;
Athirady Tamil News

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல கொலை…

ATM மோசடி; பிடியாணை பிறப்பிக்கப்பட்ட திருடன் கைது

போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 37 வயதுடைய நபர், பல ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் மோதர, எலி ஹவுஸ் சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது…

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நால்வர் மீட்பு

எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

ஒருதலை காதல்; குருவிட்ட யுவதி கொலையில் சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்!

இரத்தினபுரியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை (02) மாலை கழுத்து வெட்டப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்கள் வெளியிட்டுள்ளனர். குருவிட்ட,…

“நான் சுயநினைவுடன் எழுதுவது”.,இளம்பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம்! சிக்கிய…

தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கடிதம் மூலம் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண் கன்னியகுமாரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெமலா மேரி (26) தூக்கிட்டு உயிரை…

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 51-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா். வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொ்வில் கவுன்டி மற்றும்…

இஸ்ரேலுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம்! – ஹிஸ்புல்லா திட்டவட்டம்

இஸ்ரேல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம் என்று லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நையீம் ஃக்வாஸ்ஸெம் தெரிவித்தார். கடந்த நவம்பரில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி, லெபனானில் ஹிஸ்புல்லா தளங்களைக்…

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமாக தனி நபர்கள் TIN எனப்படும் வரி இலக்கங்களை பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த மே 9 ஆம் திகதி வரையான தரவுகளுக்கு அமைய ஒரு கோடி 65 ஆயிரத்து 680 பேர் வரி…

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கை அரசியல் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். பிராட்மன் வீரக்கோன் , இலங்கையின் பல ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களின் செயலாளராகப் பணியாற்றியவர், வீரக்கோன் அவர்கள், கொள்கை…

பிரபல தேசிய பாடசாலையில் மாணவர்கள் அடிதடி

கொழும்பு பத்தரமுல்ல பிரபலமான தேசிய பாடசாலையில் இருமாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட அடிதடியில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம்…

நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ் பல்கலைக்கழக கைலாசாபதி கலையரங்கில் ஜூலை 12ம் திகதி சனிக்கிழமை…

தினமும் இனி 9.15 மணி நேரம் வேலை..ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு

உலக அளவில் ஐடி துறை மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏஐ வருகையால் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில்,…

சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீடு இருக்கக்கூடாது என்று திபெத் மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய்…

தமிழர் பகுதியில் பேருந்து மோதியதில் பரிதாப 7 வயது சிறுவன் பலி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பேருந்தில் மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று காலை தாயும் இரு பிள்ளைகளுமா மகோயாவுக்கு சென்று பிற்பகல் 1 மணியளவில் அங்கிருந்து…

யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுரம் ஆலயத்திற்கு முன்பாக இடம் பெற்ற விபத்தில் 64 வயதுடைய வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வல்லிபுர கோவிலடியை சேர்ந்த 64 வயதுடைய வயோதிபரே இந்த விபத்தில்…

பழங்கால நாணயங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் என்று கூறியதை நம்பி சைபர் மோசடியில் சிக்கிய…

ரேவா: பழங்​கால நாண​யங்​களுக்கு ரூ. 2 கோடி வரை தரு​வ​தாக கூறி சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்த 65 வயது முதி​ய​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் மத்​திய பிரதேச மாநிலத்​தில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.…

விவசாயிகள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறு, விவசாயிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோகிராமுக்கு 120 ரூபாவையும், உலர்த்தப்பட்ட ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 140 ரூபாவையும் உத்தரவாத விலையாக…

12 நாடுகளுக்கு டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பி வைப்பு

வாஷிங்டன்: பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்நாடு விதிக்க உள்ள புதிய வரிகள் தொடா்பாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் இடம்…

டிரம்ப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்! அமெரிக்காவுக்கு விடுதலையா?

அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை எலான் மஸ்க் தொடங்கியதாக அறிவித்தார். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டுவந்த செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், அமெரிக்காவை ஊழல் மற்றும் வீண் செலவு மூலம் திவாலாக்க முயற்சிக்கும் ஒரு…

எரிமலை வெடிப்புக்கு முன்னாள் காதலை வெளிப்படுத்திய காதலன்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஹவாயில் உள்ள கிலாவேயா எரிமலை வெடித்துச் சிதறிய கண்கவர் தருணத்தைப் பின்னணியாகக் கொண்டு, மார்க் ஸ்டீவர்ட் தனது நீண்ட நாள் காதலியான ஒலிவியாவிற்குத் தனது காதலைத் தெரிவித்தார். அழகிய காதல் தருணத்தில் இன்ப அதிர்ச்சியில் திளைத்த ஒலிவியாவும்…

புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய எலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான கடும் கருத்து மோதலை அடுத்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் எலோன் மஸ்க். சுதந்திரத்தை திரும்பக் கொடுக்க தமது சமூக ஊடகத்திலேயே, அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சித் தொடங்கப்பட்டுள்ளதை…

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் 25 வயது இளைஞன் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திய சந்தேக நபரை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் இச்சம்பவம் சனிக்கிழமை(5) இரவு இடம்பெற்றுள்ளது.…

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை…

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் சந்தேக நபர் தலைமறைவு – கைது செய்ய நீதிமன்றம்…

சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அட்டாளைச்சேனையை சேர்ந்த…

அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ணம் எதிர்வரும் 12 ஆந் திகதி ஆரம்பம்

video link- https://fromsmash.com/D1ufYYnTIn-dt அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ண மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 12 ஆந் திகதி ஆரம்பமாகும் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித்தலைவரும் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட…

கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமார் கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். இன்று அதிகாலை குற்றப்…

டிரம்ப் வரி அறிவிப்பு: 12 நாடுகளுக்கு கடும் வரி, ஆகஸ்ட் 1 முதல் அமுல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 12 நாடுகளுக்கான புதிய வரி விதிப்பு கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நாடுகளின் பெயர்கள் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்றும், ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு 70% வரை வரி…

புறப்படத்த தயாராக இருந்த விமானத்தில் தீ ; பயணிகள் பலர் காயம்

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் சிக்கி 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி…

பாகிஸ்தான் – அஜர்பைஜான் இடையில் ரூ.17,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய சுமார் 2 பில்லியன் அமெரிக்க…

மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை ; நொடி பொழுதில் பிரிந்த உயிர்

தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மயங்கி விழுந்த தந்தை குறித்த…

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 2 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு: மொத்த எண்ணிக்கை 47 ஆக…

செம்மணியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித…

ரஷிய விமான தளத்தில் தாக்குதல்: உக்ரைன்

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷியாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு…

பயணியின் தொலைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தி ; அவசரமாக தரையிரக்கப்பட்ட விமானம்

அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் 'RIP' என்ற குறுஞ்செய்தி இருந்தமையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானில் இருந்து 193…

இலங்கையை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ; இளம் பெண்ணை கழுத்தறுத்து கொன்ற17 வயது சிறுவன்

குருவிட்ட, தெவிபஹல, தோடன் எல்லவைச் சேர்ந்த 26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது குறித்த பெண் சத்தம்போட முயன்றபோதே இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக…