;
Athirady Tamil News

ராட்சத குடிநீர் குழாய் வெடித்து 10 அடி ஆழத்துக்கு பள்ளம்- குடியிருப்புகளுக்குள் வெள்ளம்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ராஜவீதி பகுதி சாலையில் ஓரத்தில் மண்ணுக்கு அடியில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர்…

பொங்கல் பண்டிகைக்கும், ஜப்பானிய அறுவடை திருவிழாவிற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது: ஜப்பான் வாழ்…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரிலிருந்து புல்லட் ரயிலில் சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து டோக்கியோ சென்ற முதல்வரை ஜப்பான்…

சாலை வசதி இல்லாததால் குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் சுமந்து சென்ற பெற்றோர்!!

அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களது 1½ வயது மகள் தனுஷ்கா. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு…

கனடாவிற்கு உறவினர்களை அழைத்து வர காத்திருப்போருக்கு அரிய சந்தர்ப்பம் – வெளியான புதிய…

குடியேறிகள் தங்களது வாழ்க்கைத்துணை, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை விரைவில் அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. நிரந்தர வதிவிட உரிமை கோர விரும்பும் குடியேறிகளின் குடும்ப…

பதவியாவில் கஞ்சா மீட்பு!!

பதவியா பகுதியில் உள்ள கடையொன்றுள்ள மறைத்து வைத்து விற்கப்பட்ட கஞ்சா பொதி இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்னுள் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள 51வது இராணுவ தலைமையக…

வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த விவகாரம் – கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 3…

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில்…

அவசரப்பட்ட சஜித்!! (கட்டுரை)

கடந்த மே மாதம் 15ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, “ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும்” என…

நல்லெண்ணெயின் நற்குணங்கள் !! (மருத்துவம்)

எள்ளிலிருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.…

மேற்குலகம் நெருப்புடன் விளையாடுகிறது – எச்சரிக்கும் ரஷ்யா..!

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க ஒப்புக்கொண்டதன் மூலம் மேற்குலகம் ‘நெருப்புடன் விளையாடுகிறது’ என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார். தென்கிழக்கு உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட நகரமான பாக்முட்டைச் சுற்றி போர்…

‘யுவ சங்கம்’ மக்களை ஒன்றிணைக்கிறது: மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இன்று 101-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாடினார். அவர் பேசியதாவது:- இன்றைய மன் கி…

o/l மாணவியின் தந்தை விபத்தில் பலி !!

கிளிநொச்சி ஏ9 வீதி உமையாள்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். யாழ் வடமராட்சி ஆழியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலைரூபன் என்ற இளம் குடும்பஸ்தரே…

இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம்- புதிய பாராளுமன்ற திறப்பு…

புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று காலையில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் தொடங்கியது. விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.…

ரஷ்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புடின் உத்தரவு..!

உக்ரைன் தகைநகரான கிவ் மீது ரஷ்ய வான்படைகள் நடத்திய தாக்குதலில் 41 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும்…

நிஜாமுதீன்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!!

நிஜாமுதீனிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சுவர்ண் ஜெயந்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வடமாநிலங்களில் இருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. நிஜாமுதீனிலிருந்து நேற்று…

கொழும்பில் மீண்டும் பாரிய போராட்டம் !!

தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதியன்று மீண்டும் கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்களின் ஜனநாயக உரிமைகள்…

54 வயதில் பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவன்..! !

பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்க 54 வருடங்கள் செலவழித்த மாணவர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 71 வயதாகும் ஆர்தர் ரோஸ் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க 54 ஆண்டுகள் செலவிட்டுள்ளார். ஆர்தர் ரோஸ், அதிக காலம்…

பா.ஜ.க. ஆளும் முதல் மந்திரிகளை சந்தித்தார் பிரதமர் மோடி!!

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலையில் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி…

புல்லட் ரெயிலில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

மு.க.ஸ்டாலினை அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் புல்லட் ரெயிலில் பயணம் செய்து டோக்கியோ சென்றடைந்தார். சென்னை: தமிழ்நாட்டில் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர்…

பாராளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக கருதுகிறார் பிரதமர் மோடி – ராகுல்…

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் விழாவை…

பாலி கோவிலில் நிர்வாணமாக திரிந்த பெண் சுற்றுலா பயணியால் பரபரப்பு!!

இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள கோவிலுக்குள் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் சென்றார். அவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டார். அப்போது அங்கு ஏராளமானோர் உடனிருந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.…

சிறைச்சாலை போராட்டம் கைவிடப்பட்டது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் சமரச பேச்சுக்களை அடுத்து கூரையில் இருந்து இறங்கியுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு…

மாத்தளை மாவட்ட மக்களுக்கு அவசர அறிவிப்பு !!

மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அவசர திருத்த வேலை காரணமாக கிவுலா…

வீட்டுக் கிணற்றில் விழுந்து சிறுமி மரணம் !!

பாதுகாப்பற்ற நிலையில் இருந்த வீட்டுக் கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா (வயது- 06) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். மிருசுவில் வடக்கு அரசினர்…

எம்.பிக்களுக்கான அநாவசிய வரப்பிரசாதங்களை நீக்கவும் !!

விமான நிலையத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரிசோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நீக்கப்பட வேண்டுமென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் குறித்த…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.93 கோடியாக உயர்வு!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.93 கோடியாக…

பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்ல மல்யுத்த வீரர்கள் திட்டம்… டெல்லியில் போலீஸ்…

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். பாராளுமன்ற…

இம்ரான் ஆட்டம் முடிந்து விட்டது: நவாஸ் மகள் மரியம் கருத்து!!

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கானின் ஆட்டம் ஓய்ந்து விட்டது என மரியம் நவாஸ் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறி, பிரதமர்…

எனது பாராளுமன்றம் எனது பெருமை… மணல் சிற்பம் வரைந்து கொண்டாடிய சுதர்சன் பட்நாயக்!!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். புதிய பாராளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே, தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட…

நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி!!

நேபாளத்தில் இருந்து 3வது ஆண்டாக இந்தியாவுக்கு மின்சார ஏற்றுமதி தொடங்கியுள்ளது. நேபாள அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக அந்நாட்டின் உபரி மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா அனுமதி வழங்கியது. அதன்படி நேபாளம்…

யாழில். உறவினரின் மரண செய்தியை சொல்ல சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!!

உறவினரின் மரண செய்தியை உறவினர்களுக்கு சொல்ல சென்ற வயோதிபர் கார் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது…

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது!!

ஹெம்மாவத்தகம பனிய நீர் திட்டத்திற்கு சொந்தமான அரநாயக்கவில் உள்ள அசுபினியெல்ல நீர் திட்டத்தின் நீர் குழாய்களுக்கு தீ வைத்த பாடசாலை மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குறித்த தீ விபத்து…

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு: மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி!!

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. 4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை…