;
Athirady Tamil News

போலி ஆதார், பான் எண் கொண்டு ரூ.11 கோடிக்கு மேல் இழப்பீடு-போலீசார் வழக்குப்பதிவு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வதோரா- மும்பை விரைவுச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தானேவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தானே மாநிலம் பிவாண்டி தாலுகாவில் உள்ள நந்திதானே கிராமத்தில் 8 பேருக்கு சொந்தமான நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள்…

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு வார கால அவகாசம்!!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். இன்று இந்த…

கோப் குழுவில் வௌியான உண்மை!!

அரச நிறுவனங்களின் வருடாந்த வருமானம் அரச திறைசேரிக்கு உரிய முறையில் கிடைக்கப்பெற வேண்டுமென கோப் குழுவின் தலைவர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டில் செயற்பாட்டு இலாபமாக 1.4 பில்லியன் ரூபாய்…

பிரதமர் மோடி அடுத்த மாதம் ஐரோப்பியாவுக்கு பயணம்..!!

பிரதமர் மோடி அடுத்த மாதம் ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, “பிரதமர் மோடி வருகிற மே 2 முதல்…

கொழும்பு அரசியலில் நடப்பதென்ன..? (கட்டுரை)

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகுவாரா இல்லையா என்பதுதான் நாட்டில் இப்போது பேச்சு.. நேற்று இரவு அமைச்சரவை கூட்டம் முடிந்தபின்னர் ஜனாதிபதி மாளிகையில் கோட்டா , மஹிந்த ,சமல் ,பெசில் ஆகியோர் ஒன்றுகூடி ஆலோசனைகளை நடத்தினர்... பிரதமர்…

ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி நாளையதினம் இடம்பெறவுள்ள நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி…

அலைபேசியில் வீடியோ கேம் விளையாடி வந்த இளைஞன் விரக்தியில் உயிர் மாய்ப்பு – இளவாலையில்…

அலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அலைபேசியில் ஆயுதப் போர் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின்…

மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி- ஜனாதிபதி இரங்கல்..!!

தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூரில் நடந்த தேரோட்டத்தில்…

சீனர்களை ரத்தம் சிந்த வைத்தவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்- சீனா எச்சரிக்கை..!!

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்பிக்கும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. தற்கொலையை சேர்ந்த…

தஞ்சாவூர் தேர் விபத்து: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி..!!

தஞ்சை தேர்விழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் தஞ்சாவூரின் நடந்த அசம்பாவிதம் மிகுந்த…

யாழ். மண்ணிற்கும் பாடசாலைக்கும் தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வட்டுக்கோட்டை இந்து கல்லூரி…

யாழ். மண்ணிற்கும் பாடசாலைக்கும் தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்கள்! கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்துகொண்டு,…

30 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!! (படங்கள்)

எதிர்வரும் மூன்று நாட்களில் (28,29,30) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மூன்று நாட்களில் (28,29,30) நாடளாவிய ரீதியில் 3…

2 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிப்பு- கொரோனா தினசரி பாதிப்பு 2,927 ஆக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 நாட்களாக சற்று குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. கடந்த 24-ந்தேதி…

கொரோனா 4-வது அலையை எதிர்கொள்ள தயார்: பசவராஜ் பொம்மை..!!

இந்தியாவில் 1-வது, 2-வது மற்றும் 3-வது கொரோனா அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது.…

ரம்புக்கனை சம்பவம்: எஸ்.எஸ்.பியை கைது செய்ய உத்தரவு !!

ரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை (எஸ்.எஸ்.பி) கைது செய்யுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு கேகாலை நீதவான் வசந்த நவரத்ன உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இந்த சம்பவத்துடன்…

’ரணில், சஜித் இரகசிய டீல்’ !!

ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்கான இரகசியமான டீல்களையே ரணிலும், சஜித்தும் மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் பல தடவைகள் கூடியிருந்தபோதிலும் எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களின்…

யாழ். பல்கலைக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்! (படங்கள்)

யாழ்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று (27), புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, யூ. எஸ் எயிட்…

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்று விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்று விஜயம் மேற்கொண்டார். பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவரை யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் வரவேற்றார். இதன்போது மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன்…

மருதானை சென்.ஜோசப் கல்லூரி கட்டடத்தில் தீ !!

மருதானை சென்.ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக, தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது. அங்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.…

ஊர்காவற்துறையில் கடற்படைக்காக காணி சுவீகரிப்பு !!

எதிர்வரும் 28 /04/2022 அன்று காலை 9 மணியளவில் ஊர்காவற்துறை கரம்பொன் மேற்கு (J /54 ) கிராமசேவகர் பிரிவில் பொதுமக்களுக்கு சொந்தமான 0.4047 கெக்ரேயர் அளவுள்ள காணிகள் சிறீலங்கா கடற்படையினரின் தேவைக்காக பலாத்காரமாக அளவீடு…

டொலரின் விற்பனை விலை 350 ரூபாவை கடந்தது!!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 350 ரூபாவை கடந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகி உள்ளதாக மத்திய வங்கி…

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதி இணக்கம் !!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடனும், இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது இணக்கத்தை தெரிவித்துள்ளார். அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை…

மூன்று நாவல் வெளியீடு!!

கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அருண் செல்லப்பா அண்மையில் 23.04.2022 தனது தாய் மண்ணாகிய அச்சுவேலிக்கு வருகைதந்து நினைத்தாலே இனிக்கும், அவளுக்கு என்று ஒரு மனம் , சொல்லத்தான் நினைக்கிறேன் என மூன்று நாவல்களை வெளியிட்டார். நூல்களை அம்பாறை மாவட்ட…

பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை…

பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல்…

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு – மூன்று வார கால அவகாசம் கோரல்!!

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றத்தில் மூன்று வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர்…

வெள்ளவத்தையில் மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி !!

வெள்ளவத்தை, டபிள்யூ ஏ சில்வா மாவத்தையில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படும் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கு சேவையாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடத்தின்…

பேலியகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தியாகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் (26) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு குறித்த நபர்கள் தப்பிச்…

சர்வகட்சி மாநாடு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் தலைமையில் சர்வ கட்சி மாநாட்டை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் அரசாங்கக் கட்சித் தலைவர்களுடன்…

காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் திடீர் மறுப்பு..!!

காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ‘பிரசாந்த் கிஷோருடனான தேர்தல் வியூக விளக்கக் காட்சி மற்றும் ஆலோசனைகளைத் தொடர்ந்து 2024 ஆம்…

ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் ஆதரவற்றுக் கிடந்த குழந்தை மீட்பு..!!

ஆந்திர பிரதேசம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொத்தவலசை ரயில் நிலையத்தில் நேற்று காலை 6 மணியவில் ஆதரவற்ற நிலையில் கிடந்த குழந்தையை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கொத்தவலசை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பி.எஸ்.ராவ்…

ஆம்புலன்சில் கொண்டு செல்ல பண வசதி இல்லாததால் இறந்த சிறுவன் உடலை 90 கி.மீ பைக்கில்…

ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா (வயது 10). இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை ஜெசேவா சிகிச்சை பலனின்றி…

கோழி இறைச்சி விலை தொடர்பான அறிவிப்பு !!

கால்நடைகளுக்கான உணவுப் பொருள்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதத்தில் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1500 ரூபாயாகவும், கோழி முட்டை ஒன்றின் விலை 45 ரூபாயாகவும் அதிகரிக்குமென தேசிய கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின்…

சாராவை இனங்காண டீஎன்ஏ பரிசோதனை !!!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை அம்பாறை பொது மயானத்திலிருந்து இன்று (27) எடுத்து டீஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு கல்முனை நீதவான் நீதிமன்றம், நேற்று (26)…

சிறந்த சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்புக்கான அறிவுப் பகிர்வு ஒப்பந்தத்தில் டெல்லி- பஞ்சாப்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இடையே இன்று அறிவுப் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருவரும் சிறந்த சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்புக்கான அறிவுப் பகிர்வு ஒப்பந்தத்தில் டெல்லி- பஞ்சாப்…