நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமாகிய உற்சவம் தொடர்ந்து கொடியேற்றத்துடன்…
தென் கொரியாவுடன் பேச்சுவாா்த்தை இல்லை: கிம் யோ ஜாங்
சியோல்: தென் கொரியாவில் புதிய மிதவாத அரசு அமைந்திருந்தாலும், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் அரசில் செல்வாக்கு மிக்கவருமான கிம் யோ ஜாங் கூறியுள்ளாா்.
இது…
காஸா: மேலும் 60 போ் உயிரிழப்பு
காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் கூறினா்.
உயிரிழந்தவா்களில் உணவுப் பொருள்களுக்காக நிவாரண முகாம்களில் காத்திருந்த 23 பேரும் அடங்குவா்…
பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய…
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ‘கெஹல்பத்தர பத்மே’ தம்மை அச்சுறுத்தியதாக பொய்யான முறைப்பாடொன்றை…
இலங்கையில் கைதான பிரபல பெண் தொழிலதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலியை, இரண்டு லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்க ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள…
உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் புதிய கெடு
லண்டன்: உக்ரைனுடான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியாவுக்கு அளித்திருந்த 50 நாள் அவகாசத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் பாதியாகக் குறைத்து, புதிய கெடுவை அறிவித்துள்ளாா்.
பிரிட்டன் வந்துள்ள அவா், அந்த நாட்டுப்…
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மரணங்கள்; குடும்பத்துடன் சடலாக மீட்கப்பட்ட பிரபலம்!
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலங்களாக யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யட்டினுவர பிரதேச சபையின்…
நல்லூருக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம்
நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு…
இந்து சமுத்திரத்தில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?
இந்து சமுத்திரத்தில் சற்று முன்னர் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இடம்பெற்ற பிரதேசத்தில் 6.6 ரிக்டர்…
வாகன அலங்கார நிலையத்தில் திடீர் தீ விபத்து
மஹரகம - பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்பு பிரிவு…
சீனாவில் கடும் நிலச்சரவு! நான்கு பேர் பலி; 8 பேரைக் காணவில்லை
வடக்கு சீனாவின் ஹீபேய் மாகாணத்தில் பெய்து கனமழை காரணமாக ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 8 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
லௌன்பிங் கௌண்டி கிராமத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை…
நெல்லையில் பயங்கரம்: பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வெட்டிக்கொலை – காதலியின் சகோதரன்…
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (வயது 24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக…
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சந்தையில் மர்ம நபர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
சடுசக் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் இன்று காலை பரபரப்பாகப் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தபோது,…
போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து – கம்போடியா!
தாய்லாந்து - கம்போடியா நாடுகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. போரின் தொடக்கத்திற்கு இரு…
புதைகுழிகள் தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும் – சுமந்திரன் வலிறுத்தல்
உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி…
யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் மரணம் ; கொழும்பிற்கு அனுப்பப்படும் உடற்கூற்று…
மல்லாகம் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்வொன்றில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்டத்தரிப்பு - பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய…
ரிக்ரொக் பிரபலமான தனது காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில்…
நல்லூரான் வளைவில் சேவல் கொடி
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில்…
ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 3 பேர் பலி; பலர் காயம்
ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.
தென்மேற்கு ஜெர்மனியில் ரிட்லிங்கன் மற்றும் முண்டர்கிஙன் நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள்…
வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்காக தனது நிலத்தைக் கொடுக்கும் இளவரசர் வில்லியம்
இளவரசர் வில்லியமுக்குச் சொந்தமான நிலம் ஒன்றில், வீடற்றவர்கள் அல்லது வீடற்றவர்களாகும் அபாயத்திலிருக்கும் இளைஞர்களுக்கான வீடுகள் கட்டப்பட உள்ளன.
தனது நிலத்தைக் கொடுக்கும் இளவரசர் வில்லியம்
பிரித்தானிய இளவரசர் வில்லியமுக்குச் சொந்தமான…
அணு மின் நிலையத்தில் பறந்த ட்ரோன்கள்., ஜப்பானில் பீதியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
ஜப்பான் அணு மின் நிலையத்தில் அடையாளம் தெரியதா 3 ட்ரோன்கள் பறந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கென்காய் அணு மின் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மூன்று ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…
இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; சந்தேக நபர்கள்…
அநுராதபுரத்திலுள்ள இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத மூன்று பேர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் இன்று (28) அதிகாலை…
ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் எடுத்த அதிரடி கல்வித் திட்டம்!
இஸ்ரேலின் இராணுவ உளவுத்துறை இயக்குநரகமான AMAN, அதன் அதிகாரிகளுக்கு இஸ்லாமிய மற்றும் அரபு மொழிப் பயிற்சியை கட்டாயமாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று ஏற்பட்ட உளவுத்துறை தோல்வியின் பின்னணியில், இது ஒரு முக்கிய மாற்றமாகக்…
பேட்மிண்டன் விளையாடிய 25 வயது நபர் – மாரடைப்பால் உயிரிழப்பு!
பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மாரடைப்பு
தெலங்கானா, டல்லாடாவைச் சேர்ந்தவர், முன்னாள் துணை சர்பஞ்ச் குண்ட்லா வெங்கடேஸ்வர்லு. இவரது மகன் குண்ட்லா ராகேஷ்(25)
இவர்,…
மாலைதீவில் ஜனாதிபதி அனுரவிற்கு சிறப்பான வரவேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) முற்பகல் மாலைதீவின் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு (Dr Mohamed…
இந்தியர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சிறுவர்கள் ; வெளிநாடொன்றில் சம்பவம்
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இந்தியரான சவுரவ் ஆனந்த் (வயது 33) வசித்து வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி மெல்போர்னின் அல்டோனா பகுதியில் மருந்தகத்திற்கு சென்று வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரை இடைமறிந்த 18 வயதிற்கு…
இரும்புக் கம்பியை காட்டி சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல்
கண்டி, ஹந்தானை பிரதேசத்தில் சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு கும்பலொன்று ஹந்தானை பிரதேசத்திற்கு சுற்றுலா…
காசாவில் தினசரி 10 மணி நேரம் போர் நிறுத்தம்: இஸ்ரேலின் திடீர் முடிவு ஏன்?
காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக இஸ்ரேல் தினசரி "தந்திரோபாய இடைநிறுத்தங்களை" அமுல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
தினசரி தாக்குதல் இடைநிறுத்தங்கள்
மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில் மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க…
யாழ்ப்பாணம் செம்மணியில் 23ஆம் நாள் அகழ்வு: மேலும் 3 புதிய எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு…
கிரீசில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ
கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு தற்போது வெப்பமான காலநிலை நிலவும் நிலையில் தொடர்ந்தும் காட்டுத் தீ பரவினால், வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…
கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 போ் பலி!
கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ‘ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்)’ கிளா்ச்சிக் குழுவினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 போ் கொல்லப்பட்டனா்.
இத்துரி மாகாணத்தில்…
திலினி பியமாலி அதிரடியாக கைது
பிரபல வர்த்தகரான திலினி பியமாலி இன்று திங்கட்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம நீதிமன்றில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு கடமைகளை செய்ய இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள்…
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுர வழங்கிய நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பி.ஏ.ஜி. பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமநாயக்க அவர்களால் இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில்…