காய்ச்சலில் காப்பாற்றியவர் இவரே ; விசித்திர திருமணம் செய்துக்கொண்ட பெண்
உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்ததாகவும் அதன்பின்னர் காய்ச்சல் குணமாகியதாகவும்…
கனடாவில் இந்திய மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
கனடாவில் உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பரே கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் சைதேவாலா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங் (18) ஆகியோர்…
சிட்னி துப்பாக்கிச் சூடு; இலங்கையர்கள் தொடபில் வெளியான தகவல்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.…
திருகோணமலை இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளதாக…
நிவாரண கொடுப்பனவு; பொதுமகனுக்கு யாழ் கிராம சேவகர் கொலை மிரட்டல்
யாழ்ப்பாணம் , மருதங்கேணி நாகர்கோவில் கிராம சேவகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டிய நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள்…
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி: பிரிட்டனில் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு…
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, பிரிட்டன் முழுவதும் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சிட்னியின் போண்டி கடற்கரையில்,…
இரவு முழுவதும் துப்பாக்கி சூடு; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நீடிக்கும் பதற்றம்
பாங்காக்,
தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு…
கணவருடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த மகள்
இந்தியாவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கணவருடன் சேர்ந்து மகள் பெற்ற தாயையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதூர்நாடு அருகே உள்ள கிராமத்தில் சாம்பசிவம் சின்னகாளி 2 மகள்கள்…
தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் ‘என்று தணியும்’ நூல் வெளியிடப்பட்டது!
யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவி புவஸ்ரினா மெய்யழகன் எழுதிய ‘என்று தணியும்?’ நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பளை பிரதேச…
யாழில். புதுவகை மோசடி – மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்
யாழ்ப்பாணத்தில் , உடைந்த தொலைபேசியை வைத்து ,நபர்களிடம் பணம் பறிக்கும் மோசடிக்காரன் தொடர்பில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வோகோ ரக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர் , ஆள் நடமாட்டம் அற்ற…
நேட்டோவில் இணையப் போவதில்லை..! உக்ரைன் நிலைப்பாட்டில் மாற்றம்!
பெர்லின்: அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் எனத் தெரிகிறது.
தங்களது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் இணைந்தால், அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை…
நெடுந்தீவு செல்ல இருந்தோரை இறந்தவரின் சடலத்துடன் பயணிக்க கூறியதால் பயணிகள் குழப்பம்
நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால் , இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் , குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது
குறிகாட்டுவான் இறங்கு துறையில் இன்றைய தினம்…
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில்நடைபெற்ற முன்மாதிரியான உதவி வழங்கல் நிகழ்வு
ஞாயிற்றுக்கிழமை ( 14-12-2025 ) அன்று புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு நடைபெற்றது.
காலை 7. 30 மணிக்கு ஆரம்பமாகிய சிரமதான நிகழ்வு இரவு ஏழு…
நேபாளத்தில் நிலநடுக்கம்..!
நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய நேபாளத்தின் கந்தகி மாகாணத்தின் மானாங்க் மாவட்டத்தில் இன்று பகல் 12.54 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம்…
2 குழந்தைகளின் தாயினால் காதலனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; இறுதியில் பெண்ணுக்கு…
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் 2 குழந்தைகளின் தாயொருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது கணவருடன்…
சிட்னி: துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவரும் ஒருவர்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நேற்று துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் அக்ரம் எனத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவில் பயின்று வருவதாக காவல் துறை விசாரணையில்…
யாழில் சிறப்பாக இடம்பெற்ற கலைமுகம் அமுதமலரின் உரையாடல் அரங்கு
யாழில் சிறப்பாக இடம்பெற்ற கலைமுகம் அமுதமலரின் உரையாடல் அரங்கு
கலைமுகம் இதழின் அமுதமலரின் உள்ளடக்கங்கள் தொடர்பிலான உரையாடல் அரங்கு நேற்று 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூதுக்…
யாழின் மூத்த விவசாயிக்கு ஏராள் வேந்தன் விருது
யாழ்ப்பாணம் - வலிகாமம் பிரதேசத்தை சேர்ந்த மூத்த விவசாயி ஒருவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஆண்கள் தினத்தினை முன்னிட்டு சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் தொடர்ச்சியாக…
அரச பேருந்தில் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையைப் (Season card) பயன்படுத்தி, இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்கும் வசதி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பயணச் சீட்டு
அதன்படி, கடந்த மாதம் வழங்கப்பட்ட பயணச் சீட்டை…
தந்தையை காப்பாற்ற சென்று உயிரிழந்த மகன்
குருணாகல், மஹாவ - நாகொல்லாகம பிரதேசத்தில் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கிய தனது தந்தையைக் காப்பாற்றச் சென்ற 17 வயது மகன் உயிரிழந்துள்ளார்.
க.பொ.த. உயர்தரப் படிப்பிற்கு தயாராகி கொண்டிருந்த நாகொல்லாகம…
திருமணத்துக்கு மறுத்த சிறுமிக்கு புதுமாப்பிள்ளை செய்த மிக கொடூர செயல் ; அதிர்ச்சியில்…
தெலங்கானாவில் நிச்சயிக்கப்பட்ட பின்னர் திருமணத்துக்கு மறுத்த சிறுமியை புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திச் கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் வாராசிகுடா அருகே பாபூஜி நகரில் தங்கி கட்டட வேலை செய்து வந்த…
ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் யூத பண்டிகை நிகழ்வின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும்…
தெஹிவளை மிருகக்காட்சிசாலை அதிரடி ஊழியர் கைது
நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைப் புறாவை, விலங்குகளுக்குப் பொறுப்பான ஊழியர், புறா உணவுடன் மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள சாலையில், எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது…
நள்ளிரவில் பெண்களுடன் மோட்டார் சைக்கிள் சாகசம் ; பொலிஸாரின் பிடியில் இளைஞர்கள்
மஹரகம, பன்னிப்பிட்டிய ஹைலெவல் வீதியில் பந்தயம் கட்டுவதற்காக சத்தமாக தனி சில்லில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய மற்றும் முச்சக்கர வண்டிகளில் சென்ற 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
சில இளைஞர்கள் தங்கள் மோட்டார்…
தமிழர் பகுதியொன்றில் அதீத வேகத்தால் நேர்ந்த விபத்து
புத்தளம் - சிலாபம், பங்கதெனிய ஓட்டுத் தொழிற்சாலை சந்தியில் கார் ஒன்று சாரதியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த கார் சாலையை விட்டு விலகி…
மண்சரிவில் புதைந்து பல நாட்களின் பின் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது மாணவி ; காட்டிக்கொடுத்த…
நவம்பர் 27 ஆம் திகதி யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் உடல் நேற்று (14) மதியம் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக யட்டியந்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.…
தாயின் தவறான முடிவால் பலியான குழந்தைகள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மல்வத்து ஓயாவில் சில தினங்களுக்கு முன்பு தாயாரால் தள்ளிவிடப்பட்ட உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும், குழந்தைகளின் தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்குமாறு அநுராதபுர தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மொரட்டுவையிலிருந்து…
சிட்னியில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டாய் கடற்கரைப் பகுதியில் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அவுஸ்திரேலிய…
ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை ஏவ திட்டமிடும் ஈரான் – இஸ்ரேல் எச்சரிக்கை
ஈரான், ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை ஏவத் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியை மிக வேகமாக மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள்…
சைபர் தாக்குதல், தேர்தல் தலையீடு., ரஷ்யா மீது ஜேர்மனி குற்றச்சாட்டு
ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தியதாக ஜேர்மனி குற்றம் சாட்டியுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதத்தில் ஜேர்மன் வான்வழி பாதுகாப்பு அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தலையிட்டதாகவும் ரஷ்யா மீது…
ஹெச்1-பி விசா கட்டண உயா்வு: டிரம்ப் நிா்வாகத்துக்கு எதிராக 19 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு!
புதிய ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ரூ. 90 லட்சமாக (ஒரு லட்சம் டாலா்) உயா்த்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிா்வாகத்துக்கு எதிராக அங்குள்ள 19 மாகாணங்கள் வழக்கு தொடா்ந்துள்ளன.
‘டிரம்ப் நிா்வாகத்தின் இந்த…
கந்தளாய் குளத்தின் வான்கதவுகள் திறப்பு
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (14) நான்கு வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.
கன மழை
கந்தளாய் குளத்தின் மொத்த…
ஈரானில் நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது
2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மனித உரிமைகள் ஆர்வலர் நர்கிஸ் முகமதியை ஈரான் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நார்வேயின் நோபல் குழு, இந்த சம்பவம் மிகவும் கவலையளிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது.…
காசாவில் பைரன் புயல் தாக்கத்தால் 14 பேர் உயிரிழப்பு
காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால்,…