;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு

வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன்…

தமிழர் பகுதியில் வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…

அமெரிக்க மாகாணங்களில் தாண்டவமாடிய சூறாவளி! 34 பேர் பலி..இருளில் மூழ்கிய லட்சம் வீடுகள்

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளி தாக்குதலுக்கு 34 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் காட்டுத்தீ பரவும் நிலையில், பல்வேறு மாகாணங்களில் சூறாவளி தாக்கியது. மிசவுரி பகுதி இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது. பல மாகாணங்களில்…

மிக மோசமான உடல் பாதிப்புகளுடன் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

தற்போது விண்வெளியில் சிக்கித் தவிக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அடுத்த வாரம் பூமிக்குத் திரும்பும் நிலையில், அவர்கள் மிக மோசமான உடல் பாதிப்புடன் பல மாதங்கள் அவதிப்படலாம் என்றே கூறுகின்றனர். உடல் நிலை தொடர்பில் சுமார் 8…

மூன்று பிள்ளைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை! வீடு திரும்பிய மனைவி அதிர்ச்சி

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் 36 வயது நபர் தனது 3 பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து ஜார்க்கண்ட் மாநிலம் குக்ரா பகுதியைச்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று ஆரம்பம்!

04 நாள்கள்: 13 அமர்வுகளில் மூவாயிரத்து 920 பேருக்குப் பட்டங்கள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 திகதி புதன்கிழமை முதல் 22ஆம் திகதி சனிக்கிழமை வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப்…

யாழில் ஆசிரியை உயிரிழப்பில் பகீர் காரணம்

யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட நீர்ச்சத்து இழப்பால் ஆசிரியை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் நீர்ச்சத்து இழப்பால் பாடசாலை ஆசிரியை…

கட்டுப்பணத்தை செலுத்திய தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது. குறித்த சபைகளில்…

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா ஊடக அலுவலகம் சனிக்கிழமை(மார்ச் 15)…

பிணைக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போா் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம்…

திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்- அறிக்கை வெளியிட்ட விஜய்

தமிழகத்தில் சமீபத்தில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கை பெரும் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்…

கிராண்ட்பாஸ் இரட்டை கொலை சம்பவம் – அதிரடியாக கைது செய்யப்பட்ட 8 பேர்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஜபோஸ்லேன் பகுதியில் சமீபத்தில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (15) அதிகாலையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில்…

தம்பதியினரை மிரட்டி கார், பணம், தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல்

தம்பதியினரை மிரட்டி கார், பணம் மற்றும் தங்க நகைகளைத் கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (16) பிற்பகல் திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை,…

இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிரதமா் முகமது ஷியா அல்-சூடானி…

கடலில் தீப் பிடித்து எரிந்த நெடுநாள் மீன்பிடி படகுகள்

இன்று (17) அதிகாலை திக்வெல்ல - நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும்…

மலேரியா நோயாளி யாழில் அடையாளம்

யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயதான இளைஞர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி…

6 மாத கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம்

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான் தெற்கைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது-26)…

ஆவி புகுந்ததாக கூறி தீயின் முன் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை

ஆவி புகுந்ததாக கூறி 6 மாத குழந்தையை மந்திரவாதி ஒருவர் தலைகீழாக தீயிக்கு மேல் கட்டி தொங்கவிட்ட பெரும் பரபரப்பு சம்பவம் இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை…

யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!

ஏமனின் ஹவுதி படைகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார். ஆதரவை கைவிட வேண்டும் சனிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் இதுவரை 31 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய…

மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது கற்களால் தாக்கி படுகொலை

கொழும்பு கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது அருகில் இருந்த சிலர் கற்களால் தாக்கியதில் நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை நுகேகொடை - நாலந்தராம வீதியில் நேற்று (16) குறித்த…

எரிபொருள் நிலத்தடி குழாய் கசிவை சரி செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவை

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு இறங்கு துறையில் இருந்து கொலன்னாவை களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகிக்கும் நிலத்தடி குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்வதற்கு இரண்டு நாட்களுக்கும் அதிக நாட்கள் தேவைப்படும் என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

2 சகோதரிகள் கொலை சம்பவம் ; 15 வயதான சிறுமியின் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர…

வடக்கு மாசிடோனியோ இரவு விடுதியில் தீ விபத்து: 59 போ் உயிரிழப்பு; 159 போ் காயம்!

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா், 159 போ் காயமடைந்தனா். வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோகானி நகரில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 2.30 மணியளவில் இசை நிகழ்ச்சி…

சக நண்பர்களால் ஐந்தாம் தர மாணவருக்கு நேர்ந்துள்ள துயரம்

கண்டி கம்பளை கல்வி வலயத்தில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் தர மாணவர்கள் குழு ஒன்று, ஓவியம் தீட்டும் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட தின்னரில் (tinner) எஞ்சி இருந்ததை தரையில் கொட்டி தீ வைத்து வேடிக்கை பார்த்துள்ளனர். ஒரு மாணவன் சிறிது…

கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்கள்

கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் மற்றும் கமல் கேரா கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.…

பிரித்தானியாவில் மாற்றாந்தந்தையால் திருமணத்தில் ஏற்பட்ட சங்கடம்: வேதனையை வெளிப்படுத்திய…

தனது மாற்றாந்தந்தை தன்னை ஆச்சரியப்படுத்த, திருமண வரவேற்பில் செய்த ஏற்பாட்டினால் அனைவரும் சங்கடப்பட்டதாக பிரித்தானியப் பெண் தெரிவித்துள்ளார். திருமணத்தில் சங்கடம் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், ரெடிட் சமூக வலைதளத்தில் தனது…

மணிக்கு 450 கிமீ வேகம்.., உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்துள்ள நாடு எது?

மணிக்கு 450 கிமீ வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயிலை நாடு ஒன்று அறிமுகம் செய்துள்ளது. உலகின் அதிவேக ரயில் சீனா சமீபத்தில் CR450 ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 400 கிமீ/மணி (சுமார் 249 மைல்) வேகத்திலும் 450 கிமீ/மணி (சுமார் 280…

நூற்றுக்கணக்கான ட்ரோன்களால் மாறி மாறி தாக்கிக்கொண்ட உக்ரைன், ரஷ்யா

ஒரே இரவில் ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி ட்ரோன்களால் தாக்கிக்கொண்டன. 14 பிராந்தியங்களில் ட்ரோன் தாக்குதல் சனிக்கிழமை இரவு உக்ரைன் மீது 130 ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளது. நாடு முழுவதும் இந்த ட்ரோன்கள் தாக்கியுள்ளன. ஆனால் அவற்றை சுட்டு…

அமிருதசரஸில் ஹிந்து கோயில் மீது குண்டுவீச்சு!

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள ஹிந்து கோயில் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக மா்ம நபா்கள் இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா். அமிருதசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள கோயில் மீதான…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சில விமானங்களுக்கு புதிய வயர்லெஸ் பொழுதுபோக்கு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பயணிகள் தங்கள் கைகளில் எடுத்துச் செல்லும் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசி, டெப் அல்லது…

நாளை பணிப்பகிஷ்கரிப்பிற்கு தயாராகும் அரச தாதியர் சங்கம்

நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மூன்று மணித்தியால பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. பதவியுயர்வு வழங்கப்படாமை மற்றும் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த பகிஷ்கரிப்பு…

ஜேர்மன் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 1,600 பேர்: காரணம் என்ன?

கடந்த ஆண்டு, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள். புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு அதாவது, 2024ஆம் ஆண்டு, 1,662 பேர், பெர்லின் புலம்பெயர்தல்…

இரக்கமின்றி… உக்ரைன் வீரர்கள் குறித்து முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி கடும் கோபம்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் எஞ்சியிருக்கும் உக்ரைன் வீரர்கள் இரக்கமின்றி அழிக்கப்படுவார்கள் என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெத்வெதேவ் கொந்தளித்துள்ளார். உயிருடன் விட்டுவிட குர்ஸ்க் பகுதியில் எஞ்சியிருக்கும் உக்ரைன் வீரர்கள்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை…

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் செலுத்தப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை…