சீனா்களுக்கான தொழில்முறை நுழைவு இசைவு அனுமதியை விரைவுபடுத்தும் இந்தியாவின் முடிவு: சீனா…
இந்தியா வரும் சீன தொழில்நிறுவன நிா்வாகிகளுக்கான தொழில்முறை நுைழைவு இசைவுக்கான (விசா) ஒப்புதல் நடைமுறையை விரைவுபடுத்தும் இந்தியாவின் முடிவை சீனா வெள்ளிக்கிழமை வரவேற்றது.
இதுகுறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில்…
முல்லைத்தீவு விபத்தில் காயமடைந்தவர் யாழில் உயிரிழப்பு
கடந்த 09ஆம் திகதி முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் (12) உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது,…
பகிடிவதை குற்றச்சாட்டு – யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த குற்றத்தில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட…
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; முற்பணம் வழங்குவது குறித்து வெளியான சுற்றறிக்கை
அரச ஊழியர்களுக்கு சிறப்பு முற்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார (Aloka Bandara) வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி,…
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு!
பாங்காக், டிச. 12: கம்போடியாவுடன் நடைபெறும் தீவிர மோதலுக்கிடையே தாய்லாந்தின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது. விரைவான புதிய தோ்தலுக்கு வழிவகுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாய்லாந்து பிரதமா் அனுதின்…
அகமதாபாத்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து- 35 பேர் மீட்பு
அகமதாபாத்தில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் சயின்ஸ் சிட்டி சாலையில் உள்ள வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஹோட்டல் சிட்டிசன் இன்னில்…
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம், சுனாமி அலைகள்! ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவு!
ஜப்பான் நாட்டின் வடக்கிழக்கு பகுதியில், ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின், அமோரி மாகாணத்தின் ஹோன்ஷூ பகுதியில், இன்று (டிச. 12) காலை 11.44 மணியளவில் 20 கி.மீ. ஆழத்தில் 6.7…
காதலியின் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய காதலன்
சூதாட்டத்தில் தோல்வியடைந்த பின்னர், வெற்றியாளருக்கு பணம் செலுத்துவதற்காக தனது காதலியின் சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய இளைஞனையும், அதனை வாங்கியவரையும் ஹொரணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொடகவெல பகுதியை…
போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர், பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதுபற்றிய…
கொட்டித் தீர்க்கும் மழையிலும் பேஸ்புக் விருந்து ; அதிகாலையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட 'பேஸ்புக் விருந்து' ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர்.
இன்று (13)…
வெளிநாட்டு ஆசை! மனைவியை வேறொருவருடன் திருமணம் செய்து வைத்த கணவர் ; இறுதியில் நடந்த…
மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து பிரித்தானியாவிற்கு அனுப்பிவைத்த கணவன் மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இந்த துயரச் சம்பவம், இடம்பெற்றுள்ளது.
மன…
காங்கோவில் 413 பேரைக் கொன்ற ருவாண்டா ஆதரவு ஆயுதக்குழு!
ஆப்பிரிக்க நாடான காங்கோவில், ருவாண்டா அரசின் ஆதரவு பெற்ற எம்23 ஆயுதக்குழுவினரால் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோவின், சௌத் கிவு மாகாணத்தில் உவிரா மற்றும் புகாவு ஆகிய…
இளம் முன்பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த அசம்பாவிதம் ; தவிக்கும் குடும்பம்
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புத்தளம் வெளிவட்ட வீதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாவார்.…
தமிழர் பகுதியொன்றில் விபத்தில் சிக்கிய லொறி ; 650 கோழிகள் உயிரிழப்பு
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த 650 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்ப புதுக்குடியிருப்பு…
யாழ் வைத்தியசாலையில் நெகிழ்ச்சியின் உச்சத்தில் வைத்தியர்கள் ; இறந்த பின்னும் இருவரை வாழ…
வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின் உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவை சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரண் (வயது 27) என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் ,…
முதல்முறை! சௌதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை! ஒரே கண்டீஷன்?
மது விற்பனையில் கடும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வரும் சௌதி அரேபியாவில், தற்போது அந்த விதிகளில் சற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டு, முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் மது விற்பனை செய்யும் வகையில் விதிமுறை…
40 நிமிடங்கள் முன்கூட்டி அலுவலகத்துக்கு சென்ற பெண் பணிநீக்கம்
ஸ்பெயின் நாட்டில் அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 22 வயதான பெண் ஊழியர் ஒருவர், அலுவலகத்துக்கு காலை…
கனேடிய மாகாணங்களில் பரவிவரும் தொற்று: கவனமாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்
கனடாவில் ப்ளூ முதலான தொற்றுக்கள் பரவிவரும் நிலையில், தொற்று பரவாமலிருக்கும் வகையில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
கனேடிய மாகாணங்கள் சிலவற்றில் ப்ளூ, respiratory syncytial virus…
திருக்கோவில் விபத்தில் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் காஞ்சரன்குடா அண்மித்த பகுதியில் நேற்று முன் தினம் (10) இரவு இடம்பெற்ற வாகனவிபத்தில் பொலிஸ்…
பெண் ஊடகவியலாளருக்கு கண்ணடித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர்; பெரும் அதிர்வலை
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டிய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது.
பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். அதேநேரத்தில் திருத்தப்பட்ட…
ஆந்திரா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி
ஐதராபாத்,
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். தனியார் பஸ்சில் சீதாராமராஜு மாவட்டம் மாரெடுமில்லுவில் உள்ள கோவிலுக்கு இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில்…
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு அபாயத்தில்
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்…
1000 அடி பள்ளத்தில் பாயவிருந்த பஸ்; சாரதியின் சாதுரியத்தால் தப்பிய பயணிகளின் உயிர்கள் !
பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ இ.போ.ச சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்த போது, சாரதி பேருந்தை மண் மேட்டில் மோதி நிறுத்தி 14 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…
ஏழை முட்டாளே, தொலைந்து போ; முன்னாள் ஜனாதிபதிக்கு திருப்பிக்கொடுத்த பெண்கள்
பரிஸின் 16ஆம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்கோசியின் புத்தகம் கையொப்பமிடும் நிகழ்வை இரண்டு பெண்ணிய செயற்பாட்டாளர்கள் குலைத்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
இந்த…
இலங்கை ரயில் சேவையில் இனி பெண்களுக்கும் வேலை!
இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள்…
தென் கொரியாவில் ‘ஏ.ஐ. -உருவாக்கம்’ என புதிய சட்டம்; மீறினால் அபராதம்
தென் கொரியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் விளம்பரங்களை 'ஏ.ஐ. -உருவாக்கம்' என கட்டாயம் குறிப்பிட புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
தென் கொரியாவில், கடந்தாண்டில் 96,700 விளம்பரங்களும்,…
ரஷியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ; அலறி அடித்து ஓடிய மக்கள்
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதுடன் . தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் சர்வதேச தகவ்ல்கள்…
ரஷியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ; அலறி அடித்து ஓடிய மக்கள்
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதுடன் . தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் சர்வதேச தகவ்ல்கள்…
காதலனுடன் உல்லாசம்; திடீரென வந்த மனைவி – 10வது மாடி பால்கனியில் தொங்கிய காதலி
பெண் ஒருவர் 10வது மாடி பால்கனியில் இருந்து தொங்கிய வீடியோ வைரலானது.
சிக்கிய காதலி
சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தில் திருமணமான நபர் ஒருவர், மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இருவரும் பலமுறை நேரில் சந்தித்து தனிமையில்…
முல்லைத்தீவில் காணாமல்போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் - இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை…
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சபுகஸ்கந்த - தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று (11) இரவு அசோக ரன்வல பயணித்த…
யாழ். மாவட்ட செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி
இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கூடிய கவனஞ்செலுத்துமாறு மாவட்ட செயலரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா…
எயார் பிரான்ஸ் ; 55 வயதில் ஓய்வூதியம் வேண்டாம் !
பிரான்ஸ் விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான துப்பரவு பணியாளர்களுக்கான பணிசெய்யும் காலத்தை குறைக்க வேண்டும் எனும் கோரிக்கையை Cour des comptes நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
CRPN என அழைக்கப்பட்டும் விமானிகள் மற்றும் விமான விமான குழு கொண்ட…
யாழில் மூன்று வயதுக் குழந்தைக்கு மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை; தாய் ,தந்தை தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் - பொன்னாலை மூன்று வயதுக் குழந்தைக்கு காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், குழந்தையின் தந்தை இரண்டு திருமணமானவர். அவரது இரண்டாவது…