தேர்தலை நடத்தத் தயார்; தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு !!
எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுக்கு…
இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் !!
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம்…
உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இளைஞன் கைது!!
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 24 வயது இளைஞன் ஒருவரை இன்று (16) மாலை கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று…
காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்ட அரசாங்கம் பகீரத பிரயத்தனம் –…
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் கூட்டம் நெருங்கி வரும் நிலையில் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்ட அரசாங்கம் பகீரத பிரயத்தனம் செய்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்…
இன்றைய கொவிட் பாதிப்பு முழு விபரம்!!
நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,217 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 631,816 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு…
கெப் வாகனத்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட யுவதி!
வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த 29 வயது யுவதி ஒருவர் துர்திஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
மதுகம பிரதேச செயலகத்தில் பணி புரியும் அவர் நேற்றைய தினம் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது…
கம்பஹாவில் மாணவிகளின் கழிவறையில் நவீன கமரா !!
கம்பஹா நகரில் உள்ள பிரபல மேலதிக வகுப்பு நிலையத்தின் பெண்களுக்கான கழிவறையில் நவீன தொழில்நுட்ப கமரா பொறுத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இந்த விசாரணைகளை…
தாக்குதல்தாரிகளை கண்டுபிடிக்க சி.சி.டி.விகளை அலசும் பொலிஸார் !!
பிலியந்தலவில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது, தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், மோட்டார் சைக்கிளின் வாகன இலக்கங்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுவரையில் சுமார் 100 சி.சி.டி.விகளை பொலிஸார்…
ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் கருத்தரங்கு!! (படங்கள், வீடியோ)
ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் "ஈழத்தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில்…
குவைத் அரசாங்கத்தின் உதவியுடன் 07 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைக்க நடவடிக்கை…
குவைத் அரசாங்கத்தின் உதவியுடன் 07 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1)…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1) -படங்கள் வீடியோ-
மக்கள் எழுச்சியில் "மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்" பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -1…
மேலும் 393 பேர் பூரணமாக குணம்!!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 393 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 596,042 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை…
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் இரவு நேர வழிப்பறிக் கொள்ளைகள் – பொலிஸார் அசமந்தம்!!
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர்கள்…
அரசாங்கத்திடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை!!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறு மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டை…
பிசிஆர் பரிசோதனை அவசியம் இல்லை!!
அனைத்து பிரேத பரிசோதனைகளுக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் அது நீதித்துறை மருத்துவ அதிகாரியின் விருப்பத்தின் பேரில் செய்யப்படலாம் என்றும்…
அநுராதபுரம் – ஓமந்தை புகையிரத பாதைக்கு பூட்டு!!
அநுராதபுரம் - ஓமந்தை புகையிரத பாதை மார்ச் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரத பாதையை திருத்தியமைக்க வேண்டும் என்ற அங்கீகாரம் காரணமாகவே இந்த நடவடிக்கை…
அராலியில் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!
யாழ்ப்பாணம் அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடி சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் வசிப்போர் நேற்றைய தினம் தமது உறவினர் வீடொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது , வீட்டின்…
வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் கோவிட் -19 தொற்றால் மரணம்!!
வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளருமான க.பரந்தாமன் கோவிட் - 19 தொற்றால் இன்று (16.02.2022) காலை காலமானர்.
சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை…
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை!! (படங்கள், வீடியோ)
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9…
வல்லிபுர கோவிலில் 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சங்கிலிகள் அறுப்பு!!
வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது , ஐந்து பக்தர்களின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர…
யானை உயிரிழப்பு – காணி உரிமையாளரான பெண் கைது!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை கிராமத்தில் யானை ஒன்று மின்சாரவேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
விவசாய தோட்டம் ஒன்றிற்கு கட்டப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளது இச்சம்பவம்…
மற்றுமோர் இராஜாங்க அமைச்சர் இராஜினாமா? !!
கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது தனிப்பட்ட ஊழியர்களை அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சின் செயலாளருடனான…
’மக்களையே பாதுகாக்க வேண்டும்’ !!
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே ஆட்சிக்கு வந்ததாகவும் ஆனால்,அரசாங்கத்திடம் இருந்து மக்களைப் பாதுகாப்பதே இன்று நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…
அனுபவிக்கும் விளைவுக்கு அரசாங்கமே பொறுப்பு !!
இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது, வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர்…
பிரதான நகரங்களுக்கான வானிலை…!!
தென் மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில்…
பெண் ஒருவர் சுட்டுக்கொலை!!
மத்துகம பாலிகா வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம்…
நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் பலி!!
குருநாகல் வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று (15) மாலை வில்பாவ குளத்தில்…
பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும்…
பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா.?
உண்ணாவிரத போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு!!
இந்தியாவில் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக தாக்கப்படுவதும், படகுகளுடன் சிறை பிடிக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…
புதையல் தோண்டிய ஒருவர் கைது – 06 சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!!
அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் இன்று (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும்…
யாழ். நல்லூர் பிரதேச சபை சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளது!! (வீடியோ)
யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பிரதேச சபையில் முறைப்பாட்டு தொடர்பு சேவை ஒன்று…
கையடக்க தொலைபேசியின் உதவியுடன் உயர்தர பரீட்சை எழுதிய அதிபரின் மகன்!!
மன்னார் - மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின் போது அண்மையில் இடம் பெற்ற கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலை பரீட்சை…
யாழில் “எழில் மிகு கிராமம்” வேலைத்திட்டம்!! (வீடியோ)
யாழில் "எழில் மிகு கிராமம்" வேலைத்திட்டம் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சால் எதிர் வரும் தினங்களில் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் -…
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா!! (படங்கள்)
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று(15.02.2022) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்