;
Athirady Tamil News

‘அயன்’ பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி கடத்திய நைஜீரிய பெண்!!

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ…

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில்…

யாழில் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புஸ்பராசா எழில்நாத் (வயது – 22) என்ற கிளிநொச்சி அறிவியல்நகர்…

முச்சக்கரவண்டிகளில் அதிரடி மாற்றம்!

சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மற்றைய வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு…

உலக அரங்கில் புதிய உயரங்களை எட்டி வரும் இந்தியா !! (கட்டுரை)

உலகின் பெரிய பொருளாதாரமாகவும், மிகப்பெரிய ஜனநாயகமாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சி அரங்கில் புதிய உயரங்களை எட்டி வருகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கூட இந்தியாவின் முக்கியத்துவத்தை…

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை !!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது, இது இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த…

பொறுமையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒட்டிசம் குழந்தைகள் !! (மருத்துவம்)

உலகில் அதிகரித்துவரும் நோய்களுள், ஒட்டிசமும் அடங்குவதான அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. உலகிலுள்ள சிறுவர்களில் 160 பேரில் ஒருவருக்கு, இந்த ஒட்டிசம் பாதிப்பு காணப்படுவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டில்…

சிட்னியில் இருந்து டெல்லிக்கு வந்தபோது நடுவானில் அதிகாரியை தாக்கிய பயணியால் விமானத்தில்…

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த 9-ந்தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது இருக்கையை மாற்றிக் கொள்வது தொடர்பாக பயணி ஒருவர் விமான ஊழியர்கள் 5 பேரிடம் தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த…

டுவிட்டர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது- எலான் மஸ்க்!!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் லாபத்தை…

வடகொரியாவுக்கு பதிலடியாக அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் இணைந்து ஏவுகணை சோதனை!!

அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீப கற்பகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின்…

யாழ் நகரில் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர்.!!…

யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இரண்டாவது நாளாக…

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று…

பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் ஆப்கன் சிறுமி!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி அமைத்ததில் இருந்து பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என தனது தந்தையிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்…

மகாராஷ்டிராவில் பரபரப்பு- சரத் பவாரை சந்தித்தார் அஜித் பவார்!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றார். இதுபோல்…

ரணிலின் இந்திய பயணம் – தழிழரசு கட்சியுடன் அவசர சந்திப்பு !!

அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை இந்நியாவிற்கு மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், நாளை மறுதினம்(18) இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அதிபர் ரணில்…

முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான விசேட தொலைப்பேசி இலக்கம் !!

முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான தொலைபேசி இலக்கமொன்றினை கணினி அவசர பிரிவு அறிமுகம் செய்துள்ளது. 101 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல்…

இரு இளைஞர் குழு மோதல்: ஒருவர் ஆபத்தான நிலையில் !!

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள…

இலங்கையின் சுகாதாரத்துறை மாபியாவாகியுள்ளது !!

ஆசியாவில் சிறந்த சுகாதார வசதிகள் கொண்ட நாடாக இலங்கை இருந்தது. ஆனால் இன்று இலங்கை வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு பயமாகவுள்ளது. சுகாதாரத்துறை என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது. இந்த மாபியாக்கள் மில்லியன்…

பொது சிவில் சட்டத்தில் நிலைப்பாடு என்ன?: காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை!!

பிரதமர் நரேந்திர மோடி சென்ற மாதம் மத்திய பிரதேசத்தில் உரையாற்றும்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். அவரது கருத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பும் ஆதரவும் காணப்படுகிறது. நாடாளுமன்றத்திற்கான பொது…

சூடானில் இராணுவம் எறிகணை தாக்குதல் – 30 பேர் பலி !!

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானின் ஆம்டுர்மான் நகரில் இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஃப் துணை இராணுவ படையின் கட்டுப்பாட்டிலுள்ள, மக்கள் நெரிசல் அதிகமுள்ள…

இலவச மின்சாரம் வழங்க வேண்டும்!!

கண்டி எசல பெரஹெரவிற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு ரூ.13 மில்லியன் பணத்தை வைப்புச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை, எசல பெரஹெரவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிலமேக்களுக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல…

அவதூறு வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பூர்னேஷ் மோடி…

மெக்சிக்கோவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !!

அமெரிக்காவின் மெக்சிக்கோவில் நேற்று(14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஜேர்மனி புவியறிவியல் ஆய்வுமையம் தெரிவிக்கையில் ''மெக்சிக்கோவில் சிபாாஸ் கடலோரப் பகுதியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட…

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க வெள்ளிக்கிழமை (14) இலங்கைக்கான இந்தியா, ஜப்பான்…

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (16) கைதுசெய்துள்ளனர். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக…

நவின் திசாநாயக்க இந்தியா ,ஜப்பான் உயர்ஸ்தானிகர்களுடன் சந்திப்பு!!

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க வெள்ளிக்கிழமை (14) இலங்கைக்கான இந்தியா, ஜப்பான் ஆகிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்துள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகர் கோபால் பங்லே மற்றும் ஜப்பான்…

ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன்- இஸ்ரோ தலைவர்!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் ஐஐடியின் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துக் கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல்…

சந்திரயான் -3: ராக்கெட்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மட்டும் ஏவப்படுவதற்கு என்ன காரணம்?!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ள சந்திரயான் -3, நிலவைப் பற்றிய உலக நாடுகளின் ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு நிலவில் தரையிறங்கும்படி திட்டமிடப்பட்டுள்ள…

பிரான்ஸ், யு.ஏ.இ. பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!!

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றார். இந்த அணிவகுப்பு விழாவில் இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படைவீரர்களுடன் சேர்ந்து இந்திய படை…

துணை தூதரகம் மீது தாக்குதல் – காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இந்தியா எதிர்ப்பு!!

இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்க வேண்டுமென பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து…

டெல்லி வெள்ள பாதிப்பு நிலவரம் – துணைநிலை ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!!

வட மாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், டெல்லியில் யமுனை ஆற்றில்…

பலநாட்டுத் தோழர்களின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்ற புளொட் சுவிஸ் கிளையின் வீரமக்கள்…

பலநாட்டுத் தோழர்களின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்ற புளொட் சுவிஸ் கிளையின் வீரமக்கள் தினம் (படங்கள், வீடியோ) புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேசக் கிளைகளின் ஒருங்கிணைப்பில் புளொட் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற…

சீனாவில் ஆசிரியையின் கொடும் செயல் – விதிக்கப்பட்டது மரணதண்டனை !!

சீனாவில் ஆசிரியை ஒருவரின் கொடும் செயல் காரணமாக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. இதன்படி 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்ற ஆசிரியைக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்…

பேராதனை மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருந்தினால் மேலும் பலருக்கு பாதிப்பு!!

பேராதனை மருத்துவமனையில் 21 வயது யுவதியின் உயிரிழப்பிற்கு காரணமான மருந்தினால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த மருந்தினை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பேராதனை…

பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவில் இணைவதற்கு இலங்கை உத்தேசம் – ஆசியான்…

உலகின் மிகப் பரந்துபட்ட சுதந்திர வர்த்தக வலயமான பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவில் இணைவதற்கு இலங்கை உத்தேசித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (14)…