;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

ரெயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை..!!

ரெயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட்டது. கடந்த 2020-ம்…

”ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” -எடப்பாடி…

மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், விருகை ரவி,…

24 மணி நேரத்தில் நான்கு கொலைகள் !!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அம்பலாங்கொட, கலகொட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். வீட்டில்…

ராகம ரயில் நிலையத்தில் கொரோனா !!

கொரோனா வைரஸ் காரணமாக ராகம ரயில் நிலையத்தின் கட்டண சீட்டுக்களை வழங்கும் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்த ரயில் நிலையத்தின் அதிபருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்தே கட்டண சீட்டுக்களை வழங்கும் நிலையத்தை…

யாழ். போதனாவின் பணிப்பாளராக மீண்டும் மருத்துவர் சத்தியமூர்த்தி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளராக, மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்றையதினம் மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஒன்றரை வருடங்கள் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்த சத்தியமூர்த்தி, தனது கல்வியை முடித்துக் கொண்டு…

கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழு கலைப்பு!!

இலங்கையில் கல்வி மேம்பாடு, விரிவாக்கம் மற்றும் நவீன மயப்படுத்தலுக்கான பரிந்துரைகளுக்கென முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அமைக்கப்பட்ட கல்விக்கான ஜனாதிபதி ஆணைக்குழு உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் கலைக்கப்படுவதாக…

பள்ளிகளில் காலை சிற்றுண்டி: டாக்டர் ராமதாஸ், கமல்ஹாசன் வரவேற்பு..!!

தமிழ்நாட்டில் 1,545 தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவுப்பசி தேடி அரசு பள்ளிகளுக்கு வரும் ஏழை குடும்ப மாணவர்களின் வயிற்றுப்பசியை தீர்ப்பதற்கான இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.…

சந்தர்ப்பவாத அரசியல் எங்களிடம் இல்லை – சஜித்!!

பதவிப்பிரமாணம் செய்த நாள் இருந்த எதிர்பார்ப்பு, பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது. சந்தர்ப்பவாத அரசியல் எங்களிடம் இல்லை. ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்பட முடியுமான எதிர்பார்ப்பை ஜனாதிபதி தலைமையிலான…

கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற மாணவனின் சடலம் மீட்பு!! (படங்கள்,…

கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் 3…

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன?…

இலங்கையில் சுமார் 15 நாட்கள் நீடித்த அரசியல் குழப்பத்திற்குப் பிறகு புதிய அதிபர் பதவியேற்றுள்ளார். ஆனால் சில நாட்களுக்கு நாட்டிற்குள் நடந்த குழப்பங்களின் படங்களை உலகமே பார்த்தது. 13 ஆண்டுகளுக்கு முன்னர் வட இலங்கையில் தமிழ் பிரிவினைவாத…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் காத்திருப்பு…

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, அக்னிபாத் திட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது குறித்து விவாதிக்க கோரியும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…

சிக்கன கடன் கூட்டுறவு சங்கம் ஒரு தசாப்த காலத்துக்கு பின்னர் புனருத்தாரணம்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று பழைமை வாய்ந்த சிக்கன மற்றும் கடன் வழங்கல் கூட்டுறவு சங்கங்களில் ஒன்றான சொறிக்கல்முனை 06 ஆம் வட்டாரம் கிராமம் மகளிர் சிக்கன கடன் கூட்டுறவு சங்கம் ஒரு தசாப்த காலத்துக்கு பின் புதன்கிழமை(27) புனரமைப்பு…

நாட்டின் பாதுகாப்பிற்கு புதிய வகை ஆயுதங்களை தயாரிப்பது அவசியம்- பாதுகாப்புத்துறை மந்திரி…

பாதுகாப்புத்துறையில் உற்பத்திக்கான இந்திய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். மேலும் இந்திய கடற்படை, பாதுகாப்புத்துறை…

கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1.64 லட்சம் கோடி மதிப்பில் பிஎஸ்என்எல்-ன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு,…

கடந்த 8 ஆண்டுகளில் 7,22,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு வேலை கிடைத்துள்ளது-…

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த பிரதமர் அலுவலகம் மற்றும் பணியாளர் துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளதாவது: வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு…

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டி.பி. வைக்கும் இளம்பெண்களே உஷார்..!!

மும்பை, ஆண்டோப் ஹில் பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வாலிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்…

மாமல்லபுரம் நுழைவுவாயிலில் 45 அடி உயர சிற்பக்கலை தூண் – முதல்-அமைச்சர் திறந்து…

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாமல்லபுரத்தின் கற்சிற்ப கைவினைஞர்களின்…

ரூ.800 கோடி கைமாறிய விவகாரம் குறித்து “எனக்கு எதுவும் தெரியாது”-…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண…

நேஷனல் ஹெரால்டு வழக்கு- சோனியாகாந்தி இன்று 3-வது நாளாக ஆஜர்..!!

சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி கடந்த 21-ந்தேதி முதல் முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது முறையாக சோனியா காந்தியிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதற்காக சோனியா டெல்லியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில்…

போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்பதாக ஜனாதிபதி அறிவிப்பு!!

நாட்டில் உள்ள முறைமையை மாற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (27) பிற்பகல் புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான…

மிசோரமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு..!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசேரமில் நேற்று இரவு 8.43 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், மிசோரமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாம்பய் நகரில் இரவு 7.15…

இளம் வயதினரை அதிகமாக தாக்கும் இதய நோய்… !! (மருத்துவம்)

பொதுவாக மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பெரிய பிரச்னை. ஆனால், ஒரு 20 ஆண்டு காலமாக மாரடைப்பு என்பது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இது குறித்த ஒரு ஆய்வின் மூலமாக, டைப் 2 நீரிழிவு நோய்…

ஜனாதிபதியான பழங்குடியின பெண் திரௌபதி முர்மு!! (கட்டுரை)

இலங்கையின் ஜனாதிபதி பதவி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விமா்சனங்களையும், அதிருப்திகளையும், சா்ச்சைகளையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கின்ற நிலையில் எமது அயல் நாடான இந்தியாவில், ஜனாதிபதி பதவி ஒரு பேசு பொருளாகியுள்ளது.…

டனிஸ் அலிக்கு விளக்கமறியல் !!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட டனிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.…

சீன கடன்: இலங்கைக்கு IMF விடுத்த அறிவிப்பு !!

இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின்…

காசை எண்ணியோரில் ஒருவர் கைதானார் !!

9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையிலுள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை…

வவுனியாவில் 39 வது வெலிக்கடை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டது.!! (படங்கள்)

வவுனியாவில் 39 வது வெலிக்கடை படுகொலை நாள், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கோவில்குளத்தில் அமைந்துள்ள அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணணியின் அலுவலகத்தில், புளெர் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான…

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் இரதோற்சவம்!! (படங்கள், வீடியோ)

அபிஷேககந்தன் என அழைக்கப்படும், வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 04.07.2022 அன்று ஆரம்பமான திருவிழாவானது 28.07.2022 அன்று தீர்த்த திருவிழாவுடன் இனிதே…

போதைப் பாவனையால் யாழில் தொடரும் உயிரிழப்புக்கள் – நேற்றும் ஒரு இளைஞன் உயிரிழப்பு!!

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். இளைஞன்…

நாட்டின் நலன் கருதி அக்னிபாத் திட்டதை உடனே திரும்ப பெறவேண்டும்- திரிணாமுல் காங். எம்.பி.…

மக்களவையில் இன்று, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், அக்னிபாத் விவகாரத்தை எழுப்பினார். அவர் பேசியதாவது:- ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற ஓய்வூதிய…

கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை- தொண்டர்கள் போராட்டம்-பதட்டம்..!!

கர்நாடக மாநிலம் சூல்யா தாலுகா நெட்டாறு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது 32). இவர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளராக இருந்தார். மேலும் நெட்டாறு பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு இவர் தனது கடையை…

பாஜக நிர்வாகி படுகொலை- இறுதி ஊர்வலத்தில் பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா, நெட்டாறு பகுதியில் பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவீன்(வயது 32), நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு- சாலை துண்டிப்பால் மக்கள் அவதி..!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மணாலி தாலுகாவில் உள்ள நேரு குண்ட் அருகே இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில…