;
Athirady Tamil News

முல்லைத்தீவில் பெரும் துயரம் ; திருமணம் நடைபெறவிருந்த இளைஞன் திடீர் மரணம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த இளைஞர் நேற்று முன் தினம் (18) இடம்பெற்ற இச்சம்பவம்…

கஞ்சிகுடியாறு  பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

5 மோட்டார் குண்டுகள் துருப்பிடித்த நிலையில் புதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த ஐந்து மோட்டார் குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளது.…

எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தென்கொரியா-ஜப்பான் இடையே ஒப்பந்தம்

தென்கொரியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே எரிபொருள் விநியோகம், பிராந்திய பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை எட்டப்பட்டது. தென்கொரியாவின் ஆண்டோங் நகரில் அந்நாட்டு அதிபா் லீ ஜே மியுங் மற்றும்…

எபோலா வைரஸ் பரவல்! பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு!

ஆப்ரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு காங்கோ பகுதியில் அரியவகை எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பால் இதுவரை 131 பேர் பலியான நிலையில் 500-க்கும்…

மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பெற்றிருக்கிறார். இங்கிலாந்து தலைநகர் லண்டல்ன் உள்ள கிங்ஸ் கல்லூரியில் படித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துஷார் குமார்.…

பால் மாவின் விலைகள் அதிகரிப்பு ; வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. விலை திருத்தத்திற்கு அமைவாக, 450 கிராம் இறக்குமதி செய்யப்படும் பால் மா பக்கற் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால் மா பக்கற்…

யாழில். 04 மாதங்களில் 497 பேர் டெங்கினால் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம்…

யாழில். “இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்”

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முன்னணி பாடசாலைகளான சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகள் மோதும் "இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்" (Battle of the Hindu brothers) 3ஆவது…

அயர்லாந்து ஜனாதிபதியின் சகோதரியை கடத்திய இஸ்ரேல்?

காஸாவுக்கு விரைந்த நிவாரணப் படகுகள் இஸ்ரேலியப் படைகளால் இடைமறிக்கப்பட்டு, தனது சகோதரி கடத்தப்பட்டுள்ளதாக அயர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிப்பதாக அயர்லாந்து ஜனாதிபதி கேத்ரின் கொன்னொலி தெரிவித்துள்ளார்.…

திருக்கேதீச்சரம் திருவிழா: யாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது கொடிச்சீலை!

வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை(21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு இன்று(20) காலை எடுத்துச்செல்லப்பட்டது.…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விஜயத்தின் போது அவர் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு…

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை – தமிழக அரசு

சென்னை, ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில். பேருந்து இயக்கத்தின் போது…

யாழில். மழைநீர் நேரடியாகக் கடலுக்குச் சென்று கலப்பதைத் தடுக்க திட்டங்களை உருவாக்குங்கள்…

நெடுந்தீவில் உள்ள கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக மக்களின் முழுமையான தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை. எனவே அங்கு புதிதாக மற்றுமொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஆசிய அபிவிருத்தி வங்கியின்…

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது-சம்மாந்துறையில்…

video link- https://fromsmash.com/NNrbQ5wy~I-dt சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான  வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை…

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துவதாக ஆசிய அபிவிருத்தி…

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளமையால், அது தொடர்பில்  தமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் என  ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம்…

ஆயுள்வேத மரபுகளைப் பாதுகாக்க யாழில். ஆயுர்வேத பாதுகாப்பு சபை

ஆயுள்வேத மரபுகளைப் பாதுகாத்தல், மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்க யாழ்ப்பாணத்தில் உள்ள 12 பிரதேச செயலகங்களிலும் தலா பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலர் ம பிரதீபன்…

ரஷியா-உக்ரைன் பரஸ்பரம் தாக்குதல்

உக்ரைனின் ஒடேஸா, டினிப்ரோ நகரங்கள் மீதான ரஷிய தாக்குதல்களில் குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்ததுடன், குழந்தைகள் உள்பட பலா் காயமடைந்தனா். உக்ரைன் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி விடியற்காலை வரை ரஷியா 524 ட்ரோன்கள், 22…

ஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலை

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) பராகா அணு சக்தி மையத்தைக் குறிவைத்து வெடிபொருள்கள் தாங்கிய ஆளில்லான விமானம் (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா திங்கள்கிழமை மிகுந்த கவலை தெரிவித்தது. ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா…

நெல் பயிர்ச்செய்கைக்கான உர தேவையை பூர்த்தி செய்ய புதிய நடவடிக்கை

நாட்டின் சிறுபோக பயிர்ச்செய்கைக்குத் தேவையான 15,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைப் குழுக்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்துக்கு…

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்: லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!

லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது. ஈரானின் அணு சக்தி திட்டத்துக்கு எதிராக அந்நாட்டின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த…

வாகன இறக்குமதி வரி விவகாரம் ; அரசுக்கு 20 பில்லியன் ரூபா வரி இழப்பு

அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட வாகன இறக்குமதி வரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு சில வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே கசிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க குற்றஞ்சுமத்தியுள்ளார். மத்திய…

அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்…

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்!  யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம் யாழ்ப்பாண…

புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ்

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் அவர்களும், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களும் வடக்கு மாகாண   ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

‘எல்லையை தகர்க்க முடியாத கோட்டையாக மாற்றுங்கள்’ – ராணுவத்திற்கு உத்தரவிட்ட வடகொரிய…

பியாங்யாங், கொரியப் போர் கடந்த 1953-ம் ஆண்டு தற்காலிகமாக முடிந்தாலும், சர்வ தேசச் சட்டப்படி இரு நாடுகளும் இன்னும் போரில்தான் நீடிக்கின்றன. இந்த சூழலில், தென் கொரியாவைத் தன் முதன்மை எதிரியாக அறிவித் துள்ள வடகொரியா, கடந்த மார்ச் முதலே…

அமெரிக்காவில் நண்பர்களுடன் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தெலுங்கானா  சேர்ந்த இளம்பெண் ஒருவர் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், தனது நண்பர்களுடன்…

இஸ்ரேலிய ஆராய்ச்சி மையத்தில் வெடிப்பு சம்பவம் ; பீதியில் உறைந்த மக்கள்

இஸ்ரேலின் ஜெருசலேம் அருகே உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனை தளத்தில் பயங்கர வெடி சத்தத்துடன், வானில் ஏற்பட்ட பெரிய நெருப்பு கோளத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலின்,…

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம்

இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நேற்று இரவு (18) இலங்கை வந்தடைந்துள்ளார். அவர் மே 21 வரை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று காலை பத்தரமுல்லவில்…

கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை தனியாக பிரிக்கும் விவகாரம்: சமீபத்திய தகவல்

கனடாவிடமிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை பிரிக்கும் விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், நீதிபதி ஒருவர் அந்த மனுவை நிராகரித்துவிட்டார். கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.…

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு சான்றிதழ்

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் குறைத்து, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு விசேட பாராட்டுச்…

கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் ; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று (19) பிற்பகல் 2.00 மணிக்கு இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…

டிரம்ப் போல் தோற்றமளிக்கும் எருமை: ஆர்வத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

இணையத்தில் சில விலங்குகள் அவற்றின் வித்தியாசமான தோற்றம் அல்லது தனித்துவமான குணாதிசயங்களால் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் 2 எருமை மாடுகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் ஈர்த்துள்ளன. அவற்றின்…

நாடாளுமன்றில் சீமானை திட்டித்தீர்த்த அர்ச்சுனா எம்பி; தமிழ் எம்பிக்களுக்கு சவால்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ,ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார். தனது இந்திய பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அர்ச்சுனா…

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இருவர் பலி; 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனா நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாங்ஷி மாகாணத்தில் திங்கள்கிழமை (மே 18)…

‘நாய் பாலியல்’ விவகாரம்; பகிரங்கமாக மன்னிப்பு கோரியஹிருணிகா பிரேமச்சந்திர

நாய் ஒன்றினை பாலியல் நரீதியாக துன்புறுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றசாட்டிமல் ஹிருணிகா பிரேமச்சந்திர, பேராசிரியர் அஷு மாரசிங்கவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்பாட்டாளரான பேராசிரியர் அஷு மாரசிங்க,…