;
Athirady Tamil News

டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 மையங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து…

பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இயோவின் புயல்: லட்சக்கணக்கான வீடுகளில்…

சூறாவளி இயோவின் சமீபத்தில் பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சூறாவளி இயோவின் சூறாவளி இயோவின் பரவலான சேதத்தை விளைவித்து இருப்பதுடன், லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது அயர்லாந்தில்…

யாழ். பல்கலையில் பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன், அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பேணுவது தொடர்பாக…

உலகின் இளம் அழகியாக தெரிவான இலங்கை சிறுமி

தாய்லாந்தில் (thailand) நடைபெற்ற I Am Model Search Kids International - 2025 அழகுப் போட்டியில் இலங்கையைப் (sri anka) பிரதிநிதித்துவப்படுத்திய 8 வயது ஏஞ்சலா விமலசூரிய, என்ற சிறுமி பட்டத்தை வென்ற பிறகு இன்று (26) மதியம் கட்டுநாயக்க விமான…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விஜயம் செய்யவுள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal…

சகோதரியை பழிவாங்க தன் 9 மாத குழந்தையை வீசிக்கொன்ற கொடூர பெண்

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தனது 9 மாத குழந்தையை பெண்ணொருவர் தூக்கி வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9 மாத குழந்தை உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு தேவி (27) என்ற பெண் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. அதில்…

சூடான்: மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் – 70 பேர் பலி!

சூடானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடக்கு டார்பர் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ; மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில்…

யாழில் கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அசௌகரியம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டின் சில பகுதிகள் குப்பை மேடுகளாக மாறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு அருகிலேயே சிலர் குப்பைகளை சரியான முறையின்றி ஒழுங்கில்லாமல்…

சமூக ஊடகங்களில் பரவி வரும் யோஷிதவின் புகைப்படம் குறித்து பொலிஸார் விளக்கம்

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரள்வு

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த தொடருந்தின் ஒரு பெட்டி 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தடம்…

டிரம்ப் உத்தரவால் குறை மாதத்தில் குழந்தை பெறவிரும்பும் இந்தியர்கள்!

வெளிநாட்டுத் தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தை தாமாக அமெரிக்கக் குடியுரிமை பெறும் விதியை திரு டிரம்ப் ரத்து செய்து உள்ளார். அந்த உத்தரவு இறுதி செய்யப்பட்டால், பிப்ரவரி 20ஆம் திகதிக்கு பிந்னர் வெளிநாட்டுத் தம்பதியருக்குப் பிறக்கும்…

வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி நபர்!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்திய வம்சாவளி முன்னாள் பத்திரிகையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். அவரது…

ஜேர்மனியில் வாக்குரிமையை இழந்த 10 மில்லியன் மக்கள்

ஜேர்மனியில் 10 மில்லியன் மக்கள் வாக்குரிமை இழந்துள்ளனர். வரும் பிப்ரவரி 23-ஆம் திகதியன்று நடைபெறவுள்ள கூட்டாட்சி தேர்தலில் 59.2 மில்லியன் ஜேர்மன் குடிமக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். ஆனால், ஜேர்மனியில் வசிக்கும் 10…

விமான நிறுவனங்களிடம் வரியை அறவிட அரசாங்கம் உரிய வேலைத்திட்டம்

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாத விமான நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிடுவதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

இலங்கையர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குடியுரிமை

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் குடியுரிமையை அந்த நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அங்கிகரித்து வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியா முழுவதும்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் மீளவும் கலைப்பீட…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட…

நகரும் ராட்சத பனிப்பாறை: பிரித்தானிய தீவு மீது மோதும் அச்சம்! பெங்குவின்களுக்கு ஆபத்து

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் தீவான தெற்கு ஜார்ஜியாவின் மீது ராட்சத பனிப்பாறை A23a மோதும் அபாயத்தில் உள்ளது. லண்டனை விட இரண்டு மடங்கு பெரியதாகவும், 130 அடி உயரமாகவும் இருக்கும் இந்த டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை…

நடுவானில் அலறிய 245 பயணிகள்: விமானம் அவசர தரையிறக்கம்: 6 பேர் படுகாயம்

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லாகோஸில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானம் அவசர தரையிறக்கம் நைஜீரியாவின் லாகோஸில் இருந்து வாஷிங்டன் டி.சி.க்கு பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு…

உலக நாடுகளுக்கு நிதியுதவியை நிறுத்திய ட்ரம்ப்! அதிரடி உத்தரவால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகளில் உதவித் திட்ட நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். நிதியுதவி ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் அதிரடி அறிவிப்பு, திட்டங்களை ட்ரம்ப் வெளியிட்டு வருகிறார். அவரது ஒவ்வொரு…

சூடானில் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல்: 67 பேர் உயிரிழப்பு: உலக நாடுகள் கண்டனம்

சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நீண்ட காலமாக தொடர்ந்து…

ஆதாரங்களை அழிக்க முயற்சி: கொல்கத்தா மருத்துவரின் பெற்றோா் குற்றச்சாட்டு

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதுகுறித்த ஆதாரங்களை மருத்துவமனை மற்றும் காவல் துறை அழிக்க முயன்றதாக பெண் மருத்துவரின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். மேலும்,…

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சந்தையில் உள்ள பெரும்பாலான பென்சில்களில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பென்சில்களை மெல்லும் குழந்தைகள் பல நீண்டகால நோய்களால் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள்…

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் அரசின் தீர்மானம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

அமெரிக்காவில் பகுதிநேர வேலைகளை கைவிடும் இந்திய மாணவர்கள்!

அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பகுதிநேர வேலைகளை கைவிடுகிறார்கள் இந்திய மாணவர்கள்! அமெரிக்காவில் கல்வி பயில எஃப்-1 விசா பெற்றுச் சென்றிருக்கும் மாணவர்கள் ஒரு வாரத்தில் 20 மணி நேரம் பணியாற்றலாம் என்ற…

33 இந்திய மீனவர்கள் இன்று கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இன்று (26) காலை தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது…

டெஸ்லா கார்களை வாங்கவேண்டாம்… எலான் மஸ்குக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் அதிரடி

ஜேர்மனியிலுள்ள டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் சுவரில், எலான் மஸ்குக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் வீடியோ ஒன்று திரையிடப்பட்டுள்ளது. டெஸ்லா கார்களை வாங்கவேண்டாம்... The world’s richest man @elonmusk is promoting the far right in…

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சடலமாக மீட்பு

வாழைச்சேனை கிரான் - புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில் நேற்று (25) அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இருவர் இன்று (26) சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 71, 52 வயதுகளை உடைய இருவரே…

யாழ்ப்பாணத்திற்கு தினமும் இரவு தபால் ரயில்

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள்…

யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27,28 ஆகிய…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 50 வது ஆண்டு பூர்த்தியைத் தொடர்ந்து பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27,28 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஆனோல்ட்…

ஒரே ஆண்டில் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிய 13,000 புகலிடக்கோரிக்கையாளர்கள்

சுவிட்சர்லாந்திலிருந்து 2024ஆம் ஆண்டில் மட்டும், 13,264 புகலிடக்கோரிக்கையாளர்கள் வெளியேறியுள்ளார்கள். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் 2023ஆம் ஆண்டில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியவர்கள்…

மதுரை: சாயக் கழிவுகளால் 14 மாடுகள் பலி!

மதுரையில் சாயப் பட்டறை கழிவுநீரை குடித்த 14 மாடுகள் பலியாகின. மதுரை வில்லாபுரம், அவனியாபுரம், மண்டேலா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாயப் பட்டறைகளின் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், கால்வாய்களுக்கு திருப்பி விடப்படுகிறது.…

பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ள மோசமான கார் விபத்து: 3 இளைஞர்கள் உயிரிழப்பு

பிரித்தானியாவில் நடந்த கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் விபத்து வெஸ்ட் யார்க்ஷயர்(West Yorkshire), வேக்ஃபீல்டுக்கு(Wakefield) அருகில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த கார் விபத்தில்…