மானிப்பாய் சந்தை வளாகத்தில் அமையும் நவீன கடைத்தொகுதி தொடர்பில் வர்த்தக…
மானிப்பாய் பழைய பொதுச்சந்தை வளாகத்தில் புதிதாக நவீன கடைத்தொகுதிகள் அமைக்கும் முன்மொழிவு திட்டத்தில் மானிப்பாய் நகர வர்த்தக சங்கத்தின்,ஆலோசனை பங்களிப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள்!-->!-->…
யாழில். வீதியோர மரங்களின் கிளைகளை வெட்டும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்க…
யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை மின்சார சபையினர் வெட்டும் போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்குமாறு மின்சார சபையினருக்கு மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட சுற்றாடல் குழு…
தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று ; எதிர்பார்ப்புக்களுடன் காணி…
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் முகமாக வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள வேலியை வலி, வடக்கு பிரதேச சபையினர் அகற்ற அனுமதிப்பதா ? தடை விதிப்பதா என்பது…
யாழ்.பல்கலை சித்த மருத்துவ விரிவுரையாளர் கொலை வழக்கு – மன்றில் சாட்சியம் அளித்த மகன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் கழுத்து நெரித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண…
மன அழுத்தத்தில் இளைஞர்கள்.. மெலோடி சாப்பிடும் மோடி: ராகுல் காந்தி கடும் தாக்கு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: “நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பொருளாதார சுமையால் துயரத்தில் உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி சிரித்தபடி ‘ரீல்ஸ்’ உருவாக்கி வருகிறார்.…
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு
video link-
https://fromsmash.com/M~atvtNYLn-dt
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெலிகொம் …
பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்திப்பு!
ரோம் : 5 நாடுகளை உள்ளடக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறைப் பயணத்தில் கடைசிகட்டமாக செவ்வாய்க்கிழமை (மே 19) இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் மெலோனியுடனும் அதிபருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இத்தாலி அதிபர்…
அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ”போர்வாள்”
அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ”போர்வாள் நாளிதழ்” கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டு கிடக்கிறது, எடப்பாடி பழனிசாமி தலைமையில்…
யாழில் கோர விபத்து ; இரு இளைஞர்கள் காயம்
யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று முற்பகல் கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலிசார் மேலதிக விசாரணை
மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிலைக்கேணி…
பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இல்லை ; டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிரடி திட்டம்
தேசிய தரவுப் பரிமாற்ற மையம் ஒன்றை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும்…
அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்ட தகவல் புதுப்பித்தல் செயல்முறைக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
எனவே, அந்தத் திகதிக்கு முன்னர் தமது வீடுகளுக்கு வருகை தரும் கணக்கெடுப்பு…
திறைசேரி அதிகாரியின் மரணம் ; நீதிமன்றில் வழங்கப்பட்ட பரபரப்பு சாட்சியங்கள்
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளராகப் பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்த ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (20) குளியாபிட்டிய நீதவான்…
கென்யா- எரிபொருள் விலை உயா்வு போராட்டம் வாபஸ்: வன்முறையில் 4 போ் உயிரிழப்பு
கென்யாவில் எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து பொதுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கென்யாவில்…
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்!
பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட நார்வே பத்திரிகையாளர் ஹெல்லேவின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஜோனஸ் கர்…
ஆண்களின் குரல் மட்டும் கேட்கவில்லை; பெண் ஒருவருக்கு விசித்திர நோய்!
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வினோதமான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஆண்களின் குரல் மட்டும் கேட்கவில்லை என கூறப்படுகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் ஜியாமென்…
AI தொழில்நுட்பம் ; Meta நிறுவனத்தில் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்
சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது. Meta நிறுவன பணிநீக்க நடவடிக்கை, நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதத்தினரை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்ப முதலீடுகளை…
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கையின் இன்று (20) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நாட்டில் நேற்றைய தினம் (19) 393,000 ரூபாயாக விற்பனையான 24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்று 1,000 ரூபாயால் குறைவடைந்து 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய…
நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள், நிபந்தனையற்ற மாறுபாடு ; எண்ணெய்ச் சந்தையில் நிலவும் புதிய…
Exness-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான கிறிஸ்தோபர் தாஹிர் அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.
சேமிப்புத் தாங்கிகளில் உள்ள கச்சா எண்ணெயிலிருந்து நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள் வரையான சந்தை நிலவர மாற்றம்
கடந்த பத்தாண்டுகளில்…
ஈரான் – இஸ்ரேல் பதற்றம் ; புதிய சர்ச்சை தகவல்கள் வெளியீடு
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்திருந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டுடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சூழலில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பெஞ்சமின்…
தேரரால் சிறுமி துஷ்பிரயோகம் ; தாயின் வங்கி கணக்கை ஆராய உத்தரவு
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் நிர்வாகங்களும்…
மனைவி உட்பட 6 பேர் சுட்டுக் கொன்ற இளைஞன் ; துருக்கியில் நடந்தேறிய கொடூரம்
துருக்கியின் தெற்குப் பிராந்தியத்தில் உள்ள மெர்சின் மாகாணத்தின் தர்சூஸ் நகரில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் அடுத்தடுத்து நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதலை…
கன்னி பெண்களின் மௌனம் சம்மதம் ; சர்ச்சையை கிளப்பிய தலிபானின் புதிய சட்டம்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிராக கெடுபிடிகளை காட்டி வரும் தலிபான் அரசு, திருமணம், விவாகரத்து, குழந்தை திருமணம் உள்ளிட்ட 31 விதிகளைக் கொண்ட சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
புதிய விதியின்படி,…
மட்டக்களப்பு ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம்
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாவியில் சடலம் ஒன்று…
டிரம்ப், நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பினால் பரிசு தொகை; ஈரான் புது திட்டம்
தெஹ்ரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும்…
ஐஸ்லாந்து பிரதமருடன் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் மோடி
ஆஸ்லோ
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றார். இதில், நெதர்லாந்துக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்…
ஈழத் தமிழர்களின் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்த முதலமைச்சர் விஜய் மற்றும் சீமான்; சட்டத்தரணி…
ஈழத் தமிழர்களின் சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து வன்மத்தை தெரிவிப்பது தவிர்க்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவரது சமூக…
இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
குறுகிய காலத்திற்கு எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்த வேண்டும் இறக்குமதி செலவினத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், டொலர் தடுப்பாடு ஏற்படாமல் இருக்க சகல பிரஜைகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோருவதாக ஜனாதிபதி அநுர குமார…
கபில சந்திரசேன மரணம்; நால்வருக்கு பிணை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணைதாரர்களாக நிற்பதற்காக பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிபதி…
ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சக வெளிநாட்டு சொத்துகள்…
88ஆவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை வரலாற்றில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவது இது 88ஆவது முறையாகும். நெதன்யாகுவின்…
நரகத்தில் இருக்கிறேன்; அழைத்து செல்லுங்கள்: மரணத்திற்கு முன்பு முன்னாள் மிஸ் புனே கதறல்
புனே
மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் துவிஷா சர்மா (வயது 31). வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. மத்திய பிரதேசத்தின் போபால்…
திருமணத்திற்கு முன் இந்த பரிசோதனை கட்டாயம் ; இலங்கையருக்கு வெளியான முக்கிய தகவல்
தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.…
பால்மா விலை ஏற்றத்தால் பால் தேநீரின் விலை அதிகரிப்பு!
நாட்டில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த விலை அதிகரிப்பு…