பாரசீக வளைகுடாவில் பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள் ; தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு
ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரியும் கப்பல்களிலிருந்து 38 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈராக் துறைமுக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடா…