மக்கள் மனதில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது – தேர்தல் வெற்றி குறித்து மம்தா…
மேற்கு வங்காள மாநிலத்தில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகிய மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்புக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கிராம பஞ்சாயத்து அளவில் திரிணாமுல் காங்கிரஸ் 29,665…
நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில், பல்வேறு உதவிகள்…
நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில், பல்வேறு உதவிகள் வழங்கல் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
################################
நெடுந்தீவைச் சேர்ந்தவரும், பெரியதம்பனையில் ஆரம்பத்தில் வாழ்ந்து, இறுதியாக வவுனியா…
அருள் நினைவாக புங்குடுதீவில் சூழகம் அமைப்பினரால் மரநடுகை!! (படங்கள் இணைப்பு)
1980 களில் ஆயுதப்போராட்ட கால வரலாற்றில் தீவகத்தில் தீவிரமாக செயலாற்றிய அமரர் . அருள் ( அமாவாசை அண்ணன் ) அவர்களின் 31 ம் நாள் நினைவாக சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய சுற்றாடலில் பயன்தரு மாங்கன்றுகள்…
கலிஃபோர்னியாவில் 102 ஏக்கர் பண்ணை வீட்டை விற்க இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன் முடிவு..!!!
டைட்டானிக், அவதார் திரைப்படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன் தனது 120 ஏக்கர் பண்ணை வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். கலிஃ போர்னியாவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த வீட்டை ரூ.270 கோடிக்கு அவர் விற்கவுள்ளதாக…
காணிகளை பறித்துக்கொண்டு பிஸ்கட் தாறீர்களா ? என மக்கள் ஆவேசம்!! (PHOTOS)
தமது முகாமிற்கு முன்பாக போராடிய மக்களுக்கு , பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வழங்கிய கடற்படையினரிடம் அவற்றை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர்.
யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்காக 29 பேருக்கு சொந்தமான 18 ஏக்கர் காணியை…
மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக…
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர்…
குர்-ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி கடும் கண்டனம் !!
சுவீடன் நாட்டில் புனித குர்-ஆன் எரிக்கப்பட்டது வழிபாட்டுச் சுதந்திரத்தை மீறும் செயல் எனத் தெரிவித்ததுடன், ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் சபை இது குறித்து இன்னும் அமைதி காப்பது ஏன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
பௌத்த மதகுருக்களுக்கு விரைவில் நடவடிக்கை !!
பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் , முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…
துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கோப்ரல் கைது !!
தம்புள்ளை நோக்கிப் பேருந்தில் பயணித்த துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மூன்று…
தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு – நிர்மலா…
தலைநகர் டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.…
90% ஊழியர்களை நீக்கியது டூகான் நிறுவனம்!!
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டூகான் நிறுவனம் 90% ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது. வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்களை டூகான் பயன்படுத்த தொடங்கி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு சாதனங்களை…
இரட்டை எஞ்ஜினை விட ஒற்றை எஞ்ஜின் சிறப்பாகவே செயல்படுகிறது: அசோக் கெலாட் கிண்டல்!!
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது இரட்டை எஞ்ஜின் அரசைவிட ஒற்றை எஞ்ஜின் அரசு சிறப்பாக செயல்படுகிறது எனது பாரதிய ஜனதாவை விமர்சனம் செய்தார்.…
லித்துவேனியாவில் நேட்டோ உச்சி மாநாடு… உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருமா? அல்லது…
லித்துவேனியா தலைநகரான வில்னிசில் இன்றும் நாளையும் நடைபெறும் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கான போர் தொடங்கி 500 நாட்களை…
கள்ளக்கடத்தல் சட்டத்தை வணிகர்கள் மீது அமல்படுத்துவதா?- விக்கிரமராஜா ஆவேசம்!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு திடீரென வணிகர்கள் மீது ஜி.எஸ்.டி வரிச்சட்ட நடைமுறையின் கீழ், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கும்…
அமெரிக்க உளவு விமானம் மீண்டும் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்று கிம் யோ ஜாங்…
அமெரிக்க உளவு விமானம் மீண்டும் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்று கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர் ஏவுகணை…
காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் வீடுகளில் அதிரடி சோதனை!!
காஷ்மீரில் உள்ள கிஸ்த்வார் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சிறப்பு போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள். ஜமால்தீன், குல்கர் அகமது, சபீர் அகமது, குலாபி ஆகிய 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள்…
இரு மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்!!
பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக…
ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்!!
ரயில் எஞ்சின் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்த ரயில் சேவைகளுக்காக 74 எஞ்சின்களும் 193…
தேர்தல் தோல்வி எதிரொலி தாய்லாந்து பிரதமர் அரசியலை விட்டு விலகல்!!
தாய்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பிரதமராக இருந்தவர் பிரயுத் சான் ஓச்சா. இவர் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டரர். ஆனால் இவரது கட்சி வெறும் 36 இடங்களில் மட்டுமே…
தமிழகத்தில் கள் தடையை நீக்கினால் 60 லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்-…
ற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனையில் ஏராளமான உடலுக்கு பயன் அளிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.
ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல்…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,898,659 பேர் பலி!!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.98 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,898,659 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 691,407,988 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…
ஸ்ரீபெரும்புதூர் ரெயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படுமா?!!
சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதை ஒட்டி அமைந்து உள்ள புறநகர் பகுதிகளும், நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதி முக்கிய தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக மாறி உள்ளது. இதனால் அதனை…
உக்ரைனுக்கு பிரான்ஸ் உதவி: மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குகிறது!!
ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வந்திருந்தார். அப்போது அவர் பிரிட்டனில் "புயல் நிழல்" (Storm Shadow) என்றும்…
சனத்தொகை மதிப்பீட்டுக்கு 28,400 லட்சம் ரூபா செலவு !!
சனத்தொகை மதிப்பீட்டை 28,400 லட்சம் ரூபா செலவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு விசேட வர்த்தமானியில் நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்டது.
வீடு, இணைந்த குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத இடங்கள்…
ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்படும் !!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்படும் என இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான…
சென்னையில் பராமரிப்பு இல்லாத செம்மொழிப் பூங்காவின் அவலம் தீர்க்கப்படுமா? சீரமைப்பு பணிகள்…
செம்மொழிப் பூங்கா சென்னை நகரின் மைய பகுதியில் அண்ணா மேம்பாலம் அருகில் கதீட்ரல் ரோடு-அண்ணாசாலை சந்திப்பில், அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் அமைந்து உள்ளது. இது 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா ஆகும்.
தமிழக அரசின்…
தாய்லாந்தில் கோடீஸ்வரரை கொன்று துண்டு துண்டாக வெட்டி பிரீசரில் வைத்த கொடூரம்!!
ஜெர்மனி நாட்டை சேர்ந்த கோடீசுவரரான ஹான்ஸ்-பீட்டர் ரால்டர் மேக் (வயது 62) தாய்லாந்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிரீசரில் வைத்துள்ளனர். கிழக்கு தாய்லாந்தில் மேக்கின் ஜெர்மன் நண்பர் வாடகைக்கு…
ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் நியமனம்!!
கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார். அவர் ஜூலை 8 அன்று தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
24 ஆண்டுகளுக்கும் மேலாக…
ஆந்திராவில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி!!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று அதிகாலை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை…
பூமிக்கு அடியில் அமைந்துள்ள அதிசய மலைத்தொடர்கள்: எவரெஸ்ட் சிகரத்தை விட நான்கு மடங்கு…
கண்கள் கூசும் அளவுக்கு பளிச்சென்று வெளிச்சம் பரவியிருந்த கோடைக் காலத்தில் ஒரு நாள். பூமியின் மேலும், கீழும் வெள்ளைச் சுவர் எழுப்பப்பட்டதை போன்று எங்கும் பனிப் படர்ந்திருந்த அண்டார்டிகா நிலப்பரப்பில் நின்று கொண்டிருந்தார் ஆராய்ச்சியாளரான…
மம்தா பானர்ஜி கட்சி அதிக இடங்களில் முன்னிலை- மீண்டும் செல்வாக்கை நிரூபித்த திரிணாமுல்…
மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 22 ஜில்லா பரிஷத் 9,730 பஞ்சாயத்து சமிதி 63,229 கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்தம் 73,887 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 2…
நேட்டோ: ரஷ்யாவை எதிர்கொள்ள ‘புதிய திட்டம்’ தயார் – யுக்ரேன் கேட்டது…
நேட்டோ நாடுகளின் 2 நாள் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில், ரஷ்யாவுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய விரிவான திட்டம் குறித்து நேட்டோ நாடுகள் ஆலோசிக்கின்றன. அத்துடன், யுக்ரேனை உறுப்பினராக சேர்த்துக் கொள்வது குறித்தும்…
இரண்டு நாட்களில் கவுண்டவுன் தொடங்கும்: சந்திரயான்-3 விண்கலம் ஏவுதல் பணி இறுதிக்கட்டத்தை…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவு குறித்து ஆய்வு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இதில் சந்திரயான்-1 என்ற விண்கலம் 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம், நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது…
புதினுடன் நடந்த ரகசிய சந்திப்பு: வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜினுடன் மீண்டும் நட்பு…
ரஷ்ய ஆதரவு கூலிப்படையாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து சென்றது. எனினும் ஒரே நாளில் இந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கிளர்ச்சி முடிவுக்கு வந்த 5 நாட்கள் கழித்து வாக்னர் குழுவின்…