;
Athirady Tamil News

மும்பையில் புதுப்பிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம் திறப்பு !!

பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த ''தினத்தந்தி'' அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், விளையாட்டு, கல்வி, ஆன்மிகம் போன்ற துறைகளிலும் இமாலய சாதனை படைத்தவர். மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளை நினைவுகூரும் வகையில்…

தெல்லிப்பளையில் தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

தெல்லிப்பளையில் தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடர் ( படங்கள் இணைப்பு ) இனவாத நோக்கில் செயற்பட்ட நடுவரின் தீர்மானத்தினால் அரையிறுதி வாய்ப்பினை நூலிலையில் தவறவிட்டது புங்குடுதீவு மத்திய கல்லூரி . இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட…

அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிவசேனை அமைப்பின்…

நைஜீரியாவில் சோகம் – பஸ், லாரி நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் எனுகு-போர்ட் ஹார்கோர்ட் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதனால் பஸ் தீப்பிடித்து எரிந்தது.…

பால்மாவின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம் !!

பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பால்மாக்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி…

வெளிநாடு செல்ல முயற்சித்த நால்வர் கைது !!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய…

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு !!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இன்று (11) குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு…

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி மோசடி !!

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை மோசடி செய்த நபர், 15 ஏடிஎம்அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுக்க வந்த சிலருக்கு உதவி செய்வதாகக்…

இலங்கையின் தங்க கையிருப்பு உயர்வு !!

இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், அன்னிய சொத்துகளின் கையிருப்பும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.…

534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழப்பு !!

2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஏப்ரல் 9ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடந்த 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். இந்த…

துபாயில் இருந்து கேரளா வந்த விமான பார்சலில் 6 கிலோ தங்கம் கடத்தல்- பெண் உள்பட 6 பேர்…

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தும் சம்பவங்கள் நடந்தது. இதனை கண்காணிக்க சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமான…

புதிதாக 5,880 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயர்வு !!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,880 பேருக்கு தொற்று உறுதி…

ராகுல் எங்கெங்கு போகிறார், யாரை பார்க்கிறார் என்று என்னால் விவரமாக சொல்ல முடியும்-…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம்நபி ஆசாத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி தொழில் அதிபர் அதானியுடன் தொடர்பு வைத்திருப்பதாக ராகுல் காந்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவரும் அவரது…

2024 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு!!

2024 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்று பைடன் கூறினார். அதிபர் பதவிக்கு பைடனும் துணை அதிபர் பதவிக்கு கமலா…

பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும்- எடியூரப்பா தகவல்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக 124 தொகுதிக்கும், 2-வது கட்டமாக…

ஜெர்மனியில் நடைபெற்ற முட்டை வீசும் போட்டியில் பல மீட்டர் தூரம் வீசுபவர்களுக்கு பரிசு..!!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஜெர்மனியில் நடைபெற்ற முட்டை வீசும் போட்டி பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, 3-ம் நாள் உயிர்ப்பித்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். நேற்று நள்ளிரவு, ஈஸ்டர்…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விளை நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவருக்கு திருப்பதி மாவட்டம் டெல்லி அடுத்த பொத்தே கொண்டாவில் 90 ஏக்கர் விவசாய நிலமும், டக்குவோலுவில் 160 ஏக்கர் என மொத்தம் 250 ஏக்கர் பரப்பளவில் விளைநிலம் உள்ளது. இந்த 250 ஏக்கர் விவசாய…

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: தைவானை சொந்தம் கொண்டாடும்…

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான 70 ஆண்டுகால மோதல் தற்போது உச்சத்தையெட்டியுள்ள நிலையில் சீனாவுக்கு பதிலடியாக மீண்டும் தைவானும் தனது ராணுவத்தை உசார் படுத்தியுள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தைவான்…

கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்ற வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு!!

கேரளாவில் கடந்த 2-ந்தேதி ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த…

பணவீக்கத்தில் தத்தளிக்கும் பாகிஸ்தான்- அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லல்படும் மக்கள்!!

நமது அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவாலானது. அந்த நாட்டு மக்கள் இன்னும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும்,…

ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் கட்சியினரிடையே போஸ்டர் யுத்தம்- கட்டிட உரிமையாளர்கள்…

ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினர் இடையே போஸ்டர் யுத்தம் ஏற்படுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஆட்சியின் சாதனைகள் குறித்து…

தாயின் கருப்பையில் இருக்கும் போதே பச்சிளம் குழந்தைகளின் மூளையை தாக்கும் கொரோனா- ஆய்வில்…

2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது. இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டு பிடித்து பொதுமக்களுக்கு செலுத்தியதன்…

பிரித்தானியா வாழ் புங்கையூர் மக்களிடம், “பிரித்தானியா புங்குடுதீவு…

பிரித்தானியா வாழ் புங்கையூர் மக்களிடம், "பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்" விடுக்கும் அன்பான வேண்டுகோள்.. அன்புடையீர், புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் பிரித்தானியா சார்பில் புங்குடுதீவில் வாழும் 400 வறிய முதியோர்களுக்கு கோடை-…

போர் கப்பலில் கடற்படை வீரர் மர்ம மரணம்!!

இந்திய கடற்படை வீரராக பணியாற்றி வந்தவர் மோகித் (வயது 23) சம்பவத்தன்று இவர் ஐ.என்.எஸ். பிரம்ம புத்திரா போர்க்கப்பலில் சென்றார்.அப்போது நடுக்கடலில் அவர் கப்பலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மோகித் எப்படி இறந்தார் என்பது தெரிய…

போர் விமானங்கள்-கப்பல்களை அனுப்பி தைவான் கடல்பகுதியில் சீனா 3- வது நாளாக பயிற்சி !!

சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து கடந்த 1946- ஆம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுடன் எந்த நாடும் நேரடி தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா…

இணையத்தில் வைரலாகும் ஜெயில் உணவகம் !!

பெங்களூருவில் ஜெயில் போன்ற தோற்றத்தில் காணப்படும் ஒரு உணவகம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொழில் அதிபர் ஹர்ஷ்கோயங்கா என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை…

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போப் பிரான்சிஸ் புகைப்படங்கள் வைரல்!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசூர வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதாமாக மாறியுள்ளது. அவர்கள் தங்களது கற்பனையால் தங்களுக்கு பிடித்தவர்களை…

மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைக்க ஜனாதிபதி உத்தரவு!!

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாவட்ட…

1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !!

பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களை பதுக்கி வைத்தமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை…

ஏப்ரல் 25இலும் சின்ன தேர்தல் இல்லை !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் திங்கட்கிழமை (10)…

உணவு பணவீக்க பட்டியலில் முன்னேற்றம் !!

உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளைத் தரப்படுத்தி உலக வங்கி அண்மையில் வெளியிட்ட பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 10 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக வங்கியின் அண்மைய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு…

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…

காணாமல் போன பெண்ணை கடவுளாக வழிபட்ட மக்கள்!!

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதாபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஜோதி ரகுவன்ஷி. இவர் ஜபல்பூரில் உள்ள நர்மதா ஆற்றில் நடந்து செல்வது போல வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனை வைரலாக்கிய நெட்டிசன்கள் ஆற்றில் தெய்வீக…

இது அமைதிக்கு உகந்ததல்ல… அமித் ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு!!

அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பிராந்தியத்தின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா, அங்குள்ள சில இடங்களுக்கு கடந்த வாரம் புதிய பெயர்களை சூட்டியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த பெயர்களை நிராகரித்தது. அருணாச்சல பிரதேசம்…