;
Athirady Tamil News

நாயன்மார்கட்டு பாரதி வீதியினை உடன் புனரமைக்க கோரிக்கை!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பாரதிவீதி ஐ புரொஜெக்ட் திட்டத்தில் புனரமைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டு பலவருடங்களாகியும் இதுவரை புனரமைப்பு வேலைகள் எதுவும் நடைபெறாமையினால் பிரதேசமக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.…

பெங்களூருவில் கட்டிப்புடி வைத்தியம் நடத்திய 2 இளம்பெண்கள்..!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பலதரப்பட்ட மக்களும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடி…

வளர்ப்பு நாயை சித்திரவதை செய்த ஆஷூ மாரசிங்க – உண்மைகளை வெளியிட்ட ஹிருணிக்கா!!

நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அதிபர் ஆலோசகர் பேராசிரியர், ஆஷூ மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அவரது இராஜினாமா குறித்து விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா…

தனியார் பிரிவுகளில் மோசடிக்கு உதவும் கறுப்பு சந்தை – விஜயதாஸ ராஜபக்ச அதிருப்தி!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் சட்ட விரோதமான முறைகளில் பணம் அனுப்புவதனால் அரச நிதிப்பிரிவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர்…

அறுக்கப்பட்ட பெண் உப பொலிஸ் பரிசோதகரின் தங்கச்சங்கிலி!

பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டம் கிரிந்திவெல காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட…

போதைப்பொருள் விருந்து; நான்கு வாடகை அழகிகளுடன் ஐவர் கைது!!

போதைபொருள் விருந்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து பணம் செலுத்தி அழைத்து வந்த நான்கு அழகிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு குற்ற விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது. பொரலஸ்கமுவ பெப்பிலியான…

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புகள்!!

இந்த வருடத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் 61 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் 27 சோதனைகள் வெற்றியடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 09 சுற்றிவளைப்புகளின்…

கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள்: இந்திய டாக்டர்கள் சங்கம் அறிவுரை..!!

சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக சீனாவில் தொற்று அதிரடியாக பரவுவதும், ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதும் உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கி இருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட பல…

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: ரூ.300 கட்டணத்தில் 2.50 லட்சம் டிக்கெட்கள் இன்று…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி…

மாடுகளை மேய்ப்பதற்காக சென்ற இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம்!! (PHOTOS)

டுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் வெள்ளிக்கிழமை(23) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

இலங்கையில் கோட்டா நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில் – என்ன நடந்தது?

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார். என்ன நடந்தது? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,…

‘விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி’ – 9 பேரை கைது…

போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைதுசெய்துள்ளது.…

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு!!

எல்பிட்டிய, யக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் எல்பிட்டிய…

காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட எப்பாவல பகுதியை சேர்ந்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுவனை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபரும் குழந்தையும் ரிக்கிலகஸ்கட பிரதேசத்தில்…

பல பிரதேசங்களில் மழை, காற்று நிலை அதிகரிக்கும்!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (23ஆம் திகதி) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய…

பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் செக்டாரில் உள்ள புல்மோரன் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு டிரோன் ஒன்று இன்று காலை நுழைந்தது. இதை கண்காணித்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு…

மாணவர்களுக்கான இறுதி திகதி நீடிப்பு !!

2021(2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக…

அதி சக்தி வாய்ந்த வெடிமருந்து தூள் 1,500 கிராம் மீட்பு!

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து (23) வேளையில் அதி சக்தி வாய்ந்த வெடிமருந்து தூள் 1,500 கிராம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு…

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர், அங்கஜன் சந்திப்பு!! (வீடியோ)

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் மதிப்புமிகு ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று…

நாசி வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்க வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாசி கொரோனா…

ஐரோப்பிய நாடுகளில் இருந்து போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த பொதிகள்!

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்ததாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 பொதிகள் இவ்வாறு சோதனை…

திடீரென மூடப்பட்ட வைத்தியசாலையின் மருந்து வழங்கும் பகுதிகள் – சிரமத்திற்குள்ளான…

மஹரகம அபேகஸா வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவினருக்கு மருந்து வழங்கும் பகுதிகள் இன்று (23) திடீரென மூடப்பட்டமையால் புற்று நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மதியம் 1.00 மணியளவில் திடீரென மூடப்பட்ட குறித்த பகுதிகள் இரண்டு மணி…

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!

அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் ஒருவர் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை நேற்று முன்தினம் (21) அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட வல்லை வீதியில் உள்ள…

நாட்டுக்கு எத்தனை ஊழல் பேர்வழிகள் வேண்டும்? (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேரதல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நாள்களை டிசெம்பர் இறுதியில் வர்த்தமானி மூலம் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார். அரசாங்கம் இந்தத் தேர்தல்களை ஒத்திப்போட…

கணினி பயன்பாட்டாளர்களுக்கு கண் பயிற்சி அவசியம் !! (மருத்துவம்)

கணினி மற்றும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது நாளடைவில் அளவுக்குமீறி பெருகிவிட்டது. கணினியை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக்…

யாழில் கரையோர பாதுகாப்பு திணைக்களம் எதற்கு இருக்கின்றது? – அன்னராசா கேள்வி!!

யாழ் மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் எதற்கு இருக்கின்றது என கேள்வியெழுப்பிய யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, சட்டவிரோத கடலட்டை பண்ணை அமைப்பது…

யாழில் புதிய கேயுவி கார் விற்பனையில்!!

இலங்கைக்கு பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி(KUV 100 Nxt) கார் தற்போது யாழ்ப்பாணத்தில் விற்பனையாகி வருகிறது. ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனம் மகேந்திர நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் மாத்தறையிலுள்ள…

ஐதராபாத்தில் நகைக்கடையில் பல கோடி வைரம், தங்கம் கொள்ளை..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பவன் குமார். இவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பிலிம் நகரில் தங்க, வைர நகை விற்பனை மற்றும் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தங்க நகை தயாரிக்கும் மூலப்…

புதிதாக 163 பேருக்கு தொற்று- மகாராஷ்டிரா, டெல்லியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 185 ஆக இருந்தது. இன்று 163 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 176 பேர் குணமாகி உள்ளனர்.…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்- மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது. ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும்,…

நாங்கள் மூச்சை வழங்குவது – மூச்சை திணறடிக்கும் தரப்புக்கு வேடிக்கை!

தான் மக்களுக்கு மூச்சுவிட உதவும் போது மக்களது மூச்சைத் திணறடிக்கும் கும்பல்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், இவற்றால் தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும்,சம்பிரதாய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்திலிருந்து விடுபட்டு நாட்டிற்கு பெறுமதி…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர்!

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜெனரல் (ஓய்வுபெற்ற) எஸ்.எச்.எஸ் கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொடவை…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விஷேட கலந்துரையாடல்!!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு தேர்தல்கள்…