;
Athirady Tamil News

இங்கிலாந்து: இளைஞரை குத்திக்கொன்ற சீக்கியருக்கு ஆயுள் தண்டனை

லண்டன், இங்கிலாந்து நாட்டின் சவுத்ஹம்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஹெண்ட்ரி நவ்க் (வயது 18). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி இரவு 11.30 சவுத்ஹம்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது,…

மட்டக்களப்பு கோர விபத்து; முன்பள்ளிச் சிறுமி ஆபத்தான நிலையில்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தியில் இன்று (2) இடம்பெற்ற கோர விபத்தில், முன்பள்ளிச் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நகர்ப்…

எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோவின் அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் , நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.…

பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களில் உயர்வு இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண முறையின் பிரகாரம், பஸ்…

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்குவலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5 ஆம் திகதி வெள்ளிக்கிழழை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து; திருமணமான சில மணி நேரத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி…

நியூயார்க், அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியில் வசிப்பவர் பிஜி ஜார்ஜ். இவரது மனைவி பேபா பிஜி. இவர்களது மகன் டேவ் பிஜி (வயது 25), இந்திய வம்சாவளியை சேர்ந்த பிஜி ஜார்ஜின் சொந்த ஊர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முவாற்றுப்புழா பகுதி…

ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் – சண்டிலிப்பாயில் நிகழ்வு

சமூக சக்தி" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம்  செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குற்பட்ட மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர்…

900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் கோட்டையை கைபற்றியது இஸ்ரேல்

ஜெருசலேம், 20-வது நூற்றாண்டின் இறுதியில் 1982 முதல் 2000 வரை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தளமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் 2026 லெபனான் போரின் போது, இந்த மாதம் மீண்டும் இஸ்ரேல் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஈரானின் அதரவு பெற்ற இயக்கமான…

2005-ல் விண்ணப்பித்தவருக்கு ஓய்வு பெறும் வயதில் அரசு வேலைக்கு நியமன கடிதம்

திருவனந்தபுரம்: அரசு வேலைக்​கான பணி நியமன கடிதம் என்பது பொது​வாக வேலை தேடு​பவர்​களுக்கு மகிழ்ச்​சி​யான தருணம் ஆகும். ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஒரு​வருக்கு 18 ஆண்​டு​களுக்​குப் பிறகு, அவரது ஓய்​வு​பெறும் வயதில் பணிநியமன கடிதம்…

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றிருந்தார். அதன் போது, கைதொழில் பேட்டையின் தொழில்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து…