;
Athirady Tamil News

ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்- மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை..!!

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது…

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்கள் சேர்ப்பு- மாநிலங்களவையிலும் மசோதா…

தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.…

பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதி!!

கண்டி பேராதனை வீதியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த விசேட காவல்துறையினர் மூன்று இளம் பெண்களையும் அதன் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். மத்திய மாகாண சிரேஷ்ட…

இராணுவத்தளபதி தொடர்பில் ரணிலின் உத்தரவு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு 2022 டிசம்பர் 31 ஆம் திகதி முதல் ஒரு வருட சேவை நீடிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதி என்ற வகையில் வழங்கியுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் லியனகே…

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்கள் இழிவான பிறவிகள்- செல்லூர் ராஜு..!!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம், இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு…

உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி- தாஜ்மகாலுக்குள் நுழைய கொரோனா பரிசோதனை கட்டாயம்..!!

சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியால் நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஆக்ராவில்…

குடும்ப வறுமையால் சிறுவனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு: மாணவன் வீட்டின் முன் ஆசிரியர்…

தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில், வரும் மார்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்ற மாணவன் கடந்த 10…

கேரளாவில் தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த 17 வயது மகள்: கோர்ட்டு அனுமதி அளித்து…

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றலாம் என்றனர். இதையடுத்து…

நீதிமன்றத்திற்கு தீ வைப்பு – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை !!

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நீதிமன்ற…

கொரோனா அச்சுறுத்தல்: பாராளுமன்ற உறுப்பினர்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தல்..!!

சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி…

ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் ஜஸ்பர் திரைப்படம்.!! (படங்கள்)

ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் ஜஸ்பர் திரைப்படம்.. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால் ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்சன் நிறைந்த திரில்லர்…

பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி- சபை ஒத்திவைப்பு..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். அருணாசலபிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ்…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம்!! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான…

தமிழ்த் தேசிய அரசியல்: ‘தேவையில்லாத ஆணிகள்’!! (கட்டுரை)

ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக்…

நுரைச்சோலை மின்நிலையத்தின் ஒரு பகுதியை மூட தீர்மானம்!!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய பிரிவை மூடுவதற்கு…

மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம்!!

அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேயாற்றும்போது இழுத்தடிப்பின்றி தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50 சதவீதமானவை அரச…

7 பதக்கங்களை பெற்று இலங்கை சிறைச்சாலைக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கும் பெருமை!!…

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்று திணைக்களத்தையே பெருமைபெற வைத்த எமது யாழ் சிறைச்சாலையின் வீரர்களான C. Q யூட் பீரிஸ் உயரம் பாய்தல்…

கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி எங்கே? – யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன்!!…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே என கேள்வியெழுப்பிய யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன், 25 வருடங்களாக பொது கூட்டம்…

கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் திடீர் முறுகல் !!

கொழும்பில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் மற்றும் அதன் அதிகாரிகளை தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் சோ சுங் லியா கடுமையாக விமர்சித்துள்ளார்.…

இலங்கைக்கு இந்தியாவின் மற்றுமொரு உதவி !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து முதன் முதலில் உதவி புரிந்த நாடு இந்தியா. இலங்கைக்கான நீண்ட கால கடன்வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளை இந்தியா வழங்கியது. அதிலும் குறிப்பாக தமிழக அரசாங்கம் இலங்கை மக்களுக்காக…

சீனாவில் இலங்கை தூதரக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா !!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது வரை சுமார் 1.48 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஒமிக்ரோன் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை…

வரலாற்றில் என்றும் இல்லாத சவால்! அனைவரையும் ஒன்றிணைய ரணில் அழைப்பு !!

அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க…

உதயபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை உதயபுரம் பகுதியில் பயன்படுத்தப்படாத மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை(22) மண்டைதீவு கடற்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்…

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இன்று முதல் கொரோனா பரிசோதனை- மத்திய அரசு தகவல்..!!

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை…

தொழில்துறையினருக்கு வரிச்சலுகைகள் கிடையாது – ரணில் பகிரங்கம்!!

சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறந்து விளங்கக்கூடிய சூழலை உருவாக்குவேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் பிரதான…

சம்பந்தன், சுமந்திரனுடனான நேற்றைய பேச்சு உத்தியோகபூர்வமற்றதாம்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு உத்தியோக பூர்வமற்றது என ஜனாதிபதி செயலகத்தினால் , அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம்…

சீனி வரி மோசடி; முன்னாள் அதிபர் கோட்டாபயவை விசாரணைக்கு அழைக்கத் தீர்மானம்!!

சிறிலங்கா முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணைகள் மேற்கொள்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீனி வரி மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக அவர் அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடி – கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களுக்கு சேமிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பில் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேறி செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கைகள்…

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!!

அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

பாண், முட்டைக்கு இராணுவப் பாதுகாப்பா?

இராணுவம், பொலிஸ் திணைக்களத்தின் வாகனங்களை எமக்கு வழங்கினால் பாண், முட்டையை குறைந்த விலைக்கு நாடுமுழுவதிலும் விநியோகிக்க முடியுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இராணுவம் மற்றும்…

கல்முனை கடற்கரைப் பள்ளி 201 ஆவது கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்!! (PHOTOS)

கல்முனை கடற்கரைப் பள்ளி 201 ஆவது கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 201ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. டிசம்பர் 24 ம்…

வலிகாமம் கிழக்கு பிரதேச நூலக விழா சிறப்புற நடைபெற்றது.! (PHOTOS)

வலிகாமம் கிழக்கு பிரதேச சபயின் புத்தூர் நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் நுலகர் திருமதி கர்சனமாலா உதயகுமாரன் தலைமயில் நேற்று புதன் கிழமை (21) சிறப்புற நடைபெற்றன. தேசிய வாசிப்பு மாத…

இந்திய மீனவர்கள் 12 பேரையும் டிசம்பர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்!!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் டிசம்பர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.…