சிறுவன் உயிரிழப்பு; தாய், தந்தை மற்றும் தாயின் காதலனுக்கு விளக்கமறியல்
இரத்தினபுரி - பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் விள்லக்கம்றியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
டிரம்ப்-புடின் சந்திப்பு: பேச்சுவார்த்தையில் உக்ரைன் நிச்சயம் இருக்க வேண்டும்! ஐரோப்பிய…
புடின்-டிரம்ப் சந்திப்பின் போது நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
டிரம்ப்-புடின் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து…
விடுமுறைக்கு சென்ற பிரித்தானிய குடும்பம்: வெளிநாட்டில் நடந்த கோர சம்பவம்!
விடுமுறைக்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்ற பிரித்தானிய குடும்பம் ஒன்று சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பிரித்தானிய குடும்பம்
போர்ச்சுக்கல் நாட்டிற்கு விடுமுறைக்காக சென்ற பிரித்தானிய குடும்பம்…
யாழ். கொழும்பு தொடருந்தில் கோளாறு; அந்தரித்த பயணிகள்
யாழ்ப்பாணம் - கொழும்பு இரவுநேர அஞ்சல் தொடருந்தின் இயந்திரம் செயலிழந்தமையால், பயணிகள் சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நேற்று இரவு காங்கேசன்துறையில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு 8:30 மணியளவில்…
கொழும்பில் 3,000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
அதன்படி, பாகங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூரில் பொருத்தப்பட்டு, விற்பனைக்குத் தயார்…
ட்ரம்ப் 2-வது ஆட்சியில் இதுவரை 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி…
இடப வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 13ஆம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
13ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…
ஈராக்கில் கிளோரின் வாயு கசிவு: 600 புனித யாத்திரிகர்கள் வைத்தியசாலையில் அனுமதி
ஈராக்கில் கிளோரின் வாயு கசிவு காரணமாக 600 புனித யாத்திரிகர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் நஜஃப் மற்றும் கர்பலா எனும் இரு புனித நகரங்களுக்கு இடையில் உள்ள பாதையில், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கசிந்த கிளோரின்…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அராலியில் விடுதலை நீர் சேகரிப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் விடுதலை நீர் சேகரிப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
முமிழ் சன சமூக நிலையத்தில் இடம்பெற்ற இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வுக்கு முன்னர்…
புங்குடுதீவில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு ; இரு பெண்கள் உள்ளிட்ட…
யாழ்ப்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40)…
யாழில். வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில்…
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு: அமெரிக்க…
‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அமெரிக்காவைச் சோ்ந்த கேப்லா்…
மன்னார் இல்மனைட் மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு: யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் விழிப்புணர்வுப்…
மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் நேற்று மாலை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில்
இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல்…
இஸ்ரேல் தாக்குதலில் பிரபல கால்பந்து வீரர் பலி
பாலஸ்தீனிய பீலே என ரசிகர்களால் அழைக்கப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல் - ஓய்பெய்த் உயிரிழந்தார்.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உதவிக்காக சுலைமான் காத்திருந்த நிவாரண முகாம்…
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், இந்திய விமானங்கள்…
சீனாவில் விநோத விவாகரத்து; கோழியால் பிரிந்த குடும்பம்
சீனாவில் வினோதமான சர்ச்சை ஏற்பட்டு தம்பதி விவாகரத்து செய்த சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது.
தம்பதிகள் தங்கள் பண்ணையில் வளர்த்த 29 கோழிகளை எப்படிப் பிரிப்பது என்பதில் அவர்களுக்குள் கடும் விவாதம் ஏற்பட்டது. கணவன் மனைவி இருவரும்…
பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து லண்டனில் திரண்ட மக்கள்… 365 பேர்கள் கைது
பாலஸ்தீன நடவடிக்கை என்ற குழுவை தடை செய்வதற்கான பிரித்தானியாவின் முடிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 365க்கும் மேற்பட்டவர்களை லண்டன் பெருநகர காவல்துறை கைது செய்துள்ளது.
இனப்படுகொலையை எதிர்க்கிறேன்
கறுப்பு மற்றும் வெள்ளை பாலஸ்தீன…
ட்ரம்ப்பின் 50% வரி விதிப்பும், இந்தியா மீதான பொருளாதார தாக்கமும்
இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து…
டிரம்ப்புக்கு நோபல் பரிசு? அஜர்பைஜான் – ஆர்மீனியா இடையே சமரசம் செய்ததால் நோபல் வழங்க…
அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதலை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஜர்பைஜான் - ஆர்மீனியா இடையேயான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில்,…
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த காய்ந்த இஞ்சி பறிமுதல்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி (சுக்கு) இந்தியக் கடலோர பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரோந்து பணி
தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தாண்டி வேதாளை…
உ.பி.: கணவருடனான பிரச்னையால் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த மனைவி
உ.பி.யில் கணவருடனான பிரச்னையால் தனது 3 குழந்தைகளையும் உடலில் சேர்த்து கட்டிக்கொண்டு கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் உள்ள ரிசௌரா கிராமத்தில்…
ஓகஸ்ட் 15 இல் ட்ரம்ப் – புடின் சந்திப்பு ; உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவிற்கு…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஓகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இந்தச்…
காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா்.
இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த சில வாரங்களில் நியாபோரோங்கோ கிராமத்தில்…
தமிழர் பகுதியொன்றில் நடு வீதியில் பலியான குடும்பபெண் ; கோர விபத்தால் துயரம்
கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (10) இடபெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
முறிகண்டி பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன்…
நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்
ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை…
விசேட பொலிஸ் சோதனையில் 704 சந்தேக நபர்கள் கைது
இலங்கை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மற்றொரு கட்டம் நேற்று (9) நடைபெற்றது.
இந்த நடவடிக்கைகளின்போது, 25,503 பேர் சோதனை செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பாவனை
இதில்,…
காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு
இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 24…
இந்தியாவில் கைதான யாழ் நபர்கள் ; வெளியான அதிர்ச்சி காரணம்
படகு மூலம் கஞ்சா போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக இரண்டு இலங்கையர்களை இந்தியா - புதுச்சேரி மாநில சிறப்புக் பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
இதன்போது ஒரு ஃபைபர் படகு, 50,000 இந்திய ரூபாய்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பறிமுதல்…
மதம் கடந்து ‘கை’ தானம் வழங்கிய இந்து சிறுமியின் சகோதரனுக்கு ‘ராக்கி கயிறு’ கட்டிய முஸ்லிம்…
வல்சாத்: மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரிகாவன் பகுதியை சேர்ந்தவர் அனம்தா அகமது (15). இவர் உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அங்கு 11 ஆயிரம் கிலோ வாட்…
நாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பல நீதிவான்கள் ; அதிகரிக்கும் குற்றச்சாட்டுகள்
நாட்டிலுள்ள சுமார் 30 நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவைக்…
உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல் போன கணவரை தேடி அலையும் மனைவி
உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல்போன ஓட்டல் அதிபரை, அவரது மனைவி தேடி அலைகிறார்.
கடந்த 5-ம் தேதி உத்தராகண்டின் கங்கோத்ரி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி என்ற கிராமம் முழுமையாக அழிந்துள்ளது. கடந்த…
உலக சந்தையில் அதிகம் விரும்பும் இலங்கை மசாலா ; ஏற்றுமதியில் இலங்கைக்கு பெரும் வரவேற்பு
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், 2024 ஆம் ஆண்டு 888.74 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.…
கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி சான்று பொருட்களை அடையாளம் காண உதவுங்கள் ; OMP பணிப்பாளர்…
முல்லைத்தீவு மாவட்ட கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும்…
பாதசாரியை பலியெடுத்து மாயமான வாகன சாரதி
அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக மதவாச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் 39…