;
Athirady Tamil News

காரைதீவு பிரதேச சபைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தனித்துப்போட்டி

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம்(18) அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன. இதற்கமைய உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய சமாதான…

வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் வடக்குக்கே அதிக பாதிப்பு   

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்…

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில் வன்முறை – நடந்தது என்ன?

நாக்பூர்: அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி வன்முறை நடந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 163-ன் கீழ் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது…

வடக்கில் 30 வருடங்களாக சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்…

கோட்டாபய தொடர்பில் உயர் நீதிமன்றின் அறிவிப்பு

ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த தடுப்பு உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில்…

வடக்கு மாசிடோனியா இரவு விடுதி தீ விபத்து: 15 பேர் வரை அதிரடி கைது!

வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு விடுதியில் தீ விபத்து வடக்கு மாசிடோனியாவின் கோகனி (Kocani) நகரில் உள்ள பிரபலமான "பல்ஸ் இரவு விடுதியில்" (Pulse Night Club)…

ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த மீனவர்! 95 நாட்கள் கடலில் தத்தளித்த அவலம்

95 நாட்கள் கடலில் தத்தளித்த 61 வயது பெருவிய மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ, அசாத்திய மன உறுதியுடன் மீட்கப்பட்டு தனது குடும்பத்துடன் உணர்ச்சிகரமாக இணைந்தார். 95 நாட்கள் கடலில் தத்தளித்த மீனவர் காஸ்ட்ரோ டிசம்பர் 7ஆம் திகதி, தெற்கு பெருவின்…

இந்தியா வந்த துளசி கபார்டின்.. கும்பமேளா தீர்த்ததை வழங்கிய பிரதமர் மோடி!

துளசி கபார்டின் அவர்களுக்கு கும்பமேளா தீர்த்ததை பிரதமர் மோடி வழங்கினார். கும்பமேளா தீர்த்தம் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்ட் பல நாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இரண்டரை நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜித்…

அடுத்த மாதம் முதல் பால்மா விலையில் மாற்றம்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை…

இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றசாட்டில் 3 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில்…

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்… பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரஷ்யா உக்ரைன் போர், மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் பட்சத்தில், பிரித்தானிய பொதுமக்கள் ராணுவத்தில் சேரவேண்டியிருக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஆப்கானிஸ்தானில் போரிட்டவரும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி நாடாளுமன்ற…

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனத்தினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1…

இந்திய இளம் தம்பதி கட்டுநாயக்கவில் கைது

2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை (17) செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 32 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.…

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயா்வு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து ஹூதிக்கள் தலைமையிலான அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

வாஷிங்டன் / மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். இது குறித்து ஃபுளோரிடா…

யாழில் விபத்தில் சிக்கிய கனடா வாழ் குடும்பம் ; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் சிக்கியுள்ளனர். வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

பரீட்சைக்கு தோற்றவிருந்த 20 மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி! பதறிய பெற்றோர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காமலிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை: இலங்கையருக்கு வெளியான புதிய கட்டுபாடு

உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப்…

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் இடையே நடைபெற்ற இருதரப்பு…

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும்…

இளவரசர் ஹரி நாடுகடத்தப்படுவாரா? நீதிபதியின் முடிவால் மீண்டும் சிக்கல்…

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் பிரித்தானிய இளவரசர் ஹரி தனது சுயசரிதைப் புத்தகத்தில் தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறிய விடயம், மீண்டும் சிக்கலை உருவாக்கியுள்ளது. ஹரி பொய் சொன்னாரா? இளவரசர் ஹரி, தனது சுயசரிதைப் புத்தகமான ஸ்பேர் என்னும்…

மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

ஹட்டன், திம்புலபதன, ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தின் ஆலமரம் ஒன்றில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். முறிந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி பாரவூர்தி மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் பலத்த சேதம்…

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்கப்படாது தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத்…

யாழில் மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் மாயம்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து தோமஸ் டக்ளஸின் படகில் கடந்த 15 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண…

யாழில் தபால் நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (16) உயிரிழந்துள்ளார். வவுனியா - மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…

கனடாவில் PG Work Permit விதிகள் தளர்வு

கனடாவில் Post-Graduation Work Permit விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. Post-Graduation Work Permit (PGWP) குறித்த புதிய மாற்றத்தின்படி, கனடாவில் இப்போது பட்டம் பெற்ற அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் வேலை அனுமதி (Work Permit) பெற…

69 வயதில் 1000 மைல் நடைப்பயணம்., பிரித்தானியரின் நெகிழவைக்கும் செயல்

பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். Gloucester-ல் வசிக்கும் 69 வயது டாம் கேல்சி (Tom Kelsey), WellChild எனும் குழந்தைகள் நல தன்னார்வ அமைப்பிற்கு…

சுனிதா வில்லியம்ஸை ஆரத்தழுவிய புதிய குழு: அற்புதமான நாள் என மகிழ்ச்சி..வெளியான வீடியோ

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மீட்க சென்ற குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த வீடியோ வெளியாகியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் சந்தித்த புதிய குழு அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கிளம்பிய நாசாவின் புதிய விண்கலம், சர்வதேச…

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது. பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்…

பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைப்பதற்கும் சித்திரவதை செய்வதற்கும்…

சட்டவிரோதமாக தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்கு பட்டலந்த வீடுகள் பயன்படுத்தப்பட்டமை-- நபர்களை சட்டவிரோதமான முறையில் தடுத்துவைத்திருந்து அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் கீழ்த்தரமான விதத்தில் நடத்துவதற்கு எவ்வாறானதொரு…

சுதந்திரத்தைத் தொடர்ந்த பொருளாதாரத் தடம்புறழ்வுகள்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ சுதந்திரத்திற்குப்பின்புதியயு.என்.பி.அரசாங்கத்தின்உணவுஉற்பத்திக்கொள்கையது நெற்பயிர்ச் செய்கையில் மாத்திரம் அக்கறையுடன் இருந்தது. ஏனைய உணவுப்…

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரபத்கொட பகுதியில் உள்ள அரசு நிலத்தை…

நாய் உமிழ்நீா் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்! -பொது சுகாதாரத் துறை

நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீா் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா்…

நிலுவைத் தொகையுடன் முதியோர் உதவித்தொகை; வெளியானது மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி மார்ச் 20 ஆம் திகதி முதல் தொடர்புடைய…