இன்று முதல் Seat Belt அணிவது கட்டாயம்!
தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று (ஜூலை 1) முதல் பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நயோமி ஜெயவர்தன தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்துச்…
சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட வட்டி திட்டம்; அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு
இலங்கையில் 2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் – 2025’ தொடங்கப்படுவதாக நிதி அமைச்சு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின்…
சாா்க் கூட்டமைப்புக்கு மாற்று? சீனா-பாகிஸ்தான் புதிய திட்டம்!
‘சாா்க்’ கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை நிறுவ சீனா-பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் சீனாவின் குன்மிங் நகரில் சீனா-வங்கதேசம்-பாகிஸ்தான் நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு…
அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு
இடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந் நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் (19:30…
சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – குற்றவாளி மனோஜித் சைக்கோ என…
பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளி மனோஜித் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கொல்கத்தா சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவி (24) ஒருவர் கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்…
யாசகம் பெறும் சிறுவர்கள் தொடர்பில் இன்று முதல் கட்டாயமாகும் நடைமுறை
இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்தல் மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு வேலை உள்ளிட்ட ஆபத்தான வேலைகளில் பணியமர்த்துவதை முற்றிலுமாக தடை செய்யும் தற்போதைய சட்ட விதிகளை கடுமையாக…
அலுவலக ஊழியர் செய்த கொடூர சம்பவம் ; படுகொலை செய்யப்பட்ட இளைஞன்
களுத்துறையில் மொரொன்துடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனதுவ, கவடயாகொடை பிரதேசத்தில் சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (30)…
யாழ்ப்பாணத்தில் மின்விளக்கு பழுதுபார்த்த ஊழியர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த…
கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குலைவு- பொது போக்குவரத்துக்கும் இடைஞ்சல் (video)
video link-
https://fromsmash.com/ZTLjOe7eAT-dt
கட்டாக்காலி மாடுகள் தினமும் ஆக்கிரமிப்பதனால் பொதுப்போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில்…
ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல்..! நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!
அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல்.
அரசியல் கைதிகள், இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு வேலை…
ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!
போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி நேற்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ஜோர்டான், லெபனான் மற்றும்…
யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனுக்கு பிரியாவிடை
வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் க.ஸ்ரீமோகனுக்கு சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக கேட்போர்…
யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் கடமையேற்பு (PHOTOS)
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கைலாயபிள்ளை சிவகரன் இன்றைய தினம் (01.07.2025) காலை 08.45 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல்…
ஜேர்மனியில் காணாமல்போன கேரள மாணவர்: வெளியாகியுள்ள துயரச் செய்தி
செவிலியர் பயிற்சிக்காக ஜேர்மனிக்கு வந்த கேரள இளைஞர் ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனார்.
வெளியாகியுள்ள துயரச் செய்தி
கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அமல் ராய் (22). ஜேர்மனியிலுள்ள Ulm நகரில் முதலாமாண்டு செவிலியர் பயிற்சி பயின்றுவந்தார்…
வெளிநாடு செல்வதற்காக தமிழ் இளைஞன் செய்த மோசமான செயல்!
இங்கிலாந்தில் அடைக்கலம் கோருவதற்கான புதிய மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும், முல்லைத்தீவை சேர்ந்த ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மும்பைக்குச் செல்லவிருந்த 29 வயதான குறித்த…
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்
இலங்கையின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை (30) காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானார்.
1943ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி…
செம்மணியில் நேற்றும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து…
செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் , இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம்…
காஸா போர்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் 68 பேர் பலி!
காஸாவில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவில் பரவலாக நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் பாலஸ்தீன மக்கள் 68 பேர் கொல்லப்பட்டனர்.
காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) சுமார் 50-க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் வான்வழி…
A1 ஊடாக உருமாற்றப்படும் செம்மணி மனித எலும்புகள் – கடும் எச்சரிக்கை: பாயவுள்ள சட்டம்
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு படங்களை A1 தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் போதே செம்மணி மனித புதைகுழி…
எரிபொருள் விலை மாற்றம்: பேருந்து கட்டணம் தொடர்பில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு
நேற்றைய எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப, பேருந்து கட்டண திருத்தம் குறித்த முடிவொன்று எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகியான…
தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி 34 ஆக உயர்வு!
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி மருந்து ஆலை செயல்பட்டு…
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின்பகுதியளவு இடிந்து விழுந்தது. அப்போது…
ஈரானில் முடக்கப்பட்ட எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈரானிய அரசு முடக்கியுள்ளது.
ஈரானுக்குள் இஸ்ரேலின் மொஸாட் உளவாளிகள் ஊடுருவியிருந்தனர் என்றும், அவர்கள் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் உதவியுடன் முக்கிய தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கின்றனர் என்றும்…
ஒரு மணி நேரத்திற்கு 15 முறை வாந்தி – அரிய நோயால் அவதிப்படும் இளம்பெண்
பெண் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 15 முறை வாந்தி எடுக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சாப்பிட உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ளாதது, அல்லது பயணங்களின் போது சிலருக்கு வாந்தி(Vomit) வருவது வழக்கம்.
ஆனால், இளம்பெண் ஒருவர், ஒரு மணி…
பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்., 3.4 பில்லியன் டொலர் சீனா கடனுதவி
நட்பு நாடான பாகிஸ்தானுக்கு சீனா 3.4 பில்லியன் டொலர் கடனுதவி செய்துள்ளது.
பாகிஸ்தானின் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க, அதன் "இரும்பு கூட்டாளி" சீனா, 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கொடுத்து உதவியுள்ளது.
இந்த நிதியுதவி…
கனடாவில் தொழிலுக்காக நீண்ட வரிசை ; வைரலான இந்தியப் பெண்ணின் வீடியோ
கனடாவில் சாதாரண தொழிலுக்கு கூட, நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பேர் காத்திருக்கும் காணொளியொன்றை அங்குள்ள இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இது…
1965: புதிய அரசாங்கமும் புதிய கொள்கைகளும்
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1960களின் தொடக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் முழுமையான தொழில் மயமாக்கலுக்கு முயற்சித்தது. இலங்கையின் தொழில் மயமாக்கலுக்கு இரண்டு முக்கிய வரம்புகள் இருந்தன. முதலாவது, நீர் மின்சாரம் இரண்டாவது,…
யானை தாக்கி சிவில் பாதுகாப்பு அதிகாரி பலி
அநுராதபுரத்தில் மகாவிலாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேமடுவ பகுதியில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
தெலுங்கானா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 10 பேர் பலி
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று…
உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் ; உக்ரைன் விமானி பலி
உக்ரைன் மீது 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா நேற்று மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதில் ஒரு உக்ரைனிய F-16 போர் விமானி உயிரிழந்துள்ளார்
இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் லிவிவ், பொல்டாவா, மைக்கோலாய்வ்,…
தேங்காய் எண்ணெக்கு பதில் பெட்ரோல் ; விளக்கு ஏற்றும் போது நேர்ந்த விபரீதம்
வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள வீடொன்றில் தீடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெட்ரோலை பயன்படுத்தியமையால் இந்த…
ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி
ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.
உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள…
இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது – கடற்தொழில் அமைச்சர்…
இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது. அவ்வாறு அத்துமீறினால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்…
போதைப் பொருள் பாவனை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு
போதைப் பொருள் பாவனை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை (30) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் நடைபெற்றது.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம்.ஜனுபர்…