அதிக வெப்பத்தால் அவதானம் தேவை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (09) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகளின் தரவுகள்,…