;
Athirady Tamil News

அதிக வெப்பத்தால் அவதானம் தேவை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (09) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகளின் தரவுகள்,…

அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகரிடம் கயேந்திரகுமார் எம்பி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்துள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,…

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து…

பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈராக் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் உடல்

டெஹ்ரான், ஈரானின் மறைந்த உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில்…

ஹார்முஸ் நீரிணையில் ஏவுகணை தாக்குதல் ; உலக எண்ணெய் வர்த்தகத்தில் அச்சம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் தணிந்து, புரிந்துணர்வு அடிப்படையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் வகையில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்…

இந்து சமுத்திரப் பகுதியில் நடுவானில் மாயமான பாகிஸ்தான் சரக்கு விமானம்

ஷார்ஜாவில் இருந்து கராச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்குச் சொந்தமான போயிங் 737 ரக சரக்கு விமானம், இந்து சமுத்திரப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடார் தொடர்பிலிருந்து விலகி காணாமல் போயுள்ளதாக தகவல்கள்…

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கானர் இயந்திரம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான சி.ரி ஸ்கானர் இயந்திரம் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்துடன் வைத்தியசாலயில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கும் தீர்வளிக்கப்படும் என சுகாதாரம்…

அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறுவோம்-ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் தற்போது புரிந்துணர்வு ஒப்பந் தம் ஏற்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில் ஹார்முஸ் நீரிணையில் கத்தார் மற்றும் சவூதி அரேபியா எண்ணெய் கப் பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓமன்…

இயற்கையை பாதுகாக்க வேறு வழி தெரியல ஆத்தா.. நதியை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

லண்டன், காதல் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம் ஆகும். ஒரு சிலருக்கு மட்டும் மற்றவர் மீது காதல் ஏற்படுவதற்கு அவர்களின் சிந்தனை, உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன. காதல் திருமணம் காதல் பலவிதம் ஒவ்வொன்றும்…

நீர் விநியோக துண்டிப்பு வாரம் பிரகடனம் ; நீர் கட்டணம் செலுத்தாதவர்களின் கவனத்திற்கு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 ஜூலை 13 முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி 'நீர் விநியோக…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை- சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன், சீனா, பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.இதுதொடர்பாக அமெரிக்கா தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர்…

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரமாண்டமான…

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரமாண்டமான சரஸ்வதி சிலை அமைக்கும் பணியானது நிறைவுற்று, இன்றையதினம் (08.07.2026) மதியம் 12.00 க்கு திறப்பு விழா சிறப்புற நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது பாடசாலை…

அதிரடி கைதான பெண் அரச உத்தியோகத்தர் ; விசாரணையில் வெளியான தகவல்

கொழும்பு நிலப் பதிவாளர் அலுவலகத்தின் பெண் நிலப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலப் பதிவாளர் அலுவலகத்தின் ஆவணங்களை வெளித் தரப்பினருக்கு வழங்கியதற்காகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு…

பிரான்ஸ் ஜனாதிபதி தங்கிய ஓட்டல் அருகே திடீர் குண்டுவெடிப்பு; 18 பேர் காயம் – வைரலான…

டமாஸ்கஸ் சிரியாவில் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தங்கியிருந்த ஓட்டல் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. சிரியாவில் பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த சூழலில், அந்நாட்டின்…

மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள்; கண்கலங்க வைத்த புகைப்படங்கள்

நீர்கொழும்பு சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலங்கள் வெலிகடை சிறைசாலையில் இன்று வைக்கப்பட்ட நிலையில், கண்கலங்க வைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்த சிறை அதிகார்காளின் உறவினர்கள் மற்றும் , உடன் வேலை…

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது

ஜகார்த்தா, பிரதமர் மோடிக்கு இந்தோனேசியா நாட்டின் உயரிய விருதான பிந்தாங் அடிபூர்ணா ஆப் தி ரிபப்ளிக் ஆப் இந்தோனேசியா பதக்கம் வழங்கப்பட்டது. இந்தோனேசியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய…

வவுனிக்குளம் விபத்தில் இருவர் படுகாயம்

முல்லைத்தீவு வவுனிக்குளம், கொல்லவிளாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து இடம்பெற்றள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக…

ஈரான் மீண்டும் அதிரடி; வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்

தெஹ்ரான் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென்று வான்வழியாக தாக்குதலை நடத்தின. இதன் தொடர்ச்சியாக…

நீர்கொழும்பு சிறை கலவரம்; காயமடைந்தவர்களை காண சென்ற சுகாதார அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறை அதிகாரிகள், சிறைகைதிகளை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த…

சிங்கத்திடம் சிக்கிய இளைஞர் – வைரல் வீடியோ

காந்தி நகர், குஜராத் மாநிலம் பவாநகர் மாவட்டத்தில் வேலவடார் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், மான், கரடி, யானை உள்பட பல்வேறு வன விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இதனிடையே, இந்த பூங்காவிற்கு அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வபோது வன…

கொள்கலன் லொறியொன்று கவிழ்ந்து விபத்து

தெமட்டகொடை - பேலியகொடை பிரதான வீதியின் கிராண்ட்பாஸ் பகுதியில் கொள்கலன் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அந்த வீதியூடான இரு வழிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து காரணமாக வாகனங்கள்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ரணில் வழக்கு ; செப்டம்பர் 30-ஆம் திகதி மீண்டும் விசாரணை அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு,…

காதலுக்கு எதிர்ப்பு: ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

பெங்களூரு, பெங்களூரு சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏரியில் குதித்து தற்கொலை செய்தார். காதலுக்கு எதிர்ப்பு பெங்களூரு சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த தேஜூ (வயது 20), தனியார்…

பேருந்து கட்டணக் குறைப்பு ; போக்குவரத்து அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கேற்ப பேருந்து கட்டணங்களும்…

இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கும் இந்தோனேசியா

ஜகார்தா, அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா சென்றார். அவரை அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான…

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சற்றுமுன் அதிரடி கைது

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில்…

சீனாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: 8 பேர் பலி

பிஜீங், சீனாவின் ஹுபே மாகாணம் ஹுன்ஷி, ஹுன்ஹங், இஹொ, ஜினிங் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளநீர் நகரங்களை சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக ஆங்காங்கே…

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து ; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில், நுவரெலியா கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர நோக்கி பயணிக்கும் இந்தத் தனியார்…

“திருமணத்திற்கு முன்பே இப்படியா?” – மகளின் திருமணத்தை துணிச்சலாக நிறுத்திய தந்தை!

அமராவதி, மணமகனின் செயலைக் கண்டும், மகளின் எதிர்கால வாழ்க்கையை நினைத்தும் திருமணத்தை துணிச்சலாக நிறுத்தி உள்ளார் மணமகளின் தந்தை. திருமண ஊர்வலம் ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலத்தின் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த…

இலங்கையிலும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான…

ஓமன் வளைகுடா பகுதியில் சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து…

நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் ; அஞ்சலிக்காக எடுத்துவரப்பட்ட அதிகாரிகளின் உடலங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன. அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.…

7 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7…

தாய்லாந்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிப்பு

பாங்காக், தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ள டான் யாய் தாங் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் தொல்லியல் துறையினர் தீவிர அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவசாய நிலம் ஒன்றில் வெண்கலப்பொருட்கள்…