;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

கர்நாடகாவில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலை- முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம்..!!

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் பாஜகவின் இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று மாலை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த படுகொலையை செய்து…

எதிர்வரும் மாதத்திற்கான எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்றதாகவுள்ளது – மத்திய வங்கியின்…

எரிபொருள் கொள்முதலுக்காக கட்டணம் செலுத்திய கப்பல்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன. எதிர்வரும் மாதத்திற்கான எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்றதாக உள்ளது. சீனா, இந்தியாவிடமிருந்து சாதகமாக பதில் இதுவவரை கிடைக்கப்பெறவில்லை. சர்வதேச நாணய…

நாடு முழுவதும் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு மத்திய அரசு…

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை…

அவசரகால நிலைமை குறித்து பாராளுமன்றில் இன்று முக்கிய தீர்மானம்!!!

பாராளுமன்றம் இனறு மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது. 2022 ஜூலை 17…

உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்…

நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த 8 மாநிலங்களில் இருந்து 5 பெண்கள் உள்ளிட்ட 75 மோட்டார் சைக்கிள் வீரர்கள், 18 மாநிலங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர். நடமாடும் வடகிழக்கு என்ற பெயரிடப்பட்டு நடைபெற்ற இந்தப் பயணத்தில்…

பாஜக அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் சிறையில் அடைக்க சொல்கிறார்- பிரதமர் மோடி மீது…

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் போராட்டத்தில்…

சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை – நாட்டை விட்டு…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன்…

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

சிங்கப்பூரில் இருந்துவரும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடவில்லை என்றும், விரைவில் நாடு திரும்புவார் என்றும் அங்குள்ள அமைச்சர் குணவர்த்தனா தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. நான்கு புறமும் கடல்…

சிசு கொல்லப்பட்ட சம்பவம்; வைத்தியர் கைது!!

வீட்டுப் பணிப்பெண் ஒருவர் பிரசவித்த சிசு கொல்லப்பட்ட சம்பவத்தில் நேற்று மட்டக்களப்பு நகரில் கைது செய்யப்பட்ட வைத்தியர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

பாஸ்போர்ட் பெறவுள்ளவர்களுக்கான அறிவித்தல்!!

கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்கவுள்ளோர் 070 6311711 என்ற வட்ஸ் எப் இலக்கம் ஊடாக தமது ஆவணங்களை அனுப்ப முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதனூடாக திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என…

ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் !! (கட்டுரை)

இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு,…

ரணில் வழிநடத்தும் ராஜபக்ச – சம்பிக்க!!

ரணில் விக்ரமசிங்க வழிநடத்தி வரும் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக விரிவான அமைப்பை உருவாக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவற்றுடன்…

தக்காளி சாப்பிடுவதால் சொரியாஸிஸ் ஏற்படுமா? (மருத்துவம்)

தக்காளி மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதைப் பற்றி எந்த சந்தேகமும் இங்கு இல்லை. அதன் மெல்லிய தன்மை மற்றும் தனித்துவமான சுவையானது இந்திய உணவு வகைகளில் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏ,…

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

விமானம் ஊடாக டுபாய் நோக்கிப் பயணிக்க தயாராக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் சி.ஐ.டியினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். டனிஸ் அலி என்கிற சிவில் செயற்பாட்டாளரே இவ்வாறு டுபாய் நோக்கிப் பயணிக்கவிருந்த…

குஜராத்தில் சோகம் – கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு..!!

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை…

கொவிட் மரணங்களும் பாதிப்புகளும் அதிகரிப்பு !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில், ஜூலை 25ஆம் திகதியன்று ஐவர் மரணித்துள்ளனர். இந்நிலையில், நேற்று (26) இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 119 ஆகும் என அரசாங்கத் தகவல்…

வைத்தியசாலை பணியாளர்களால் பறிக்கப்பட்ட உயிர் !!

கண்டி- அக்குறணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்த நபர் ஒருவரை, வைத்தியசாலை பணியாளர்கள் அனுமதிக்க மறுத்தமை காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அக்குறணை- நிரல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான மொஹமட்…

தேசிய உச்சரிப்பு போட்டியில் சாம்பியன்: அமெரிக்கவாழ் சென்னை மாணவிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி…

சென்னையை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிக்கும் லோகன் ஆஞ்சநேயுலு, ராம் பிரியா தம்பதியரின் 8-ம் வகுப்பு படிக்கும் மகள் ஹரிணி, அந்நாட்டில் நடைபெற்ற 'ஸ்கிரிப்ஸ் தேசிய உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த நிலையில்…

சென்னையில் 66-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 65 நாட்களாக சென்னையில் ஒரு…

’ஆயுதமேந்தும் நோக்கமில்லை’ !!

போராட்டக்காரர்களுக்கு ஆயுதமேந்துவதற்கான எந்தவிதமான நோக்கங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனநாயகரீதியாக தேசிய சபை ஒன்றை அமைக்க வேண்டுமென்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக…

ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம் !!

நாட்டு மக்களுக்குள்ள போராடுவதற்கான உரிமையை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அவசரக்காலச் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அவசரக்காலச் சட்டம் மீதான விவாதம் நாளை (27) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.…

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு..!!

மிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும். மயிலாப்பூர்:…

எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படலாம்!!

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறையலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். உல சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறையும் வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…

ரணிலை விமர்சித்துவந்த இருவருக்கு ஆசனங்கள மாறின !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்தக் காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களான தம்மிக்கப் பெரேராவும், ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது ரணிலுக்கு எதிராகச் செயற்பட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிக்கும் பாராளுமன்றத்தில் ஆசனங்கள்…

யாழ் பல்கலை கலைப்பீடம் நடாத்தும் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடம் நடாத்தும் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. ‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு:…

காலி முகத்திடலில் பதற்றம் !!

காலி முகத்திடலில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் குழுமியிருந்தவர்களை கைது செய்வதற்கு முயன்ற போதே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த போராட்டக்காரர்களில் நால்வரையே…

தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர்…

கடந்த 20-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து படகில் மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடி படகுகள்…

பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண்: ஜனாதிபதியாக முர்மு பதவி ஏற்றார் -தலைவர்கள்…

இந்திய திருநாட்டின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திரவுபதி முர்மு (வயது 64). திரவுபதி முர்மு தேர்வு ஒடிசாவின் சந்தால் பழங்குடியின குடும்பத்தில் பிறந்து நாட்டின் மிகப்பெரிய பதவியை அலங்கரித்துள்ள அவர், கடந்த 18-ந்தேதி நடந்த…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகள்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளநிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால்…

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர்கள் நியமிப்பு !!

மூன்று ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் (அச்சு ஊடகம்) பியசேன திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் (மின்னணு ஊடகம்) ஷனுக்க கருணாரத்ன…

கம்பஹாவில் மீண்டும் கொரோனா அபாயம் !!

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா…

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவில் நாடு திரும்புவார். அவர் தலைமறைவாகவில்லை. சிங்கபூரில் இருந்து அவர் விரைவில் நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…