;
Athirady Tamil News

உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகம் – பல்வேறு இடங்களில் சிவாஜிலிங்கம் அஞ்சலி

மாவீரர் நாள் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல்…

வல்வெட்டித்துறையில் இரத்த தான முகாமை நடத்தியமை தொடர்பில் புலனாய்வாளர் தீவிர விசாரணை

வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாமை நடாத்தியமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இதுதொடர்பில் வல்வெட்டித்துறை இரத்ததானச்…

பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமானப் போக்குவரத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வரும் டிசம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இது குறித்து பாகிஸ்தானுக்கான வங்கதேச தூதா் இக்பால் ஹுசைன் கான் புதன்கிழமை கூறியதாவது: டிசம்பா் மாதம்…

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரம் அனுஷ்டிப்பு

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கொடி நாள் இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) பிற்பகல்…

345 பாலஸ்தீனர் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்!

காஸா அதிகாரிகளிடம், மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அரசு ஒப்படைத்துள்ளது. காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையிலான போரானது கடந்து அக்.10 ஆம் தேதி முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான போர்நிறுத்த…

அபசகுனம் என்று இறந்த தாயின் உடலை வாங்க மறுத்த மகன் – பகீர் சம்பவம்!

மகன் ஒருவர் தனது தாயின் உடலை வாங்கி செல்ல மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம், கோரக்பூரைச் சேர்ந்த ஷோபா தேவி என்ற பெண், நீண்டகால உடல்நலக் குறைவால் முதியோர் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு ஆபத்தா?

இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10:26…

மாணவர் பாதுகாப்பு முக்கியம்: இடர் நிலைக்கு ஏற்ப முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது குறித்து வலயக்…

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தில் இயங்கி வரும் முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.…

அமைதி முயற்சி: ரஷியா செல்லும் டிரம்ப் தூதா்

கீவ்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகமெடுத்துவரும் நிலையில், இது தொடா்பாக விவாதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் அடுத்த வாரம் தங்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக ரஷிய அதிகாரிகள்…

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எங்கே இருக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சிறைச்சாலிலையில், இம்ரான் கானை சந்திக்க வந்த அவரது சகோதரிகளை காவல்துறையினர் தாக்கும் விடியோ வைரலாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், அடியாலா…

இலங்கையில் வெள்ளத்தில் பல பிரதேசங்கள்; இடிந்து விழுந்த நூற்றாண்டு பழைமையான பாலம்

சீரற்ற வானிலையின் தாக்கத்தால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் விளைவாக, இந்த பழமையான பாலத்தின் பகுதி…

23 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து!

மொனராகலை-கொழும்பு பிரதான சாலையில் கும்புக்கனையில் இன்று (27) காலை 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது. எனினும் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார்…

தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன

மாவீரர் தினத்தினை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,இறைச்சிக் கடைகள்,மீன்சந்தைகள்…

தென்மராட்சியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும் , மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் தென்மராட்சியில் நடைபெற்றது. தென்மராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் , ஈகை சுடர் ஏற்றி , மலர் தூவி அஞ்சலி…

சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் சரண்

பிஜாப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் 41 நக்​சலைட்​​கள் தங்​களது ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர். அடுத்த ஆண்டு மார்ச் இறு​திக்​குள், நக்​சல்​கள் இல்​லாத தேச​மாக நாட்டை உரு​வாக்க மத்​திய அரசு உறுதி…

வெள்ளத்தில் மூழ்கியது மட்டக்களப்பு ; பெரும் அவதியில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வவுனதீவு பிரதேச - வலையறவு பிரதான பாலத்தின் மேலாக வெள்ள நீர் பரவி வருகின்றதால் மக்கள் போக்குவரத்து தொடர்ச்சியாக பெரிதும்…

இலங்கையில் மீண்டும் பாரிய மண்சரிவு ; சடுதியாக உயர்ந்த பலி எண்ணிக்கை, மேலும் பலர் மாயம்

Update: பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை…

யாழில். போதை வியாபாரிகளான இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் புதன்கிழமை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 100 போதை மாத்திரைகளை…

அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம்

அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் அறிவிப்பு அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக…

ஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. தீயானது அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு வேகமாகப் பரவியதையடுத்து தீப்பிழம்புகளுடன் அடர்…

பிரிட்டனில் சில்லறைகளைத் திருடி கோடீஸ்வரராக மாறிய பார்க்கிங் ஊழியர்!

பிரிட்டனில் வாகன நிறுத்தப் பணியாளராக (Traffic Warden) வேலை செய்து வந்த ஒருவர், பல ஆண்டுகளாக வாகன நிறுத்த மீட்டர்களிலிருந்து (Parking Meter Collections) சில்லறைகளைத் திருடி சுமார் £1 மில்லியன் பவுண்டுகளை அபகரித்து கோடீஸ்வரராக மாறிய சம்பவம்…

யாழ் மருத்துவ பீடத்தில் பரீட்சை மோசடி ; மாணவிக்கு ஒரு வருட தடை

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீட பரீட்சையில் மோசடி செய்த மாணவி ஒருவருக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சையில் தோற்றிய…

வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமனம்!

வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் நேற்றைய தினம் ( நவம்பர் 26 ) யாழ்ப்பாணத்தில் உள்ள வட…

நிறுத்திவைக்கப்பட்டது க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள்

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

இலங்கையில் பாரிய மண்சரிவு 04பேர் பலி ; பலர் மாயம்

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். தேடுதல் பணி…

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிர்ப் பலிகள் 17 ஆக அதிகரிப்பு; 6 பேர் மாயம்!

இந்தோனேசியா நாட்டில், ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் பருவமழை தீவிரமடைந்து சுமத்ரா தீவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 25)…

உக்ரைன் – ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி – டிரம்ப்

உக்ரைன் - ரஷியா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் உடனடியாக தீவிரப்படுத்த…

460 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது ஒரே இரவில் குறைந்தது 460 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பல மால்டோவா அல்லது ருமேனியாவிற்குள்…

இளைஞர் ஒருவர் தாயாரிடம் சொன்ன அந்த விடயம்… அதன் பின்னர் நடந்த கோர சம்பவம்

ஸ்பெயினில் கத்தியால் மூவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தமது தாயாரிடம் மாட்ரிட் நகரில் நடந்த இச்சம்பவத்தில் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த அந்த 18 வயது இளைஞர் தற்போது மருத்துவமனை…

சீரற்ற காலநிலை: நெடுந்தீவு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச்…

நெடுந்தீவில் இன்றைய தினம் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது. பரீட்சை நிறைவடைந்ததும் தினமும் கடற்படை படகு மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற…

சுகாதாரத் துறையில் பெரும் மாற்றம் ; Novartis சுவிற்சர்லாந்து தொழிற்சாலையில் 550…

Novartis சுவிற்சர்லாந்து தொழிற்சாலையில் 550 பணியிடங்கள் குறைப்பு சுவிற்சர்லாந்தின் வளமையான மருந்து உற்பத்தி துறையுள் ஒன்றான Novartis 25.11.2025 செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒன்றுபட்ட அறிவிப்பில், அதன் சுவிட்சர்லாந்து ஸ்டீன் (Stein) எனும்…

அமைதியை தவிர வேறு வழியில்லை

லக்ஸ்மன் இனவாதமும் பௌத்த மேலாதிக்கமுமே ஆரம்பத்திலிருந்து இலங்கையின் இன முரண்பாடுகளுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. இருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதற்கு…

219 குடும்பங்களைச் சேர்ந்த 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு இன்று மாலை 4.30 மணி வரை கிடைத்த சேத விபரங்களின் நிலவரமே…

டிசம்பர் 2-ஆம் திகதி பிரான்சில் தேசிய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிப்பு

பிரான்சில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து டிசம்பர் 2, 2025 அன்று தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தம், அரசின் சிக்கனக் கொள்கை (austerity) நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறுகிறது. இந்த…