;
Athirady Tamil News

விதியை முடித்த வருங்கால மனைவி ; இளம் தொழிலதிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்!

இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவை சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் கொலை சம்பவ சந்தேக நபரான பெண்ணின் காதலன் தொடர்பில் திடுகிடும் தகவ்ல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி லோகட் கோட்டையில் உள்ள பள்ளத்தாக்கிலிருந்து தள்ளி…

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான நிரந்தர பாதையை விடுவிக்கவும் , தினமும் காலை முதல் இரவு 10 மணி வரையில் ஆலயத்திற்கு சென்று வழிபட இராணுவ தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற…

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்றாநோய் பரிசோதனையுடன், கண் பரிசோதனைகளும் மேற்கொள்ள…

வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட 'கிராமிய வாழ்விற்கான ஒளியூட்டல் திட்டத்தின்' யாழ் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்  நடைபெற்றது. யாழ் போதனா வைத்தியசாலையின் கண்…

இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு

இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் மாவட்ட செயலகமும் உறுதுணையாக நிற்கும் என யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.  ஆரோக்கியமான…

வெனிசுலா நிலநடுக்கம்: 3,500-ஐ கடந்த பலியானோர் எண்ணிக்கை

கராகஸ், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலி…

கேரளாவில் சோகம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி; பலர் மாயம்

வயநாடு கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடி அருகே வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில், 22.6 செ.மீ.…

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் ; பின்னணியில் வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின் தலைகள் மீது பெரிய கற்களைப் போட்டுத்…

அதிகரித்த வெப்பத்தால் மரங்களில் பற்றிய திடீர் தீ

நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலையின் தாக்கத்தால் வவுனியா - இறம்பைக்குளம் வட்டாரத்தில் பனை மற்றும் தென்னை மரங்களில் திடீரென தீ பற்றியுள்ளது. இறம்பைக்குளம் பகுதியில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் எதிர்பாராத விதமாக திடீரென…

காலாவதியான சீனி கலப்படம் ; 42 இலட்சம் கிலோ சீனி பறிமுதல்

காலாவதியான சீனியை புதிய சீனியுடன் கலந்து மறுபொதியிடல் செய்து குறைந்த விலைக்கு சந்தையில் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் பாரிய சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலையை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மற்றும் வலான மத்திய…

நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக்…

பசிபிக் பெருங்கடலில் அணுசக்தி நீா்மூழ்கி கப்பலில் இருந்து சீனா ஏவுகணை சோதனை

பசிபிக் பெருங்கடலில் தனது அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர ஏவுகணையை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. பாதுகாப்பு வல்லுநா்களின் கூற்றுப்படி, சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை 8,000 கி.மீ.-க்கும் அதிக தூரம் பாயும்…

கடும் வெயில் காரணமாக இங்கிலாந்தில் 1,000 பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

லண்டன், ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் கோடை வெயில் சதமடித்து, புதிய சாதனை படைத்து வருகிறது. இங்கிலாந்திலும் வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள், குளிர்காலத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்டவை…

4,800 ஊழியர்கள் பணி நீக்கம் ; மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 2.1 சதவீதம் பேர் அதாவது 4,800 பேரை பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. ஏஐயில் கவனம் செலுத்தி வரும் தொழில் நுட்ப நிறுவனங்கள், அதற்கு அதிக செலவு ஆவதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.…

இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கமேனியின் இறுதி ஊர்வலம்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, தலைநகர் தெஹ்ரானிலுள்ள ஆசாதி வீதியில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். அலி கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள பேழை மற்றும் அவருடன் உயிரிழந்த அவரது மகள்,…

கொழும்பு கோட்டையில் தடம் புரண்ட ரயில் ; பல ரயில் சேவை தாமதம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் பெட்டியொன்று தடம் புரண்டுள்ளது. இன்று (07) பிற்பகல் 4.50 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின்…

அமெரிக்காவின் அடியாளா நேட்டோ ?

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உருவான மேற்கத்திய பாதுகாப்புக் கட்டமைப்பில் மிக முக்கியமான தூணாக விளங்குவது வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பான நேட்டோ (NATO) ஆகும். ஏறத்தாழ ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்கா தலைமையிலான இந்தக் கூட்டணி,…

140 கோடி இந்தியா்களின் ஆதரவு இருக்கிறது: ஜே.டி.வான்ஸுக்கு இஸ்ரேல் பிரதமா் பதிலடி

இஸ்ரேலுக்கு 140 கோடி இந்தியா்களின் மகத்தான ஆதரவு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா். உலக அளவில் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா மட்டுமே ஒரே சக்திவாய்ந்த நட்பு நாடாக எஞ்சியிருப்பதாக அமெரிக்க துணை அதிபா்…

அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்த 4000 கிமீ பயணம் செய்து வந்த பெண்

இங்கிலாந்தில் வசித்து வரும் ஈரானை சேர்ந்த மஜியா என்ற ஈரானியப் பெண், தனது தாயகத்தின் மீது கொண்டுள்ள பற்று மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக 4,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து, மறைந்த முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கத்…

டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதை அடுத்து, மொரட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (06) நடத்தப்பட்ட…

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்: 21 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா திங்கள்கிழமை அதிகாலை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா். உக்ரைனின் தலைநகரான கீவில் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் நேரடியாக விழுந்து வெடித்ததில் 15 போ் உயிரிழந்தனா். 56 போ் காயமடைந்தனா். மேலும்,…

கண் சத்திர சிகிச்சையால் பார்வை இழந்த நோயாளிக்கு இழப்பீடு

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு 'பிரெட்னிசிலோன் அசிட்டேட்' (Prednisolone Acetate) மருந்து வழங்கப்பட்டதால் பார்வை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி,…

அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு! உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு…

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன், ரஷிய அதிபா் புதின், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகியோா் தனித்தனியாக தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினா். அப்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அவா்கள் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.…

பசுபிக் பெருங்கடலில் அணுசக்தி நீா்மூழ்கி கப்பலில் இருந்து சீனா ஏவுகணை சோதனை

பசுபிக் பெருங்கடலில் தனது அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர ஏவுகணையை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. பாதுகாப்பு வல்லுநா்களின் கூற்றுப்படி, சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை 8,000 கி.மீ.-க்கும் அதிக தூரம் பாயும்…

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; கொதிக்கும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல் . பீரிஸ்

நீர்கொழும்பு சிறைச்சாலை சர்வதேச சட்டங்களின்படி கடுமையான குற்றம் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜீ.எல் . பீரிஸ் , நீதியமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள் இவர்கள்தான்!

இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழந்த 7 அதிகாரிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுவிற்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட…

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்ட சர்வதேச மாநாடு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளனர். யாழ் ஊடக அமையத்தில்…

காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு

காஸாவில் தங்களின் அரசைக் கலைப்பதாகவும், ஆட்சி அதிகாரங்களை ஐ.நா. ஆதரவு பெற்ற தேசிய நிா்வாகக் குழுவிடம் (என்சிஏஜி) ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு திங்கள்கிழமை அறிவித்தது. இதுகுறித்து காஸா அரசு ஊடகத் துறை இயக்குநா் இஸ்மாயில்…

AC வாங்கும் பிரித்தானியர்கள்., நிபுணர்கள் எச்சரிக்கை

வெப்ப அலையால் பிரித்தானியாவில் AC தேவை அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2026-ஆம் ஆண்டின் இரண்டாவது வெப்ப அலைக்குப் பிறகு, லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் ஏர் கண்டிஷன் (AC) வாங்கும் ஆர்வம்…

பேருந்துக்கு டீசலுக்குப் பதில் மண்ணெண்ணெய்; மூவருக்கு தண்டப்பணம்!

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்தை இயக்கிய மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (06) தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதன்படி அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனை நடவடிக்கையில் சிக்கிய…

மட்டுப்படுத்தப்பட்ட காங்கேசன்துறை – கொழும்பு புகையிரத சேவை!

புகையிரத பெட்டிகள் இன்மையால் காங்கேசன்துறை - கொழும்பு புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது . தற்போது நாளாந்த சேவையில் ஈடுபடும் காங்கேசன்துறை - கொழும்பு புகையிரத சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு…

முதன்முறை பொதுவெளியில் தோன்றிய கமேனியின் மூன்று மகன்கள்; மொஜ்தபா கமேனி வரவில்லை

ஈரானின் , மறைந்த ஆன்மீக தலைவர் கமேனியின் மூன்று மகன்கள் முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளனர். அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei)…

நீர்கொழும்பு சிறை வன்முறைக்கு காரணமானவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக்…

நீர்கொழும்பு சிறையில் வன்முறை; உயிரிழப்பு அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த…

சிறைக்குள் நடத்தப்பட்ட பெரும் கொடூரம் ; மகன்களை இழந்து கதறி அழும் தாய் ; கண் கலங்க வைத்த…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகள் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறித்து, சம்பவத்தில் தன் மகனை இழந்த தாயொருவர் கண்ணீர் மல்க விபரித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…