத்தை காலி செய்ய வேண்டுமென்றால், வீட்டின்…
கனடாவில் இருந்து இலங்கைக்கு சென்ற பரிசு பொருட்கள்; அதிர்ச்சியில் சுங்க அதிகாரிகள்!
கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
16 கிலோ குஷ் போதைப்பொருளும் 01 கிலோ ஐஸ் போதைப்பொருளுமே…
மாத்தறை பாடசாலைகளின் விடுமுறை நீடிப்பு!
கடும் மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண…
ரயில்வே ஊழியரால் தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!
மஹரகம பிரதேசத்தில் பலா மரமொன்று ரயில் பாதையில் விழுந்த நிலையில், ரயில்வே கேட்டில் பணிபுரிந்த ஊழியரால் அங்கு நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மஹரகம ரயில் நிலையத்தில் இருந்து…
‘ரணிலுக்காக நாம் 2024’ மட்டக்களப்பில் வகுக்கப்பட்ட பாரிய உருவப்படம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ள நிலையில் அவரின் பாரிய உருவப்படம் ஒன்று நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் மட்டக்களப்பில் இடம்பெறும் அதிபரின் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு மாவட்ட…
வெளிநாட்டு வாழ் இந்தியர்.. குடும்பத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மர்மம் –…
அமெரிக்காவில் வாழும் இந்தியர் தனது குடும்பத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்
உத்தரபிரதேச மாநிலம், ஜலான் ராஜேந்திர நகரை சேர்ந்தவர் தேஜ் பிரதாப் சிங் 43 வயதான இவர் அமெரிக்காவில் 2009-ம் ஆண்டில்…