அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையேயான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்படி, நடப்பாண்டு முதல் 2028 வரை ஆண்டுக்கு சுமாா் 1, 700…
தென்கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு
தென் கொரியாவுடனான எல்லையை ‘அசைக்க முடியாத கோட்டையாக’ மாற்ற வேண்டும் என்று வட கொரிய ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளாா்.
‘பரம எதிரியான’ தென் கொரியாவுக்கு எதிராக ராணுவம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்;…
நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் அபாய சிவப்பு எச்சரிக்கை
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்று (19) கடுமையான மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இரவு 11.30 மணி வரை, நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 08…
நீர் கட்டணங்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்பகுதிக்குள் தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித திருத்தங்களுமின்றி அவ்வாறே பேணிச் செல்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட…
கபில சந்திரசேனவின் மரணம்; சி.சி.டி.வி காட்சி…. நீடிக்கும் மர்மம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அவரது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் இயங்கிய போதிலும், அவற்றில் தரவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை என கொழும்பு…
சிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நிதி மோசடி!
கடந்த 2012-ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும், 2013-ஆம் ஆண்டு அம்பாறையிலும் நடத்தப்பட்ட 'தெயட்ட கிருள' (தேசத்திற்கு மகுடம்) தேசியக் கண்காட்சிகளின் போது, சுமார் 700 மில்லியன் ரூபாய் அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் முறைப்பாடு எழுந்துள்ளது.…
ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ; திட்டமிடப்பட்ட தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
ஈரானுக்கு எதிராக நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி (Tamim bin Hamad Al Thani), சவூதி…
ஈரான் டிவி நிகழ்ச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி!
ஈரானில் அரசு டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ஈரானில் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசு டிவி நிறுவனம் மூலம் வெளிப்படையாக ஒளிபரப்பி வருக்கின்றனர். இதில் நிகழ்ச்சி!-->!-->…
ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்கா
ஈரான் எண்ணெய் மீதான வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற…
QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த நிதி…
அருச்சுனா எம்பிக்கு யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பகிரங்க எச்சரிக்கை!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் , பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை…
யானைகளுக்கு இடையேயான மோதலில் சென்னையை சேர்ந்த பெண் உயிரிழப்பு
யானைகளுக்கு இடையேயான மோதலில் சிக்கி, சென்னையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.
யானை சண்டையில் சென்னைப் பெண் உயிரிழப்பு
சென்னையை சேர்ந்த 33 வயதான பெண் கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் உள்ள…
நீரினால் காத்திருக்கும் ஆபத்து ; இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ள நீர் வடிந்தோடத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார…
அரச வாடி வீட்டிற்குள் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ; ஒருவர் படுகாயம்
இன்று (19) காலை கெகிராவ வாடி வீட்டின் சமையலறைக்குள் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வெடிப்பின்…
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!
பாகிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், புகழ்பெற்ற பழங்குடியின தலைவர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ரஸ்டம் பஜார் பகுதியில், திங்கள்கிழமை (மே 18) காலை ஐ.ஈ.டி. எனப்படும் நவீன…
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 35 பேர் படுகொலை; ராணுவம் அதிரடி
லாகூர்
பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் பலர் செயல்படுகின்றனர் என பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாகாண தலைநகர் குவெட்டாவில் அதிரடி சோதனை…
முள்ளி வாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம் – முதல்வர் விஜய் உருக்கம்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!" என முதல்வர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் கடந்த…
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று…
யாழில் பொலிஸ் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
விசாரணைக்காக நேற்றைய தினம் (18) யாழ்ப்பாண தலைமை…
பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதேவேளை தவிசாளர் மற்றும் உறுப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி…
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 812 விபத்து; டேவிட் ஜோன்ஸ் அதிர்ச்சி அறிக்கை
மே 22, 2010 அன்று துபாயில் இருந்து மங்களூருக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 (போயிங் 737-800), மங்களூர் பஜ்ஜே விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையைத் தாண்டி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சோகமான…
இந்திய பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி அந்நாட்டின் இளவரசி விக்டோரியா கவுரவித்தார். இந்திய பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் முதல்…
ஆமைக்கறி விவகாரம் ; அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த சீமான்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
கூட்டத்தில் உரையாற்றிய சீமான், நாடாளுமன்ற…
யாழ். வீதியில் பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை ; மோட்டார் சைக்கிளில் தப்பிய கொள்ளையர்கள் கைது
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் , நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை…
யாழ். பேருந்து நிலையத்தில் 28 வயதான இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு
யாழ்ப்பாணம் நெல்லியடி பேருந்து நிலையத்தில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நெல்லியடி பேருந்து…
சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: இருவர் பலி – 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்
பெய்ஜிங்,
தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்துள்ள நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவும்…
நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது..ஈரான் விரைந்து செயல்படுவது நல்லது – டிரம்ப்
வாஷிங்டன்,
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் மூத்த தலைவர்கள், தளப திகளை கொலை செய்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சுமார் 40 நாட்கள்…
கனடாவில் முதன்முறையாக ‘ஹண்டாவைரஸ்’ தொற்று உறுதி!
கனடாவில் முதன்முறையாக, 'எம்.வி ஹோண்டியஸ்' (MV Hondius) சொகுசு கப்பலில் பரவிய வைரஸ் தொற்றோடு தொடர்புடைய நபர் ஒருவருக்கு 'ஹண்டாவைரஸ்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டாட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.…
பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் புடினின் கூலிப்படை… தாக்குதல் நடத்தவும் தயார்
பிரித்தானியாவை தனது முதன்மை எதிரியாகத் தெரிவு செய்துள்ள விளாடிமிர் புடின், தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக, நாடு கடத்தப்பட்ட ரஷ்ய எண்ணெய் நிறுவனத் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
குறைத்து மதிப்பிடக் கூடாது
2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீது…
பதவி இழப்பாரா பிரித்தானியப் பிரதமர்?
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் தொழிற் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பதவி விலகக் கோரும் குரல்கள் கட்சிக்குள் எழுந்துள்ளன.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்…
திடீரென ஈரான் சென்ற பாக். உள்துறை அமைச்சர்! அமெரிக்கா உடன் மீண்டும் அமைதிப்பேச்சு?
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி திடீரென ஈரான் சென்றுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வந்த நிலையில், தற்காலிகப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.…
வரலாற்று சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா! இரண்டே நாட்களில் உயர்ந்தது டொலர்
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன்(15.05.2026) ஒப்பிடும் போது இன்றையதினம்(18.05.2026) அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்ந்து ரூபாவின்…
கணவரின் கண்முன்னே நடந்த பயங்கரம்; யானை மிதித்து பலியான பெண்
சுற்றுலா சென்ற பெண் கணவன் கண் முன்னே யானை மிதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே என்கிற யானைகள் முகாமில் யானைகள் குளியலை சுற்றுலா பயணிகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது,…