வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன்…
வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்.
வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான…
யாழ்.வட்டுக்கோட்டையில் இளைஞனை கடத்தி வெட்டிக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு…
கிளிநொச்சி – பொன்னகர் பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி
கிளிநொச்சி - பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (12.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே…
கனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரிப்பு
கனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2193 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாடகைத் தொகையானது 10.5 சதவீத்தினால்…
பூமியை தாக்கவுள்ள சூரியப் புயல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் தாக்கவுள்ளது.
இந்த சூரியப் புயலின் தாக்குதல்களை எதிர்நோக்க தற்போது நாசா தயாராகி வருகிறது.
சூரியப் புயல் விரைவில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், சூரிய சிகரம்…
இப்பவும் இட்லி ஓர்டர் செய்து சாப்பிடும் அம்பானி! இந்த ஹொட்டலுக்கு மட்டும் தவறாமல்…
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி வாரம் தவறாமல் இந்த ஹொட்டலுக்கு மட்டும் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
பொதுவாக ஒருவருக்கு பிடித்த விடயம் என்றால் அதை எப்படியாவது செய்ய வேண்டும் என்று தான் நினைப்போம். அப்படி தான் முகேஷ்…
ஜேர்மனியில் மார்ச் மாதத்தில் புலம்பெயர்தல் விதிகளில் செய்யப்பட உள்ள முக்கிய மாற்றங்கள்
2024ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில், ஜேர்மனியில் புலம்பெயர்தல் விதிகளில் முக்கிய மாற்றங்கள் சில செய்யப்பட உள்ளன.
அவை என்ன என இந்த கட்டுரையில் பார்க்கலாம்...
ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பரில், புலம்பெயர்தல் விதிகளில், புதிய திறன்மிகுப்…
ஆடையின்றி ஆஸ்கர் விருது பெற வந்தவரால் அதிர்ச்சி!
பிரபல மல்யுத்த வீரர் ஜான் சினா ஆடையின்றி ஆஸ்கர் விருது பெற வந்துளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஒவ்வொரு பிரிவு…
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தார்!
நாடு முழுவதும் ரூ.85,000 கோடிக்கு அதிகமான ரயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (மாா்ச் 12) காலை தொடக்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை-மைசூரு இடையேயான 2-ஆவது…
கனடாவில் வங்கி முறையில் பாரிய மாற்றம் அறிமுகம்
கனடாவில் வங்கி முறையில் பாரிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நிதி தகவல்கள் தொடர்பிலான பூரண கட்டுப்பாட்டை வாடிக்கையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில்…
பகிடிவதையின் மறுபக்கம் !
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மேலத்தேய கலாசாரமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகம் தாக்கம் செலுத்தி வருகிறது. இத்தாக்கத்தின் காரணமாக சமுதாய ஆரோக்கியம் பல்வேறு நிலைகளில் கேள்விக்குறியாக்கப்பட்டுக்…
ரூ. 8,00,000 கோடி முதலீடு., சுவிட்சர்லாந்து உட்பட 4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம்
4 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் (EFTA) வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
16 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்குப் பிறகு இத்தகைய…
மட்டக்களப்பில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம்: முன்னெடுக்கப்படும் தீ்ர்வுகள்
மட்டக்களப்பு - வாகரையில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கந்தன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
வாகரையில்…
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் கடிதம்
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பிலான பூரண அறிக்கையுடனனான கடிதம் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை மாணவன் கடந்த 11ஆம் திகதி…
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு -அஸ்ஸாமில் முழு அடைப்பு போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் இன்று(மார்ச் 12) முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத்…
தினம் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!
பொதுவாகவே இந்திய உணவுகளில் அதிகமாக வெங்காயம் என்பது பயன்படுத்தப்படுகிறது. இந்திய உணவுக்கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து எப்போதாவது ஆராய்ந்து பார்த்து இருக்கிறீர்களா?
அதிலும் சமைத்து…
புகைப்படத்தால் உருவான குழப்பம்… மன்னிப்புக் கேட்ட இளவரசி கேட்
அறுவை சிகிச்சைக்குப் பின் நீண்ட நாட்களாக பொதுவெளியில் தோன்றாத இளவரசி கேட் முதன்முறையாக அன்னையர் தினத்தையொட்டி ஞாயிறன்று புகைப்படம் ஒன்றை வெளியிட, இளவரசிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்திலிருந்த நிலையில், வெளியான புகைப்படத்தால்…
தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை
புதிய இணைப்பு
தென்னிலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே இரவில் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் 4 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2 பேரும் நேற்றிரவு இவ்வாறு சுட்டுப் படுகொலை…
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு சென்ற ஐவர் சடலங்களாக…..
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போன ஐவர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிஸார் இன்று (11) தெரிவித்துள்ளனர்.
இத்தாலியுடனான எல்லைக்கு அருகிலுள்ள, பிரசித்திபெற்ற மெட்டர்ஹோர்ன் மலைப்பகுதிதியில்…
இஸ்ரேலில் விழுந்து நொருங்கியது ஹெலிகொப்டர் ..!
இஸ்ரேலில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள நெவாடிம் விமான தளத்தில் ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம்…
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றம்: வீதிக்கிறங்கி ஊழியர்கள்
இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளுக்கு எதிராகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன பதவி விலக கோரியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு…
பாகிஸ்தானில் மீறப்பட்டது பாரம்பரியம் : முதல் பெண்மணியானார் ‘மகள்’
பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்ற நிலையில், அவர் தனது மகள் ஆசிஃபா பூட்டோவை பாகிஸ்தானின் முதல் பெண்மணி என்று அழைக்க முடிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி. ஆசிப் அலி…
பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு இலவச பாடசாலை சீருடை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசின் மானியமாக 80% சீருடைகள் இலங்கைக்கு வழங்கப்படும் என…
குடியுரிமை திருத்தச் சட்டம்: விஜய் வெளியிட்ட முதல் அறிக்கை!
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"சமூக…
யாழில். தீவக கடற்தொழிலாளர்கள் போராட்டம்
யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி வேணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் இன்றைய தினம் தினம் செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டத்தை முன்னெடுத்ததுடன் , யாழ்ப்பாண இந்திய…
தொடரும் வெப்பமான காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் தொடரும் வெப்பமான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சிறிலங்கா தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களிடம் கோரியுள்ளது.
வறட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால் நேர அட்டவணைப்படி நீரை விநியோகிக்க…
திருமண ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 6 பேர் பலி
மத்திய பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) திருமண விழாவில் கலந்துகொள்ள சீர்வரிசையுடன் ஊர்வலமாக நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க உருவாகின்றது “கடல் சாரணர் படையணி”
வடக்கின் கடல் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்:” என்ற தொண்டர் அமைப்பை உருவாக்க அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்விடயத் தொடர்பில் அமைச்சர் மேலும்…
அஸ்வெசும நலன்புரித் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி…
மதமாற்றம் செய்ய நினைப்போருக்கு இனி ஆப்பு; நடவடிக்கை எடுக்க தயாராகும் அமைச்சு!
மக்களை அந்நிய மதங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடபில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சு கவனம்…
யாழில் இளைஞன் படுகொலை – கொலையாளிகளின் மூவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவரை அடையாளம் கண்டு உள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
அமெரிக்காவின் எதிர்ப்பை சம்பாதிக்கும் நெதன்யாகு : ரபா மீது போர்தொடுக்கும் திட்டத்தால்…
ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும்…
இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு.
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட நோயாளர் விடுதி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் நேற்று (11.03.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார…
யாழ். இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அந்த வகை இரத்தம் உள்ள குருதி கொடையாளர்கள் யாழ்.இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் அறிவித்துள்ளனர்.…