;
Athirady Tamil News

நீர்க் கட்டண குறைப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்

நீர்க் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் 96 சதவீதம் மின்சார கார்களுக்கு மாறிய மக்கள்!

பிரபல ஐரோப்பிய நாடொன்றில் மக்கள் 96 சதவீதம் மின்சார கார்களுக்கு மாறியுள்ளனர். நோர்வே மின்சார வாகனங்கள் (EVs) மீது மிகுந்த கவனம் செலுத்தி வரும் நாடாக திகழ்கிறது. இதற்கு ஒரு முக்கிய சான்றாக, 2025 ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட புதிய…

நரியையே சுற்றலில் விட்ட அணில்… வியப்பூட்டும் காணொளி

வேட்டையாட வந்த நரியை சுற்றலில் விட்டு ஏமாற்றும் அணில் ஒன்றின் களிப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்காலத்தில் சமூக வலைத்தங்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதனால் உலகில் எந்த…

இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய அவுஸ்திரேலிய நிறுவனம்

இலங்கையில் எரிபொருட்களை விற்பனை செய்யும் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள்…

பிரித்தானியாவை தொடர்ந்து 4-நாள் வேலை திட்டத்தை முயற்சிக்கும் பிரபல நாடு

பிரித்தானியாவை தொடர்ந்து வாரத்திற்கு 4-நாள் வேலை திட்டத்தை அவுஸ்திரேலியா முயற்சிக்கிறது. பிரித்தானியாவில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை திட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில்…

கூந்தல் உதிர்வு முதல் மாரடைப்பு வரை தீர்வு… தினம் ஒரு நெல்லிக்காய் போதும்

பொதுவாகவே நெல்லிக்காய் எல்லா காலங்கிலும் மலிவாக விலையில் கிடைக்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் செறிந்துள்ளதுடன் ,உடலில் இருக்கும் பல…

டொனால்ட் டிரம்பின் தீர்மானத்தால் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்கும் நிலை

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானம் காரணமாக அமெரிக்காவின் சர்வதேச உதவி நிறுவனங்களில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பணியாளர்களின் எண்ணிக்கை 10…

பிரித்தானியாவை தாக்கவிருக்கும் 450 மைல் நீள பனிச்சுவர்!

பிரித்தானியாவின் பல பகுதிகள் 450 மைல் நீள பனிச்சுவரின் தாக்கத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது. பிரித்தானியாவில் 37 நகரங்கள் 450 மைல் அளவிலான பனிச்சுவர் (450-mile wall of snow) தாக்கத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என புதிய வானிலை…

இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக அறிமுகப்படுத்த புதிய திட்டம்!

எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட…

முச்சக்கரவண்டி – லொறி மோதி ஒருவர் பலி ; மூவர் படுகாயம்

பொலன்னறுவை, தீப உயன பூங்காவிற்கு அருகில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண்வர்கள் தமது சக மாணவர்களுக்கான சிங்கள மாணவர்களுக்கு தையிட்டி…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாண்வர்கள் தமது சக மாணவர்களுக்கான சிங்கள மாணவர்களுக்கு தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பிலான உண்மைகளை எடுத்து கூற வேண்டும். அதனூடாக விகாரை தொடர்பிலான உண்மை சிங்கள மக்களை சென்றடையும் என தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்து…

தனியார் பேருந்தில் பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளை

நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்தை நானுஓயாவில்…

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை. பிரயாக்ராஜில்…

கேரள லொட்டரியில் ரூ.20 கோடி வென்றவர்.., தன் விவரத்தை வெளியிட வேண்டாம் என கோரிக்கை

கேரள லொட்டரியில் ரூ.20 கோடி வென்ற நபர் ரகசியமாக வங்கிக்கு சென்று டெபாசிட் செய்துவிட்டு தனது விவரத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ரூ.20 கோடி கேரளா லொட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான…

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிட தீ பரவலுக்கான காரணம் வௌியானது

கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் 'கிரிஷ்' கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. 'கிரிஷ்' கட்டிடம் தீப்பிடிக்கக் காரணமான சில காரணிகளை அவர்கள்…

உக்ரைனுக்காக நாசவேலை செய்ய திட்டமிட்ட 4 பெண்கள்: ரஷ்யாவில் அதிரடி கைது

ரஷ்யாவில் நாசவேலை தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 4 பெண்கள் கைது ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று 4 பெண்களை கைது செய்தனர். அப்பெண்கள் உக்ரேனிய…

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டமுன பிரதேசத்தில் கடலில் மூழ்கி காணாமல்போன மீனவர் (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய நில்நதிபுர, தொட்டமுன பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர்…

மரக்குற்றிகள் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

லொறியில் இருந்து மரக்குற்றிகள் வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் வஸ்கடுவ, கபுஹேன பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். சம்பவத்தன்று, இவர் லொறியிலிருந்து…

நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்; இன்னும் 10 நாட்களில் ஆரம்பம்

இலங்கையில் நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டம், இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 24 மணி நேரமும் இயங்கும்,…

சிங்கப்பூா்: எஸ். ஈஸ்வரனுக்கு வீட்டுச் சிறை

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். இது குறித்து சிங்கப்பூா் சிறைத் துறை…

மேலும் 487 இந்தியா்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றும் நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஏற்கெனவே 104 இந்தியா்கள் அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். அவா்கள் கை-காலில் விலங்கிடப்பட்டு…

பயங்கர பனிச்சரிவில் சிக்கிய ஜேர்மானியர்: அதிரவைக்கும் திகில் காட்சிகள்

பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஜேர்மானியர் ஒருவர், பனிச்சரிவில் சிக்கி இழுத்துச் செல்லப்படும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பயங்கர பனிச்சரிவில் சிக்கிய ஜேர்மானியர் NEW: German man escapes de*th thanks to his…

ஒன்லைன் வர்த்தகத்தால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒன்லைன் வர்த்தகத்தால் சுவிஸ் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ள நிலையில், கவுன்சிலர் ஒருவர் உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை எடுக்கக் கோரியுள்ளார். ஒன்லைன் வர்த்தகத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு சமீபத்தில்,…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமி: புளியங்குளத்தில் சம்பவம்

புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா…

திருமணமான 4 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை – போதையால் நடந்த சோகம்

திருமணமான 4 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் திருமணம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோதி கிருஷ்ணன் (22) கூலி தொழிலாளியோக பணியாற்றி வந்தார். இதனிடையே ஜோதி…

இம்மாத இறுதியில் நாட்டிற்கு வரவுள்ள வாகனங்கள் தாங்கிய கப்பல்!

இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களை தாங்கி…

இன்று முதல் நுவரெலியாவில் உறைபனி!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி…

யாழில்.போதைப்பொருள் வாங்க சித்தியின் நகையை திருடிய குற்றத்தில் இளைஞன் கைது

போதைப்பொருளை வாங்க சித்தியின் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞனையும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 03 இளைஞர்களையும் பொலிஸார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். திருநெல்வேலி பகுதியில் உள்ள…

கிரீஸ் தொடா் நிலநடுக்கம்: அவசரநிலை அறிவிப்பு

கிரீஸுக்குச் சொந்தமான சன்டோரினி தீவில் நூற்றுக்கணக்கான கடலடி நிலநடுக்கங்கள் தொடா்ந்து ஏற்பட்டுவருவதைத் தொடா்ந்து, அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு நிலநடுக்கத்தால் தொடா்ந்து குலுங்கி…

தீவிரமடையும் உப்பு தட்டுப்பாடு: மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உப்பு தட்டுப்பாடு இதன் காரணமாக நாட்டின் உப்பு…

வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் கோர தாக்குதல்!

வவுனியா(Vavuniya) நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

பாடசாலை மாணவர்களால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சிரமம்

அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் குறித்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாடசாலை விளையாட்டு…

பொருளாதார அடித்தளத்திலிருந்திற்காக ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். மிகவும் வலுவான நிலையிலிருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து…

பக்கவாத நோய் குணமாக தாயை மண்ணெண்ணெய் குடிக்க வைத்த மகன்.., கடைசியில் ஏற்பட்ட விபரீதம்

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு, மகன் மண்ணெண்ணெய் குடிக்க வைத்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் உயிரிழப்பு இந்திய மாநிலமான மத்தியபிரதேசம் போபால் அருகிலுள்ள கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் மங்களா…