;
Athirady Tamil News

ஐ.நா. அகதிகள் முகமை தலைவராக முன்னாள் அகதி தோ்வு!

ஐ.நா. அகதிகள் முகமையின் தலைவராக முன்னாள் இராக் அதிபா் பா்ஹாம் சாலி (65) பதவி வகிக்க ஐ.நா. பொதுச் சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், அந்த முகமைக்கு அகதியாக இருந்த ஒருவா் முதல்முறையாகத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். ஐ.நா.வின்…

புதிய சமத்துவமின்மையும் திட்டமிடல் கோளாறுகளும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1973 ஆம் ஆண்டில், ஏழைகளாக இருந்த 40% பேர் தேசிய வருமானத்தில் 15.05% மட்டுமே பெற்றனர், அதே நேரத்தில் பெரும் பணக்காரரான 10% பேர் 30% ஐப் பெற்றனர். வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு நடுத்தர வருமானக் குழுக்களால் -…

தலித் இளைஞரைத் திருமணம் செய்த கர்ப்பிணி மகளைக் கொன்ற தந்தை!

கர்நாடகத்தில் தலித் இளைஞரைத் திருமணம் செய்த மகள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது தந்தை அடித்துக் கொலை செய்துள்ளார். மேலும், தலித் இளைஞர் மற்றும் அவரது பெற்றோர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு

நுகேகொடை - கொஹூவல இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில்…

சவூதி அரேபியாவில் மதுக் கொள்கை தளா்வு!

சவூதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத செல்வந்தா்கள் அனைவரும் மது வாங்கிக் கொள்ளலாம் என தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. தலைநகா்…

வவுனியாவில் நாமல் ராஜபக்ஸவால் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவால் வவுனியாவில் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களை இன்று (22.12) வழங்கி வைத்திருந்தார். வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள ஶ்ரீசைலபிம்பராமய விகாரையில் அமைந்துள்ள மண்டபத்தில் குறித்த நிகழ்வானது…

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் வவுனியாவில் நடமாடும் சேவை

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று (22.12) இடம்பெற்றது. மாவட்டசெயலகம், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை…

கட்டுமான தளத்தில் விபத்தில் பலியான நபர் ; தீவிரமாகும் விசாரணை

வெள்ளவத்தை, 47வது வீதியில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்த பிரைம் மூவர் வாகனத்தின் சுமார் 500 கிலோ எடையுள்ள சாய்வுப் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். களனி, ஈரியவெட்டிய, எண் 537 ஐச் சேர்ந்த…

உக்ரைன் போா் நிறுத்தம் அமெரிக்காவின் திட்டம் குறித்து ஆக்கபூா்வ பேச்சு: ரஷியா

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்கா பரிந்துரைத்த அமைதித் திட்டம் குறித்த பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக நடைபெற்று வருவதாக ரஷியா அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் கிரில் டிமித்ரேவ் சனிக்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் புளோரிடா…

வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்; பொய் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள்: வெளியுறவு அமைச்சகம்…

இந்தியாவில் வங்கதேசத் தூதரகங்களுக்கு எதிராகப் போராட்டம் நடப்பதாக சில வங்கதேச ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிடுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து ஆட்சி…

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின்படி, வெனிசுலாவில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல் படை சிறைபிடித்துள்ளது. வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகக்…

AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் ; பில்கேட்ஸ்

AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என, தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனரான பில்கேட்ஸ், முதலீட்டாளர்களுக்கு AI துறையில்…

பேருந்து – முச்சக்கர வண்டி மோதி விபத்து; இருவர் படுகாயம்

நாவலப்பிட்டி, அம்பகஸ்பிட்டிய பகுதியில் இ.போ.ச பஸ் - முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (22) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில்…

நிர்வாண நிலையில் சடலம் மீட்பு; உயிரிழந்தது யார்?

கம்பஹா அத்தனகலு ஓயாவில் இருந்து நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை…

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி

வடக்கு ரயில் மார்க்கம், ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை மறுதினம் (24) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயிலை…

மெஸ்ஸியின் இந்தியப் பயணத்திற்கு இத்தனை கோடிகளா? கைதான நபர் கூறிய மிரள வைக்கும் தொகை

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்திற்கான மொத்த செலவு ரூ.100 என தெரிய வந்துள்ளது. லியோனல் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13ஆம் திகதி அன்று, கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) கலந்து கொண்டார்.…

வேலன் சுவாமி மீது தாக்குதல் – சைவ மகா சபை கண்டனம்

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதை சைவ மகா சபை வன்மையாக…

தையிட்டியில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர…

தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் , நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள்…

யாழ். பல்கலை முன் போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரினர். அத்துடன்…

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு…

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை : பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (73), ஆட்சிக்காலத்தில் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக அவருக்கும் அவரது…

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து நேபாளத்தில் போராட்டம் நடைபெற்றது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு காரணமான மாணவர்…

ஹிஜாப் விவகாரம்: பிகாா் பெண் மருத்துவருக்கு ரூ. 3 லட்சம் ஊதியம், அரசு குடியிருப்பு…

பிகாரில் முதல்வரின் முகத்திரை (ஹிஜாப்) அகற்றல் நடவடிக்கைக்கு உள்ளான பெண் மருத்துவருக்கு, அரசு குடியிருப்புடன் ரூ. 3 லட்சம் மாத ஊதியத்துடன் பணி வாய்ப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஜாா்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் இா்ஃபான் அன்சாரி…

மேற்கு கரையில் நில ஆக்கிரமிப்பு தீவிரம் ; இஸ்ரேலின் சர்ச்சை முடிவு

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை நிறுவுவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவப்பட்ட புதிய குடியிருப்பு பகுதிகளின் எண்ணிக்கை 69 ஆக…

யாழில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம் …அச்சத்தில் குடும்பம்; கண்டுகொள்ளாத பொலிஸார்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று (21) இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம்…

போர் பதற்றத்தைத் தூண்டும் சீனா ; வானில் வட்டமிட்ட போர் விமானங்களுக்கு தாய்வான் எச்சரிக்கை

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்து சென்றது. ஆனால், தாய்வான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. தாய்வான் பிரச்சினையில் அமெரிக்கா, ஜப்பான்,…

ஆசனவாயில் மாணிக்கக்கற்கள்; அதிர்ந்துபோன அதிகாரிகள்!

பெறுமதிமிக்க மாணிக்கக்கற்களை ஆசனவாய் மற்றும் பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைத்து சீனாவுக்குக் கடத்த முயன்ற இலங்கை வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை…

19 வயது கர்ப்பிணிப் பெண்ணிடம் 96 கசிப்பு போத்தல்கள்

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பஸ் ஊழியர்களுக்கு கசிப்பு விற்பனை செய்ததாக கூறப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வென்னப்புவை பொலிஸாரால் சனிக்கிழமை (20) கைதுசெய்யப்பட்டுள்ளார். வென்னப்புவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட…

யாழில். தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி…

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இரு இளைஞர்கள் மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்…

ஆம்புலன்ஸ் இல்லாததால் மகனுடைய உடலை பையில் வைத்து கொண்டு சென்ற நபர்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த தன் குழந்தையின் உடலை வீட்டுக்குக் கொண்டு வர ஆம்புலன்ஸ் இல்லாததால், பை ஒன்றில் வைத்து பேருந்தில் கொண்டு சென்ற விடயம் தலைப்புச் செய்தியாகியுள்ளது. மகனுடைய உடலை…

தென் ஆபிரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி

தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஜொஹனர்ஸ்பர்க் நகரத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற…

இலங்கை தொடர்பில் 120 சர்வதேச வல்லுநர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையை நிலைகுலையச் செய்த 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளைச் சமாளிக்க, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தலை உடனடியாக நிறுத்திவைக்குமாறு உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் 120 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். நோபல்…

பொலிசாரின் தாக்குதலில் வேலன் சுவாமி வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம்(21) ஞாயிற்றுக்கிழமை தையிட்டி விகாரைக்கு அருகில்அமைதி வழி…

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர் – கருணைக்கொலைக்கு அனுமதி?

ஹரிஷ் ராணா என்ற இளைஞர் 2013-ல் பால்கனியில் இருந்து தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் அவர் கோமா நிலைக்கு சென்றார். பல முன்னணி மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, அவர் குணமடைய வாய்ப்பில்லை என எய்ம்ஸ்…

எலான் மஸ்க்கின் சொத்துக்கள் 700 பில்லியனை கடந்தது: வரலாற்றுச் சாதனை

சர்வதேச ரீதியில் முன்னணி தொழிலதிபர்களில் ஓருவரான எலோன் மஸ்கின் மொத்த சொத்துக்கள் 700 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்துள்ளன. அண்மையில் வெளியான போர்பஸ் பில்லியனேர்ஸ் குறியீட்டின் படி, மஸ்க்கின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 749 பில்லியன்…