பயணப்பொதிகளை களவாடும் காட்சி!!
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் பயணப்பொதிகளை களவாடும் சம்பவம் தொடர்பிலான காட்சியொன்று, சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ள சம்பவமொன்று ஹட்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களைக் கொள்வனவு…
யாழ்ப்பாணத்தில் தண்ணீர் நெருக்கடியை வெற்றிகொள்வது எப்படி? (PHOTOS)
யாழ்ப்பாணத்தில் தண்ணீர் நெருக்கடியை வெற்றிகொள்வது எப்படி? என்ற பொருளில் எந்திரி ச. சர்வராஜா வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளார் - கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 22.03.2023 நடைபெற்ற உலக நீர்தின நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய போது…
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 11 பேர் பலி.. டெல்லி உள்ளிட்ட வட…
ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில்…
புலமை பரிசில்: பாடசாலை வெட்டுப்புள்ளி வெளியானது !!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான புள்ளிகள் அண்மையில் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில்,
கொழும்பு றோயல் கல்லூரி- 182,…
கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை பணம் குருக்கள் வீட்டில் இருந்து திருட்டு!!
யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பணம் சுமார் 30 இலட்ச ரூபாய் ஆலய குருக்கள் வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது.
ஆலய பணத்தினை குருக்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளை குருக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் கொழுப்பு…
பாராளுமன்றம் முடக்கத்துக்கு காரணம் யார்? பா.ஜ.க., காங்கிரஸ் பரஸ்பரம் குற்றச்சாட்டு!!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கியது. ஆனால் இங்கிலாந்தில் ராகுல் காந்தி நாட்டுக்கு விரோதமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வும், அதானி நிறுவனங்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக…
உக்ரைனுக்கு 16 பில்லியன் டாலர்கள் நிதியுதவி, பீரங்கிகளை வழங்கிய மேற்கு உலக நாடுகளுக்கு…
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு 16 பில்லியன் டாலர்கள் நிதி உதவி மற்றும் பீரங்கிகளை வழங்கிய மேற்கு உலக நாடுகளை சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் கூட்டாக விமர்சித்துள்ளனர். 3வது முறையாக சீனாவின் அதிபராக அண்மையில்…
பா.ஜ.க.வின் திட்டங்கள் அதிகார வர்க்கத்துக்குரியவை: ராகுல் காந்தி பேச்சு!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் உள்ள தனது வயநாடு தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கல்பேட்டாவில் அவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உள்ளாட்சி பிரதிநிதிகள்…
இரு ராஜபக்ஷர்களுக்கும் பயணத்தடை நீக்கம்!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் முறைகேடுகள்…
கல்கிஸ்சை பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு ; 6 பேர் கைது!!
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸ்சை பிரதேசத்தில் கல்கிஸ்சை பிரதேசத்தில்…
அரிக்கன் லாம்புடன் போராட்டம் செய்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!!
வவுனியாவில் அரிக்கன் விளக்குடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் இன்று (22) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக குறித்த போராட்டம்…
டொலர் மற்றும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!
இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
இதேவேளை, இலங்கையில் தங்கத்தின் விலையும் நேற்றைய தினத்தோடு…
கனடாவில் அந்த அதிஷ்டசாலி யார் – உடனே விரைய அறிவிப்பு !!
கனடாவில் லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவைரயில் அந்த பரிசுத் தொகையை உரிமை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார். ஓ.எல்.ஜீ லொத்தர் சீட்டிழுப்பில் 373118.20…
பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வருவதே அரசின் நோக்கம்!!
2025 ஆம் ஆண்டளவில் முதன்மை பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 2.3% ஆக குறைத்து, 2026 ஆம் ஆண்டளவில் அரசாங்க வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15% ஆக உயர்த்த அரச இலக்கு வைத்துள்ளது. துறைசார் வரிச் சலுகை அரச நிறுவன வரி விகிதம் 30% ஆக…
IMF நிதி குறித்து மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு!!
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதன் சமீபத்திய பிணை எடுப்பு நிதியை நிதி உதவிக்காக பயன்படுத்த அனுமதிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…
வரிக் கொள்கையில் மாற்றங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கடன் வசதியை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை மீண்டும் சர்வதேச ரீதியில்…
பிரதமர் மோடி 25-ந்தேதி கர்நாடகம் வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு !!
கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான கால அட்டவணை இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்)…
பொலிஸார் பலருக்கு கசந்தது!!
இந்த ஆண்டில் இதுவரையில் பொலிஸ் உத்தியோகத்திலிருந்த 260 அதிகாரிகள் முன்னறிவித்தலின்றி பொலிஸ் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுள் கொன்ஸ்டபிள் மற்றும் சார்ஜென்ட்களே அதிகமானோர் எனவும்…
வர்த்தகரின் மகன் கடத்தி விடுவிப்பு!!
புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவருடன் ஏற்பட்ட வர்த்தகம் தொடர்பிலான பிரச்சினை காரணமாக, அவருடைய 17 வயதான மகன், கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
கண்டி-ஹந்தான பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட…
’பெயருக்கு பலகை வேண்டாம்’’: நீதவான் பிரசன்ன அல்விஸ்!!
கைதிகளும் மனிதர்கள்" என்பது முக்கியமில்லை. சந்தேகநபர்களை மாட்டு மந்தை போன்று ஒற்றை சங்கிலியில் கட்டி நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டாம்" என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (21) திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த…
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திடீர் உக்ரைன் பயணம்… சீனா கடும் அதிருப்தி!!
போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்க தலைவர்கள் திடீர் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று திடீரென உக்ரைனுக்கு சென்றார். இந்தியாவில் இருந்து…
காங்கிரஸ் கட்சி போலி வாக்குறுதிகளை அளிக்கிறது: பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு!!
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஒற்றுமை பாதயாத்திரை நடத்தினார். அதனால் எந்த தாக்கமும் இங்கு ஏற்படவில்லை. அதேபோல் தற்போது ராகுல் காந்தி பெலகாவிக்கு வந்து…
சிறுமி துஷ்பிரயோகம்: காதலன் கைது !!
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் பதினேழு வயது சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்த 23 வயது நபர், சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கொழும்பு மத்திய பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்றச்சாட்டு…
யாழ். திருநெல்வேலி பகுதியில் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்குதல்!!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் விடுதி கணக்காளரை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார்…
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு இடையில் மோதல்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் மோதிக்கொண்டமையை அடுத்து இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இருவர் இன்றைய…
உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க – அமெரிக்க பத்திரிகை…
உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க. என வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற அமெரிக்கப் பத்திரிகையில் வால்டர் ரஸ்செல் மீட் என்பவர் எழுதிய கட்டுரை தெரிவிக்கின்றது. இக்கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஆளுங்கட்சியாக…
கேரளாவில் கடனுக்கு லாட்டரி சீட்டு வாங்கிய கூலி தொழிலாளிக்கு ரூ.75 லட்சம் பரிசு!!
கேரள மாநிலம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (வயது 55). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் ஆற்றின் குழியில் உள்ள சி.ஐ.டி.யூ. சங்க அலுவலகத்தில் உறுப்பினராக உள்ளார். அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்கும் பெண் ஒருவர் ஒவ்வொரு நாளும் இங்கு…
பாகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 2 பேர் பலி!!
பாகிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதன் தாக்கம்…
தலித்துகள் மீது தாக்குதல்: 4 ஆண்டுகளில் 1,89,000 வழக்கு பதிவு!!
நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணகாப்பக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி கடந்த 4 ஆண்டில் தலித் மீதான…
வடமராட்சி கிழக்கில் 10 படகுகள் தீக்கிரை!!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலீஸார் தெரிவிக்கின்றனர். படகுகளுக்கு…
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கு விசாரணை!!
புங்குடுதீவு மாணவி வித்யா என்ற பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இந்த…
ரஷ்யாவில் புதின், ஜின்பிங் சந்திப்பு – மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டு சேர…
ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புதினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டு சேர அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள்…
யாழில் நீர்க்குழாய் ஊடாக வந்து விழுந்த சிசு!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம் கீழே…
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!
சப்ரகமுவ, மத்திய ஊவா, மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பொலநறுவை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டத்தில் மாலை வேளையில் இடியுடன்…