;
Athirady Tamil News

டிரம்ப் ஆதிக்கத்தால் அதிரும் உலகம்!

பிஎஸ்எம் ராவ் மனித குலத்துக்கே மிகவும் அழிவுகரமான முடிவை எடுக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கிறாா் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப். அவரது தலைமையில் இயங்கும் அமெரிக்கா நினைத்தால் உலகின் எந்த நாட்டின் தலைவிதியையும் மாற்ற…

ஹோலி கொண்டாடிய மாணவர்களுக்கு நோட்டீஸ்: சர்ச்சையில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஹிந்து பண்டிகையான ஹோலியைக் கொண்டாடிய மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான…

ஒரு மாதத்திற்குள் கடவுச்சீட்டுக்கள் வழங்க நடவடிக்கை; விரைவில் யாழிலும் அலுவலகம்

எஞ்சிய அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால…

மேக் அப் போடபோன மணப்பெண்கள் தகராறு; திருமணத்தை நிறுத்திய மாப்பிளைகள்

மேக் அப் போடபோன புதுமணப்பெண்கள் தகராறு காரணமாக மாப்பிள்ளைகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கர்னாவால் கிராமத்தை சேர்ந்த…

நிதியமைச்சின் 176 வாகனங்கள் மாயம்

இலங்கை நிதியமைச்சின்கீழ் பதிவுசெய்யப்பட்ட 257 வாகனங்களில் 176 வாகனங்கள் மாயமாகியுள்ளமை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான தரவுகளின் பிரகாரம்…

யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா யுக்ரேன் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்காக 267 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அதில் 138 ஏவுகணைகள் யுக்ரேன் விமானப் படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும்…

பேருந்து மோதி வயோதிபர் பலி

இரத்தினபுரி, எஹெலியகொட நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை…

பிரித்தானிய தம்பதியினரை கைது செய்த தலிபான்: வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ள 4 குழந்தைகள்

நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்த பிரித்தானிய தம்பதி தலிபான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய தம்பதி கைது கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் கல்வித் திட்டங்களை வழங்கி வரும் 70 வயதைத் தாண்டிய பிரித்தானிய…

முன்னாள் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

முன்னாள் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில், ஹிஸ்புல்லாவின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் (Hassan Nasrallah) இறுதிச் சடங்கில், ஆயிரக்கணக்கான மக்கள்…

ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்க தயார்! ஜெலென்ஸ்கி அறிவிப்பு

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்க தயார் உக்ரைனில் அமைதியை கொண்டு வந்தால் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தலைநகர்…

காட்டு பகுதிக்கு தீ வைத்த ஏழு இளைஞர்கள் கைது

கேகாலை, ரம்புக்கனையில் உள்ள அலகல்ல வனப்பகுதியில் நேற்று (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு…

அதிகாலை 3 மணிக்கு கூவிய சேவல்..பக்கத்துவீட்டுக்காரர் செய்த வினோத சம்பவம் – பகீர்!

அதிகாலை 3 மணிக்கு சேவல் கூவும் சத்தம் கேட்டால் கோபமடைந்த ஒருவர் கோழி மீது புகார் அளித்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளா கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் வசித்து வருபவர் அனில்குமார். இவர் தன்னுடைய வீட்டில் சேவல் ஒன்றை…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்திய பிரஜை

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (24) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்…

சற்றுமுன் கொழும்பில் அநுர அரசிற்கு எதிராக வெடித்த மாபெரும் போராட்டம்

கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சிற்கு (Ministry Of Health Sri Lanka) முன்பாக இன்று (24) இணை சுகாதார பட்டதாரிகளால்…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் பாதுகாப்பு!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட, மீளாய்வு செய்யவோ அல்லது குறைக்கப்படுவது குறித்து…

இந்தி மொழிபெயர்ப்பால் தமிழுக்கு பெருமை: வட மாநிலத்தவரை கவரும் சிஐசிடி அரங்கு

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0), கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாராணசியின் நமோகாட்டில் நடைபெறும் சங்கமத்தில், தமிழ்நாட்டின் பெருமையை விளக்கும் பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.…

யாழில். 04 பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக சிறீபவானந்தராஜா நியமனம்

யாழ் மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிறீபவானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிக்கான…

நெல்லியடி பொலிஸார் சித்திரவதை புரிந்ததாக இளைஞன் குற்றச்சாட்டு

நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக…

யாழில். உள்ள உணவகத்தில் வேலை செய்த ஏறாவூரை சேர்ந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். ஏறாவூரை சேர்ந்த முகமது ஹனிபா முகமது சமீர் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

யாழில். வெளிநாட்டில் இருந்து வந்த மகன் வன்முறை கும்பல்களுடன் இணைந்து தாக்கியதில் தந்தை…

யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த மகன் , வன்முறை கும்பலுடன் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை ,…

ஹமாஸ் படையினரின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேல் பிணைக்கைதி

இஸ்ரேல் பிணைக்கைதி ஒருவர் தான் விடுவிக்கப்படும் போது ஹமாஸ் படையினரின் நெற்றியில் அன்பு முத்தமிடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.…

பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி ; 3 காவல்துறையினர் காயம்

பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் இருவர் படுகாயமடைந்தனர்.…

ATMமில் பணம் எடுக்க போன பெண்; Pan Card Number பல கோடி..பகீர் ட்விஸ்ட்!

மர்ப கும்பல் ஒன்று பான் கார்டை பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி மோசடி ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 35). இவர் தனியார் நிறுவன மேலாளராக உள்ளார்.இந்த நிலையில் கடந்த சில…

ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!

நேபாள நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள தப்ளேஜங் மாவட்டத்தில் சர்சைக்குரிய ரோப் கார் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட காவலர்களுடனான மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர். தப்ளேஜன் மாவட்டத்தின் பதிபரா பகுதியில் கொண்டுவரப்படவிருக்கும்…

தடையை நீக்கிய தலிபான்கள்! மீண்டும் இயங்கும் பெண்கள் வானொலி நிலையம்!

தடை நீக்கப்படுவதினால் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்களுக்கான வானொலி நிலையம் மீண்டும் இயக்கப்படவுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் நாளின் போது ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மட்டும் இயக்கும் வகையிலான…

வவுனியா விபத்தில் முற்றாக எரிந்த காரும் மோட்டார் சைக்கிளும்

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (24) வவுனியா – பூந்தோட்டம் வீதியில்…

குழந்தைகளை காணாமல் தேடிய தாய்..கிணற்றில் சடலமாக மிதந்த சோகம்

தமிழக மாவட்டம் நீலகிரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள், கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார், ஷாலினி.…

நீர் விநியோக தடை; பொது மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரின் அழுத்தம் குறைந்து வருகின்றமையால் மோட்டர் ஊடாக நீர் தாங்கிகளுக்கு நிரப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளதாகவும், வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நீர்…

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் அதிரடி உத்தரவு!

இலங்கை முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார். அண்மைக்காலங்களில் இடம்பெற்ற…

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு…

ஜேர்மனியின் சேன்சலர் பதவிக்கான தேர்தலில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியில் தேர்தல் ஜேர்மனியில் புதிய சேன்சலரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று…

அரச மற்றும் தனியார்துறையினரின் சம்பள அதிகரிப்பு: பேராசிரியர் வசந்த அதுகோரல கூறும் விடயம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவால்மிக்கது, அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை நடைமுறையில் செயற்படுத்துவதும் சவால்மிக்கது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல…

தமிழர் பகுதியில் பெருந்தொகை கேரள கஞ்சா பறிமுதல்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்தன் பகுதியில் லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

மண்மேடு இடிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி

பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அணை கட்டுவதற்காக பலருடன் சேர்ந்து அடித்தள குழி வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​அதற்கு மேலே இருந்த மண் குவியல் குறித்த இளைஞனின் உடலில் சரிந்து…

90,000 கைதிகள் புனித நீராட மகா கும்பமேளா நீரை சிறைக்கு கொண்டு சென்ற அரசு

சிறையில் உள்ள 90,000 கைதிகள் புனித நீராட உத்தரபிரதேச மாநில அரசு மகா கும்பமேளா நீரை சிறைக்கு கொண்டு வந்துள்ளது. கும்பமேளா நீரை சிறைக்கு கொண்டு சென்ற அரசு இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா…