யாழில். கடந்த வருடம் தாக்குதலுக்கு உள்ளாகி 13 பேர் உயிரிழப்பு
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்தவரும் வாள் வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு இலக்காகி, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.…