;
Athirady Tamil News

பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். பண்ணை பகுதியில் இன்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டே குறித்த சிலையை…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து- 12 பேர் உயிரிழப்பு !!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள புனே-மும்பை நெடுஞ்சாலையில் இன்று பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஷிங்ரோபா கோவில்…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியவருக்கு தண்டனை!!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கடந்த ஆண்டு வட கிழக்கு நகரமான யார்க்கிற்கு சென்றார். அவர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது மன்னர் சார்லசை நோக்கி வாலிபர் ஒருவர் முட்டை வீசினார். அந்த முட்டை, சார்லஸ் அருகே விழுந்தது. முட்டையை…

நாணய நிதியத்தால் எதிர்க்கட்சிகள் நெருக்கடியில் !! (கட்டுரை)

நாட்டின் அரசியல் நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக சற்று திரும்பி வருவதாக தெரிகிறது. அதற்குக் காரணம் அவரது திறமை என்றும் கூறலாம். அதேவேளை அவரது சர்வாதிகார போக்கின் விளைவு என்றும் கூறலாம். இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில்…

மெட்ரோ ரெயில் நிலைய லிப்டில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது!!

டெல்லியின் ஜசோலா மெட்ரோ ரெயில் நிலையத்தில் லிப்டில் சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அந்த நபரின் பெயரி ராஜேஷ் குமார் (வயது 26) என்பதும், தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக…

மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்- நாடு கடத்த ஆன்டிகுவா கோர்ட்டு தடை!!

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பினார். 2018-ம் ஆண்டில் இருந்து ஆன்டிகுவா தீவில் வசித்து வந்த மெகுல் சோக்சி திடீரென்று…

திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் அலிபிரி படிகள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும்:…

அலிபிரி பூதேவி வளாகத்தில், அலிபிரி படித்துறை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள், அலிபிரிமெட்லா பாதையில் உள்ள கலிகோபுரத்தில் (படி எண். 2083)…

சூடானில் வன்முறை – இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என இந்திய தூதரகம் வேண்டுகோள் !!

சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. துணை ராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும்,…

சி.ஏ.பி.எப். தேர்வு தமிழிலும் நடத்தப்படும்- அமித்ஷா அறிவிப்பு!!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப்படைகளில் ஆட்களை சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. நாடு முழுவதும் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி…

பாகிஸ்தானுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வழங்கும் யுஏஇ!!

பாகிஸ்தானுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குவதாக ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் கடுமையான நிதிபற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது. அங்கு உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. கடன் வழங்க உலக வங்கி பல்வேறு…

பா.ஜனதாவை வீழ்த்த வியூகம்- உத்தவ் தாக்கரேவை சந்திக்க ராகுல் காந்தி திட்டம்!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக நாடு முழுவதும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

பெண்களுக்கு அதிகாரமளித்தல் இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு!!

பெண்களுக்கு அதிகாரமளித்து வரும் நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் மல்பாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடக்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய நிதியமைச்சர்…

ஐதராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை- சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்!!

ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது. ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன்…

ராணுவ அதிகாரிகளை மிரட்டிய வழக்கு இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராணுவ அதிகாரிகளை மிரட்டும் விடுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில்…

முதல்-மந்திரி பசவராஜ் மொம்மை தொகுதியில் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் வேட்பு மனு…

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை…

வியாழன் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா?ஆராய விண்கலம் ஏவியது ஐரோப்பிய விண்வௌி…

வியாழன் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா? என ஆராய்வதற்காக ஜூஸ் என பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தை ஐரோப்பிய விண்வௌி ஆய்வு மையம் அனுப்பியுள்ளது. தூசி துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள்…

மின் வேலியில் சிக்கிய கணவன், மனைவி- உடலை மூட்டை கட்டி கிணற்றில் வீசிய பரிதாபம்!!

ஆந்திர மாநிலம்சித்தூர் அடுத்த புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனி (வயது 25).இவரது மனைவி பீரம்மா (20). கணவன் மனைவி இருவரும் காக்காவேரி பள்ளியில் உள்ள மாந்தோப்பில் வேலை செய்து வந்தனர். கணவன்-மனைவி இருவரும் கடந்த 7-ந் தேதி செட்டிபேட்டையில் உள்ள…

ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசியதால் பரபரப்பு… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!!

ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ஜப்பான் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட…

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு – டெல்லி முதல் மந்திரி 16ம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன்!!

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ்…

கிழக்கு உக்ரைனில் ரஷியா தாக்குதலில் 8 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது. குறிப்பாக கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷிய படையினர் குண்டுகளை வீசி…

கை கழுவச் சென்றவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார் !!

களனி ஆற்றில் தவறி விழுந்து 42 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யட்டியந்தோட்டை அத்தனகெலய பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களனி பிரதேசத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பும்…

விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் !!

களுத்துறை, வல்லவிட்ட பிரதேசத்தில் விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் ஒன்று அனைவரின் ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றுள்ளது.. பார்வையற்ற ஒருவருக்கும், வாய் பேச முடியாத பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. விசேட தேவையுடையோரின் திறமைகளை…

டெல்லி அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி!!

பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து…

அந்தமான் நிகோபார் தீவுகளில் நில நடுக்கம்- பொதுமக்கள் அச்சம்!

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லப்பூர் அருகே இன்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.9 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. அதிர்ச்சி…

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 1,152 பேருக்கு பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,841,903 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.41 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,841,903 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,515,650 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 658,253,553 பேர்…

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று அசாம் மாநிலத்திற்குச்…

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று அசாம் மாநிலத்திற்குச் சென்றார். இந்நிலையில், கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கவுகாத்தி எய்ம்ஸ்…

பூகம்பமாக வெடித்த பிரான்ஸ் போராட்டம் – முடிவுக்காக காத்திருக்கும் மக்கள்!!

ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்த மசோதாவை பற்றி இன்று நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரேன் இறுதி முடிவு அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை…

அமர்நாத் யாத்திரை ஜூலை மாதம் 1- ம் தேதி தொடக்கம்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத்…

வலுக்கும் போர் பதற்றம் – மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா !!

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர் ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது. எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான்…

டெல்லியில் பரபரப்பு- பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொலை!!

டெல்லி பாஜக விவசாய அணி நிர்வாகி சுரேந்திர மதிலா (வயது 60). இவர் நேற்று மாலை பிண்டாபூர் நகரில் அவரது அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் அலுவலகத்தில் இருந்த சுரேந்திர மதிலாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.…

சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு!!

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜபக்சபுர பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே சம்பவத்தில்…

குரங்கு தொடர்பில் அமைச்சரவை குழு நியமனம்!!

இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சரவையினால்…