உலகின் மிக அரிய சூரிய கிரகணம்! சந்திரனின் நிழலை நோக்கி ஏவப்படவுள்ள உந்துகணைகள்
உலகின் சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி ஏற்படவுள்ள முழு சூரிய கிரகணத்தின் போது, சந்திரனின் நிழலுக்கு செல்லும் வகையில் நாசா மூன்று 3 உந்துகணைகளை ஏவ திட்டமிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை, சந்திரனின் நிழலுக்கு மூன்று…
பொலித்தீன் பாவனை விவகாரம்: சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள முக்கிய…
பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக…
குவைத்தில் உள்ள குடியேற்றவாசிகள்! நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை அந்த நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது.
இதன்படி, இந்த மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரைக்குள் குறித்த…
வெளிநாட்டவர்களுக்கான விசா: வெளியாகியுள்ள முக்கிய தகவல்
இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விசா வழங்கும் நிர்வாக…
இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த தந்தை! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
அம்பாறை - மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா…
கொழும்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்
கொழும்பு - பொரளை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (28) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிள்ளையான்! மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புனரமைத்து தருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவநேசதுரை…
யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய துணைத்தூதர்
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ்.…
‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!
அமலாக்கத்துறை காவல் முடிந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த…
தமிழகத்தில் 21,000 பேருக்கு காசநோய் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 21,722 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
அதுமட்டுமன்றி, 2025-க்குள்…
இலங்கையில் முட்டை விலை அதிகரிக்கப்படமாட்டாது!
நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை…
காசாவில் பட்டினிக் கொலை! உணவுக்காக போராடி சாகும் மக்கள்
காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் ஆறுமாத இராணுவ நடவடிக்கை காரணமாக காசவில் பெரும் பட்டினிநிலை உருவாகியுள்ள நிலையில் இந்த சம்பவம்…
தேங்காய் பால் ஏற்றுமதி: அதிகரிக்கும் வருமானம்
தேங்காய் பால் ஏற்றுமதி 2024 பெப்ரவரி மாதம் மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின் பிரகாரம்,…
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ்…
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர்…
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் சிக்கல் நிலை
பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை பிரதான கட்சிகளில் இருந்து பிரிந்து செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் முடக்கி விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில்…
பணம் இல்லாததால் மக்களவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: நிா்மலா சீதாராமன்
‘மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை; எனவே, பாஜக சாா்பில் போட்டியிடும் வாய்ப்பை மறுத்துவிட்டேன்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் தனியாா் ஆங்கில செய்தி தொலைக்காட்சி சாா்பில் புதன்கிழமை…
ஈரானின் பாரிய திட்டத்திற்கு தடையாக வந்த அமெரிக்கா..!
ஈரானின் அனுசக்தி திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தமையினால் ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் பொருத்தப்பட்டு வந்த எரிவாயு குழாய் திட்டமானது இடையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அண்டை நாடான ஈரானில் இருந்து மலிவான விலையில்…
பல போராட்டத்திற்கு மத்தியில் கிடைத்த இடமாற்றம் ; நெகிழ்ச்சியில் ஆசிரியர்
திருமணமாகி 4 வருடங்களுக்கு பின்னர் இடமாற்றத்திலிருக்கும் அலைச்சல் ஒரு படியாக இன்றுடன் முடிவுக்கு வருகின்றது என திருமதி நிரேஸ் தனது மகிழ்ச்சி தகவலை சமூக வலைத்தளங்களில் பகீர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,…
ஒரு பாலினத் திருமண சட்டமூலத்திற்கு தாய்லாந்து நாடாளுமன்றம் அங்கீகாரம்
ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து நாடாளுமன்றம் நேற்று (27)அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டமூலத்திற்கு 399உறுப்பினர்கள் ஆதரவாகவும் 10 உறுப்பினர்கள் எதிராகவும்…
யாழ். நெல்லியடியில் கசிப்பு குகை முற்றுகை!
யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு குகையொன்று நேற்று(27) முற்றுகையிடப்பட்டது.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த சுற்றிவளைப்பு
நடத்தப்பட்டது.
600 லீற்றருக்கும் மேற்பட்ட…
மருதமடு அன்னை
மருதமடு அன்னையின் திருச்சுரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு 06.04.2024 அன்று காலையில் எடுத்து வரப்படவுள்ளது.
யாழ் மறைமாவட்டத்தில் உள்ள யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக்…
சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள்! கடும் கண்டனம் தெரிவிக்கும் ஜீவன்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ள நிலையில் இதனை ஏற்கமுடியாதெனவும் மற்றும் 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்கின்றோமெனவும் இலங்கை தொழிலாளர்…
திருகோணமலையில் 1008 சிவலிங்கம்… ஆர்ப்பாட்டத்தில் குதித்த பௌத்த தேரர்கள்!
திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெளத்த தேரர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை கோகன்னபுர…
தனக்கு தானே ஊசிசெலுத்திக் கொண்ட 30 வயது பெண் மருத்துவர்! சோக முடிவில் சிக்கிய கடிதம்
இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண் மருத்துவர்
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5…
தந்தை செல்வாவின் பிறந்ததின நிகழ்வு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்ததின நிகழ்வு, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில்
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான நா.வேதநாயகன் தலைமையில் எதிர்வரும் 30ஆம் திகதி…
வறுத்தலைவிளான் காணிகள் இராணுவத்திடம் இருந்து விடுவிப்பு
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வறுத்தலைவிளான் (வீமன்காமம்) பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணிகள் மக்கள் பாவனைக்காக இன்று (27) விடுவிக்கப்பட்டன.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வறுத்தலைவிளான்…
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கோவிட் 19 தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் மட்டுமன்றி மூளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வு தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பி இருந்து மீண்டவர்களில் கணிசமானோர் மாரடைப்பு காரணமாக…
விபத்தில் பலியான வைத்திய அதிகாரி : சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு
வீதி விபத்தில் முல்லைத்தீவு வைத்திய அதிகாரி பலியானமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர்களின் கருத்து பொது மக்களை சிந்திக்க வைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அதிகரிகளில் 90%…
அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த கப்பல்! முழு செலவையும் ஏற்ற ஜோ பைடன்
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், சரக்கு கப்பலொன்று பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆறு பேர் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் சேதங்கள் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்…
புத்தாண்டு காலத்தில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்
புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், சாலை விபத்துகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் அதற்கு மறுநாளிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து…
அயோத்தி ராமர் கோவிலில் துப்பாக்கி சூடு: பதறி ஓடிய பக்தர்கள்
அயோத்தி ராமர் கோவிலில் துப்பாக்கி வெடித்தால் பக்தர்கள் பதறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில்
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா, கடந்த ஜனவரி 22-ம் திகதி நடைபெற்றது.…
அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது நேற்று (27) காலை 6.58 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக…
தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வடக்கு மாணவர்கள்
தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகிய பதவிகளுக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து இரு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில்…
தண்ணீரூற்றில் பெய்த மழை : மகிழ்ச்சியில் மக்கள்
தண்ணீரூற்றில் நீண்ட நாட்களின் பின்னர் கடும் மழை பெய்துள்ளது.
குறிப்பாக தண்ணீரூற்று ,மாஞ்சோலை, நீராவிப்பிட்டி ,சிலாவத்தை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.
கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்த சூழலில் இந்த காலநிலை மாற்றம் மக்களுக்கும்…