;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் நீடிக்கப்பட மாட்டாது!!

கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள் 2022 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தொற்றுநோய் மற்றும்…

தேர்தல் நடக்க வாய்ப்பில்லை | கைவிரிக்கும் கண்காணிப்பு அமைப்பு!!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பின்…

அபராதமே ரூ.250 தான், ஜாமீனுக்கு ரூ.25 ஆயிரமா? பிணைத்தொகை செலுத்த மறுத்து ஜெயிலுக்கு போன…

லண்டனில் இருந்து கடந்த 10-ந் தேதி மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. இதில் வந்த இந்தியாவை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் பயணி ரத்னகர் திவேதி விமான கழிவறையில் புகைப்பிடித்தார். மேலும் விமானத்தில் மற்ற பயணிகளுடன்…

சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு!!

சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.32 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 17 கி.மீ.…

பெங்களூரு ரெயில் நிலையத்தில் பீப்பாயில் இளம்பெண் பிணம்!!

பெங்களூரு பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் ஒரு பிளாஸ்டிக் பீப்பாய் இருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார், பீப்பாயை திறந்து பார்த்தனர். அப்போது அதில் கவரில்…

மலாவி நாட்டை புரட்டிப்போட்ட பிரெட்டி- பருவகால சூறாவளியில் சிக்கி இதுவரை 190 பேர்…

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி என்கிற நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீசகூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றி மலாவியின்…

யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ் இந்தியத் துணைத்தூதரகம்…

பா.ஜனதாவினரின் ஊழல்களை வேடிக்கை பார்க்கும் பிரதமர் மோடி: சித்தராமையா குற்றச்சாட்டு!!

ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூரில் காங்கிரசின் மக்கள் குரல் யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:- தற்போது விவசாயத்துறை மந்திரியாக உள்ள பி.சி.பட்டீல் காங்கிரஸ் சார்பில்…

33 கொலைகளில் தொடர்புடைய கேங்ஸ்டருக்கு 1310 ஆண்டுகள் ஜெயில் தண்டனை!!

எல் சால்வடோர் நாட்டில் கொலை உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் கேங்ஸ்டர் கும்பல் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.…

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி இணையானவர் இல்லை: எடியூரப்பா!!

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொண்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் எங்கள் கட்சிக்கு மக்களின்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.…

ரஷ்யாவை கதிகலங்க வைக்கும் உக்ரைனின் போர் யுத்தி!

“கிழக்கு பகுதியை இழந்தது வேதனையளிக்கிறது, நாம் ரஷ்யாவின் ராணுவ சக்தியை அழிக்க வேண்டும், நாம் அதை அழிப்போம்.”என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள நகரங்களைப் பற்றிப் பேசிய போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்…

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் இன்றைய பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றைய தினத்தை விட அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும் விற்பனை விலை…

யாழ் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!! (PHOTOS)

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பால்நிலை…

செனாரோ புதிய மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!

கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை…

சீனாவிடமிருந்து பொலிஸ் சீருடைத் துணி நன்கொடை !!

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில்…

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதி அமைச்சர் விஜயம்!!

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது கடந்த சில வருடங்களில் குறித்த திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம்…

பலாலி வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் கள விஜயம் மேற்கொண்ட றகாமா நிறுவனம்!!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் கடந்த 3ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்ற வசதிகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில், தற்காலிக முகாம்களில் வசித்துவரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கு திட்ட முன்னெடுப்புக்களை யாழ். மாவட்ட…

கேரளாவில் போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் ஜெயில்!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சாபு. தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக முண்டகாயம் போலீசார் விசாரணை நடத்தி சாபுவை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு…

உக்ரைன் போரில் களமிறங்கும் பெண் சிறைக் கைதிகள்..!

ஆண் ராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், இந்த தாமதம்…

குஜராத்தில் எச்3என்2 காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலி? மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!!

குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு…

யாழ்.நகர் புற மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல்!!

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று…

சீனாவிற்கு பேரிடி – பாரிய திட்டத்தோடு முக்கூட்டணியில் வல்லரசுகள் !!

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் சீனாவுக்கு எதிராக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சான் டியாகோவில் நேற்று(13.03.2023) மூன்று நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இந்த…

முதலிரவு நடக்காததை வெளியே சொன்னதால் ஆத்திரம்- புதுப்பெண், மாமியார் வெட்டிக்கொலை!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி. பிரசாத் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர்களின் மகன் சரவணன். அவர் பி.டெக் படித்துவிட்டு தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கடந்த சில…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,813,241 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,813,241 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,748,960 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,751,396 பேர்…

கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா…

யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியடன் இலவசமாக கண்புரை சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள்…

கவர்னர் தமிழிசைக்கு எதிரான தெலுங்கானா அரசின் மனு மீது 20-ந் தேதி விசாரணை!!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. தெலுங்கானா தலைமைச் செயலர் ஏ.சாந்தி குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில்…

சுன்னாகம் பகுதியில் இளைஞர் உயிரிழப்பு!!

கொழும்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ம.அக்சன் வயது 28 என்ற இளைஞர் நேற்று…

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைத் தடுக்கும் விதமாக புதிய நிர்வாக நடவடிக்கையில்…

இந்த ஆண்டு வெகுஜன துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதிக்கு சென்ற போது துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி சோதனைகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜோ பைடன் கையெழுத்திட்டார். மான்டேரி பூங்காவிற்குச்…

எரிபொருள் விநியோகம் பாதிப்பா?

நாட்டில் 40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் இதனால் வழமையான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாதவாறு…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

மார்ச் மாதத்தில் இதுவரை 53 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரு வாரங்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால்…

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக மகளிர் தின பட்டிமன்றம்!! (PHOTOS)

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு எற்பாட்டு செய்யப்பட்ட சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் நேற்று 14.03.2023 மாலை யாழ். இந்திய மத்திய கலாச்சார நிலையத்தில், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்…

இன்சூரன்ஸ் பணத்தை பெற்று ரூ.35 லட்சம் கடனை அடைக்க குடும்பத்துடன் விபத்தில் இறந்ததாக…

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியை சேர்ந்தவர் சமீரன் சிக்தர் (வயது 29), தொழில் அதிபர். சமீரன் சிக்தருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் இவருக்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனை சரிகட்ட சமீரன் சிக்தர்…

6,600 லீற்றர் எரிபொருள் விநியோகிப்பதற்கு தயார் நிலையில்!!

தற்போது பல துறைகளில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் சில நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதேவேளை எரிபொருள் விநியோகம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனடிப்படையில்,…