தாழ்நிலப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கையில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் அதனை அண்டிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை நீர்ப்பாசன திணைக்களம் பொறியியலாளர்…