;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

’இராணுவம் வரலாம்’ !!

இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை வைத்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம் என கூட்டமைப்பு…

ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார் !!

அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இன்றிரவு அல்லது நாளைக் காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகம் முன்பாக குழப்பம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிசார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

’’மக்கள் எதிரிகள் அல்ல’’ – குமார் சங்கக்கார !!

“மக்கள் எதிரி அல்ல, அவர்கள் இலங்கை மக்கள். நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மக்களும் அவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட்ட வேண்டும்” என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதை…

மஹிந்த ராஜினாமா? டலஸ் பிரதமர் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (03) மாலை முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இருவரும் ஆராய்ந்துள்ளனர். இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளி…

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோருடன் தாமும் இணைந்து ஜனாதிபதி மற்றும்…

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்..சுகிர்தன் தனது வீட்டின் முன் போராட்டத்தில்…

அரசாங்கத்திற்கு எதிராக நாடுபூராகவும் இன்று ஆர்ப்பாட்டத்திறகு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் வீடுகளில், தமது வீடுகளின் முன் மக்களை போராடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.…

நாளை 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி மறுப்பு; 5 மணிநேரத்துக்கு மட்டுப்படுத்த அறிவுறுத்தல்!!

நாளைய தினம் இல்லபை மின்சார சபை கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துவிட்டது. நுகர்வோர் வசதிக்காக இரண்டு தடவைகள் 5 மணி நேரத்திற்கு மின்வெட்டை நடைமுறைபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

நாட்டில் இருந்து வெளியேறினார் நாமல்!!

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்‌ஷ உட்பட அவரது பெற்றோர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில் இவர்கள் இன்று காலை நாட்டில்…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் நாளை (04) முதல் பாடசாலை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி வரையில் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்…

யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று இன்றையதினம் பதிவானது. அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்பதால் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு…

பேராதனையில் பதற்றம்​ !!

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால்,…

ICTA தலைவர் இராஜினாமா !!

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓஷத சேனநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவரது இந்த இராஜினாமாவையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி நாட்டுக்காக தங்களால் இயன்றதைச் செய்ய முயன்ற…

வெளிவந்தது மாநாயக்க தேரர்களின் கூட்டறிக்கை !!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இன்று எதிர்கொண்டுள்ள…

கொழும்பு, மஹரகமவில் பதற்றம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (03) ஒன்று திரண்டிருந்தனர். வௌ்ளைநிற ஆடையை அணிந்திருந்த அவர்கள், ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு…

களத்தில் இறங்கினார் மஹிந்த !!

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு…

நாட்டில் சமூக ஊடகங்கள் முடக்கம் !!

நாட்டில் டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை. இதனையடுத்து, சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம், யூடியுப் உள்ளிட்ட தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.…

ஊரடங்கு உத்தரவை மீறிய 664 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.!!

நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று சனிக்கிழமை (2) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (4) அதிகாலை…

5500 மெட்றிக்தொன் எரிவாயு கப்பல் திருப்பியனுப்பப்பட்டது – லாப் நிறுவனம்!!

கடன்பத்திரம் விநியோகிக்காத காரணத்தினால் 5500 மெட்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பியனுப்பப்பட்டுள்ளதால் எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் பாவனையாளர்களுக்கு லாப் ரக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்படும் என…

6 மணியுடன் பஸ்கள் ஓடாது !!

தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள், சேவைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும். அந்த சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச்…

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு !!

ஏப்ரல் 4ஆம் திகதி முதல் மாணவர்கள் பாடசாலைக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை பாடசாலை அதிபர்களே முடிவு செய்யலாம் என கல்வி அமைச்சு கூறுகிறது. அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தலைமையாசிரியர்கள் ஏப்ரல் 4 - 8 ஆம்…

ஞானாக்காவுக்கு பலத்த பாதுகாப்பு !!

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பான, ஐக்கிய பெண்கள் சக்தியின் ஹிருணிகா…

அமைச்சர் சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை !!

ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர்,…

’அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா வெளியேறும்’ !!

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என்றும் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன்…

40,000 மெட்ரிக் டொன் டீசல் கொழும்பு துறைமுகத்திற்கு!!

இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் டொன் டீசலுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் இந்த டீசல் தொகை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. அதன்படி, கப்பலில் இருந்து எரிபொருளை…

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்!!

இன்று (02) மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என…

அனுருத்த பண்டார கைது !!

கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மோதரை பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த…

விசேட செய்தி: பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் !!

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைப்பதற்கு அல்லது தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இரண்டில் ஒன்றை அரசாங்கம் தீர்மானிக்கும்…

வவுனியா ஏ9 வீதியில் வான் – முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து : கனடா நாட்டு பிரஜை உட்பட…

வவுனியா ஏ9 வீதி கொக்குவெளி இரானுவ முகாம் அருகே இன்று (02.04.2022) காலை 9.30 மணியளவில் வான் - முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

யாழில் நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும், அன்னையரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்,எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க…

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

இன்றுமுதல் (02) மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதன்…

செட்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞர் குழு தாக்குதல்: ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

செட்டிகுளம், அரசடிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்…

யாழில் நீச்சல் தடாகத்தில் சடலம் !! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் தனியார் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து இரவு 1 மணியின் பின்னர் நீச்சல்…

மேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது!!

மேல் மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பிலும் நேற்று இரவு போராட்டங்கள் முன்னெடுப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு…