;
Athirady Tamil News

105 பழங்கால கலைப்பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு- அமெரிக்கா வழங்கியது!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம்…

இலங்கையை ஆபத்தில் ஆழ்த்தும் சீனாவின் தாமதமான கடன் மறுசீரமைப்பு !! (கட்டுரை)

உலக விவகாரங்களில் சீனாவின் செல்வாக்கு கடந்த சில தசாப்தங்களாக கணிசமாக வளர்ந்துள்ளது, அதன் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. எவ்வாறாயினும், பெருகிவரும் கடன் கடப்பாடுகளுடன் இலங்கை சிக்கியுள்ள நிலையில்,…

“நான்‌ ரணில் ராஜபக்க்ஷ அல்ல” !!

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்…

2 சிறுத்​தை குட்டிகள் மீட்பு: ஏற்க தாய் மறுப்பு!!

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட இரண்டு சிறுத்தை குட்டிகள் வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளன. மஸ்கெலியா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தனியார் இருந்த இரண்டு சிறுத்தை குட்டிகளை கடந்த 17ஆம் திகதி பிடித்து நல்லத்தண்ணி வனஜீவராசிகள்…

யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!!

யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே மட்டுவிலில் உள்ள அவரது வீட்டில்…

காவு வாங்கிய பூவே பூச்சூட வா பட பாணி விளையாட்டு: அமெரிக்காவில் 3 சிறுவர்கள் பலி-…

1985-ம் வருடம் வெளிவந்த "பூவே பூச்சூட வா" எனும் திரைப்படத்தில் சில சிறுவர்கள், ஏதாவது ஒரு வீட்டில் அழைப்பு மணியை அழுத்தி விட்டு, அவ்வீட்டின் உள்ளே இருந்து யாரேனும் வெளியே வந்தால், உடனே ஓடிவிடும் "டோர்பெல் டிட்ச்" (Doorbell Ditch) எனப்படும்…

உணவாக மீன், குடிநீராக மழைநீர்: தனது நாயுடன் 2 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்தவர்…

டாம் ஹான்ங்ஸ் கதாநாயகனாக நடித்து 2000-த்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் "காஸ்ட் அவே" (Cast Away). இத்திரைப்படத்தில் அவர் செல்லும் விமானம் விபத்தில் சிக்கி அவர் ஒரு ஆளில்லா தீவில் தனியாக மன உறுதியுடன் பல நாட்கள் தாக்கு பிடித்து…

மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் பொன்முடி!!

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள்…

அமெரிக்காவில் 3 வயது குழந்தை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு வயது சகோதரி பலி!!

அமெரிக்காவின் சான்டியாகோ கவுண்டியில் உள்ள பால்ப்ரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 வயது குழந்தை ஒன்று அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளது. அப்போது துப்பாக்கி தவறுதலாக சுட்டது. இதில் அந்த குழந்தையின் சகோதரியான ஒரு வயது…

யாழில். 60க்கும் மேற்பட்டோரிடம் போலி சாரதி அனுமதி பத்திரம் – தொடரும் கைதுகள்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் , சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களையும் , அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை…

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர் , சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்று ,…

அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள். அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை…

புதுசுக்கு நிகரான மவுசு: ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன முதல் தலைமுறை ஐபோன்!!

முதல் தலைமுறை போன் எனப்படும் 2007ம் வருட ஐபோன் ஒன்று சுமார் ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு ($190373) ஏலம் போயிருக்கிறது. இந்த ஐபோனின் அசல் விலையான சுமார் ரூ.50,000ஐ விட தற்போது ஏலம் போன தொகை 300 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. "4…

பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற உத்தரவு!!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.…

யாழ் விமான நிலையம் குறித்த விசேட அறிவிப்பு!!

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்காக அறவிடப்படும் விமானமேறல் வரிசலுகை காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் – மீண்டும் வர்த்தமானியில் வெளியிட தீர்மானம்!!

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது.…

அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தங்க சுரங்கங்களில் ஈடுபட்ட 57 பேர் கைது… 27…

மேசான் காடுகளில் சட்ட விரோதமான தங்கச் சுரங்கத்தை கண்டுபிடித்து ,27 டிரெட்ஜெர் படகுகளை பொலிவியன் நாட்டு போலீசார் எரித்து அழித்தனர். ஆனால் பொதுமக்கள் போலீசாரை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். அமேசான் காடுகள் வழியாகப் பாயும் ஆறுகளுக்கு…

அமலாக்கத்துறை சோதனை.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் பொன்முடி!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் பொன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு காலை 6.50 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர்…

திருமண வாழ்க்கை நடத்திய இளைஞன் கைது!!

காதலித்து திருமண வாழ்க்கை நடத்திய 29 வயதான இளைஞன், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதான சிறுமியுடன் காதல் கொண்டு, அந்த சிறுமியுடன் திருமண வாழ்க்கை நடத்தினார் என்றக்…

டொலரின் இன்றைய பெறுமதி!!

இன்று (ஜூலை 18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.9592 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.6534 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொரட்டுவையில் விபத்து; ஆபத்தான நிலையில் ஒருவர்!!

மொரட்டுவையில் இன்று காலை கப் வண்டி, பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை எகொட உயன பிரதேசத்தில் பெலவத்தை நோக்கி பயணித்த டபுள் கெப் வண்டியொன்று, டயரை…

கோதுமை விலை குறைந்தது!!

செரண்டிப் மற்றும் ப்ரிமா கோதுமை மாவின் விலை இன்று (18) நள்ளிரவு முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,899,766 பேர் பலி!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,899,766 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 691,485,488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 664,068,578…

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!!

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.…

காதலர்கள் வீடியோ எடுத்த விவகாரம் கேதர்நாத் கோயிலில் பக்தர்கள் புகைப்படம் எடுக்க தடை!!

கேதர்நாத் கோயிலில் புகைப்படம் எடுக்கவும்,வீடியோக்கள் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் கோயில் வளாகத்தில், சமீபத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு பரிசு கொடுத்து ப்ரபோஸ் செய்து அணைத்து…

சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ – நாளை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை!!

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது பிரதோஷம், அமாவாசை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நேற்று அமாவாசையை…

ஆப்கானின் பிரபல பாடகி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை !!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத ஆயுத தாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி(38). இவர் பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில்…

புதிய வர்த்தமானி வெளியீடு!!

பெற்றோலியம், சக்தி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில்…

என்னால் எழுப்ப முடியாது:ஜீவன்!!

சமுர்த்தி பயனாளர்கள், ஐவர் கொண்ட குடும்பத்துக்கான நீர்க்கட்டணம் உயரவில்லை என்று தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்க்கட்டணம் தொடர்பிலான விபரங்களை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்துக்கு அனுப்பினேன். கலந்துரையாடலுக்கு அழைத்தே,…

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது. இதையடுத்து,…

இனி பாஸ்மதிக்கு மட்டுமே அனுமதி!!

அரிசி உற்பத்தியில் ஓராண்டு காலத்துக்குள் தன்னிறைவடைந்துள்ளோம். அதனால் எந்தவொரு காரணத்துக்காகவும் பாஸ்மதி தவிர்ந்து வேறு எவ்வகையான அரிசி இறக்குமதிக்கும் இனி அனுமதி வழங்காதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாயத்துறை…

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது!!

பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்ற நபர் ஒருவர் 1793 போதை மாத்திரைகளுடன் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக பல்கஹதென்ன விசேட அதிரடிப்படை முகாமின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்கஹதென்ன விசேட…

நீதிமன்ற கூரை மேல் ஏறிய நபரால் பதற்றம்!!

மல்சிரிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி ஒருவர் இன்று காலை குருநாகல் நீதிமன்றத்தின் கூரையில் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி மல்சிரிபுர பொலிஸார் தனக்கு எதிராக வழக்குப்…