களூவாஞ்சிக்குடி பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை
தனியன் யானை ஒன்று அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக களுவாஞ்சிக்குடி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தனியன் யானையின் அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள் வளவுகள் மட்டுமன்றி வர்த்தக…