;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

வங்கிகளின் செயற்பாடு குறித்த முக்கிய அறிவிப்பு!!

மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் தலைமை அலுவலகம் உட்பட 265 கிளைகளின் அனைத்து பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரஸல் பொன்சேக்க அறிவித்துள்ளார். இத​வேளை, மக்கள் வங்கியின் 340 கிளைகளில் 272 கிளைகள்,…

பாக்.கில் 2 தலிபான்கள் சுட்டுக்கொலை!!

பாகிஸ்தானில் `தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பினர் கராச்சி காவல் நிலையத்தில் கடந்த மாதம் நடத்திய துப்பாக்கி சூட்டில், 2 போலீசார் உள்பட 4 பேர் இறந்தனர். இந்நிலையில், பாக். தலிபான்கள் கராச்சி வரக் கூடும் என்று நேற்று முன்தினம் கிடைத்த…

கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் அசாம் முதல்-மந்திரி சர்ச்சை பேச்சு !!

கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முயன்று வருகின்றன. பா.ஜ.க.வின் தேசியத்…

போதை ஆசாமிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்: உக்ரைனுக்கு அனுப்பி வைப்பு- ஏன்…

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லாட்வியாவில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்களை போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் ராணுவ மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்காக அந்நாட்டு அரசு நன்கொடையாக அனுப்பி…

தமிழகத்தின் பிரபல பேச்சாளர் கவிதா ஜவகர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சிறப்புரை ஆற்றினார்.!!…

தமிழகத்தின் பிரபல பேச்சாளர் திருமதி கவிதா ஜவகர் நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியம் என்ற பொருளில் 15.03.2023 காலை சிறப்புரை ஆற்றினார். இதன் போது கலாசாலை சமூகத்தினர் அவரை பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும்…

தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக டெல்லியில் போராட்டம் – ஒய்.எஸ்.சர்மிளா கைது!!

ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டமான கேஎல்சி அல்லது காலீஸ்வரம்…

அமெரிக்க டிரோன் மீது ரஷிய போர் விமானம் மோதல்!!

கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் மீது மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரக டிரோனும், ரஷியாவின் எஸ்.யு-27 ரக போர் விமானமும் கருங்கடல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதுதொடர்பாக அமெரிக்க…

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும், வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும் போராட்டத்திற்கு ஆதரவு!!

இன்று (15) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை “சட்டப்படி வேலை” தொழில் நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா அவர்கள் தெரிவித்திருந்தார்.…

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு!! (PHOTOS)

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பன எரிந்துள்ளன. அதிகாலை 12.30…

மிதக்கும் சூரிய மின்சக்தி : தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம்!!

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கிரிப்பன் வெவ நீர்த்தேக்கம் மற்றும் சந்திரிகா வெவ நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பில் மிதக்கும் மிதக்கும் சூரிய மின்சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டத்தில் தென் கொரியாவுக்கும்…

நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி; விமல் வீரவன்ச !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு ப்ரொய்லர் கோழி போன்றவர் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொது வெளியில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ”மக்கள் துன்பத்தில்…

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பணி நீக்கம் !!

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீபன் அந்தப் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சப்ரகமுவ மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க…

2019ம் ஆண்டிலேயே ரூ.2,000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம் – மத்திய அரசு!!

கடந்த சில ஆண்டுகளாக ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதாக கருத்து நிலவியது. இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019-ம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட…

செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறினார் அதிபர் ஜோ பைடன்!!

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச்…

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8-வது இடம்!!

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசுசாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல்…

வெள்ளை மாளிகைக்கு வாங்க.. இங்கிலாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் ஆஸ்திரேலியாவுடனான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை வெளியிடுவது…

பெருமாள் முருகன் எழுதிய ‘பைர்’ நாவல் -புக்கர் பரிசு போட்டிக்கு தேர்வு!!

இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ்…

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்- வெளிநாட்டினருக்கு சீன விசா வழங்குவது மீண்டும் தொடக்கம்!!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை…

துபாயில் இருந்து கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இளம்பெண் கைது!!

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் பயணிகளின் உடமைகள்…

மீண்டும் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் மார்க் ஜூக்கர்பர்க்!!

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. இதில் பல்வேறு விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடங்கின. குறிப்பாக, இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை…

தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் !!

பல தொழிற்சங்கங்களால், புதன்கிழமை (15) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை நிறுத்துவதற்கு அராங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை (14) இரவு நடத்தப்பட்ட…

துரோக செயல்களில் ஈடுபட வேண்டாம் !!

எதிர்பார்க்கப்படும் பொருளாதார அபிவிருத்தியின் பலன்களை அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கும் என்றும் இந்த கடினமான நேரத்தில் நியாயமற்ற கோரிக்கைகளை கோருவதன் மூலம் துரோகச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும்…

ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய அமெரிக்க…

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆர்ஆர்ஆர் படம் வெளியானதில் இருந்தே இந்த பாடல் உலகமெங்கும் அமோக…

கன்னியாகுமரிக்கு 21-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று பகல் 12.30 மணிக்கு சுற்றி பார்க்கிறார்.…

திருவிழாவை பார்த்து விட்டு திரும்பிய அக்காள் – தங்கையை கடத்தி கூட்டு பாலியல்…

உத்தரபிரதேச மாநிலம் உசேன்குஞ்ச் மாவட்டம் பாதேப்பூர் கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயது கொண்ட சகோதரிகள் பக்கத்தில் சென்பூர் என்ற இடத்தில் நடந்த திருவிழாவை பார்க்க சென்றனர். திருவிழாவை பார்த்து விட்டு இரவு அவர்கள் வீடு திரும்பிக்கொண்டு…

நீதிபதி- போலீஸ் அதிகாரியை மிரட்டிய வழக்கு: இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும்…

அசாமில் மணமகன் குடிபோதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!!

அசாம் மாநிலத்தின் நல்வாரி மாவட்டத்தில் உள்ள பர்கனாஜன் பகுதியை சேர்ந்தவர் பிரசென்ஜித் ஹலோய். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடந்தது. அப்போது மணமேடைக்கு மணமகன் குடிபோதையில்…

என்னால் மட்டுமே மூன்றாம் உலகப் போரைத் தடுக்க மட்டுமே முடியும்: பிரசாரத்தில் துணிச்சலாக…

அமெரிக்காவின் அயோவா மாநிலம் டேவன்போர்ட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு பேசியதாவது:- உலகத்திற்கு இப்போது இருப்பதைவிட ஆபத்தான காலம் இருந்ததில்லை. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,…

வந்தே பாரத் ரெயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்தவர் சுரேகா யாதவ். 55 வயதான இவர் ஆசியாவில் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 1988-ம் ஆண்டு முதல் பெண் லோகோ பைலட் சான்றிதழை பெற்றார். அவரது சாதனைகளுக்காக அவர் மாநிலம் மற்றும் தேசிய…

சீனாவுக்கு பதிலடி… முதல் போர்ட்டபிள் ஆளில்லா விமானத்தை அறிமுகம் செய்தது தைவான்!!

தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் சீனா, ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி தைவானை பதற்றமடைய வைக்கிறது. தைவானைச் சுற்றி போர் ஒத்திகையை மேற்கொள்கிறது. சீனா போர்…

2-வது நாளாக சரிவு: கொரோனா தினசரி பாதிப்பு 402 ஆக குறைந்தது !!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 113 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 500-ஐ தாண்டி இருந்தது. அதாவது ஒரே…

2 வழக்குகளில் இம்ரானுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத 2 கைது வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர்…