;
Athirady Tamil News
Monthly Archives

April 2023

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தன்று மோட்டார் வாகன…

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே தினத்தன்று மோட்டார் வாகன ஊர்வலமொன்று நடைபெறவுள்ளது. மே முதலாம் திகதி காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம்…

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு!!

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைந்த குழந்தைகளின் சதவீதத்தைக் கருத்தில் கொண்டு தெற்காசிய பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின்…

உள்நாட்டு போர் தீவிரம்… சூடானில் இருந்து இதுவரை 1360 இந்தியர்கள் நாடு திரும்பினர்!!

உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து மேலும் 754 பேர் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். இதன் மூலம் சூடானில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப்போர் வெடித்து…

பாக். முன்னாள் ராணுவ தளபதி பேச்சால் பரபரப்பு இந்தியாவை எதிர்கொள்ள பாக். ராணுவத்துக்கு பலம்…

இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தானுக்கு ஆயுத பலம் மற்றும் பொருளாதார பலம் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா சமீபத்தில் தொலைக்காட்சி நிருபர்களிடம்…

ஜெயிலுக்கு அனுப்பியதால் ஆத்திரம் மனைவி துண்டு துண்டாக வெட்டிக் கொலை- கணவன் தூக்கிட்டு…

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் வீரபாளையத்தை சேர்ந்தவர் பாவிடு (வயது 45). இவருடைய மனைவி நிர்மலா (35) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாவிடு மது குடிக்க ஆரம்பித்தார். போதையில் வீட்டுக்கு வந்து…

நட்சத்திர நீலக் கல் கொத்தணியின் உண்மையான பெறுமதி எவ்வளவு தெரியுமா?

2021 ஆம் ஆண்டில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் கொத்தணியின் உண்மையான பெறுமதி 10,200 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே என்று தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்…

சமுர்த்தி பெறும் குடும்பங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

சமுர்த்தி பயனைப் பெறும் குடும்பங்களில் சுமார் 33 சதவீதமான குடும்பங்கள் சமுர்த்தி பயனை பெறுவதற்குத் தகுதியுடைய குடும்பங்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது. இதே அளவான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெற வேண்டியுள்ள போதிலும் அவற்றுக்கு சமுர்த்தி…

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம்!!

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம்…

15 மாவட்டங்களின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!!

15 மாவட்டங்களில் உள்ள 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்கள் தேசிய டெங்கு…

13 ஆவது திருத்தம்; இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்!!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார். தமிழ்…

IMF முன்மொழிவு நிறைவேற்றம்!!

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை குறித்த பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28) பிற்பகல் இடம்பெற்றது. இதன்படி, ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதன் பின்னர்,…

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்!!

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,863,121 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,863,121 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,953,503 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,454,483 பேர்…

தேர்தல் பிரசாரத்தின் போது கல்வீசி தாக்குதல்: காங். தலைவர் பரமேஸ்வர் மண்டை உடைந்தது!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந்தித்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கர்நாடகத்தில் முற்றுகையிட்டு…

உக்ரைன் மீது அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா… அப்பாவி மக்கள் 19…

உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சில முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷியா, தொடர்ந்து முன்னேறி வருகிறது. அடிக்கடி நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்துகிறது.…

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி குவிந்தது !!

தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்தக் கட்சியின் நிறுவன நாள் விழா, ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான…

அமெரிக்காவில் சோகம் – ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 வீரர்கள் பலி!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது. நடுவானில் பறந்தபோது திடீரென அந்த 2…

பெண் பரிசாக கொடுத்த மீனை தொட்டதால் கோவிலுக்குள் செல்ல மறுத்த ராகுல் காந்தி!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடுப்பி மாவட்டம் காபுக்கு வந்திருந்தார். அவர் மீனவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அந்த சமயத்தில் ராகுல்காந்திக்கு மீனவ பெண்…

ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்: சுதா மூர்த்தி பெருமிதம்!!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்று சொல்வது உண்டு. அந்த பெண்- தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, ஆசிரியையாக இருக்கலாம். இது உண்மைதான். பிரபல தொழில் அதிபரும், 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்…

மணிப்பூர் மாநிலத்தில் முதல்-மந்திரி பங்கேற்க இருந்த விழா மேடைக்கு தீவைப்பு: மர்ம கும்பல்…

மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பைரன்சிங். இவர் இன்று சரத்சந்திரபூர் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க இருந்தார். இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மேடையின் முன்பு…

புதிதாக 7,533 பேருக்கு தொற்று: கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக குறைந்தது !!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 7,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிப்பு நேற்று முன்தினம் 9,629 ஆக இருந்தது. நேற்று 9,355 ஆக குறைந்த நிலையில் 2-வது நாளாக இன்றும்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம்!!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தேவையான திருத்தங்களைச் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (28) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதற்கிணங்க,…

பணவீக்கம் வீழ்ச்சி!!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி, மார்ச் மாதத்தில் பணவீக்கம் 50.3…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் தமிழகம் வருகை!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை டெல்லி சென்றார். அங்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, குடியரசு தலைவருக்கு கருணாநிதி வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகத்தை…

டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- மத்திய நிதி அமைச்சர் திடீர் சந்திப்பு…

டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை டெல்லிக்கு சென்றார். பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை…

“உள்ளாடைகள்..” தினசரி ஆடைகளை களைந்து சோதனை செய்யும் நிறுவனம்! காரணத்தை…

ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனிடையே அங்கே பெண் ஊழியர்கள் ஆடைகளைக் களைந்து சோதனை செய்யப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா பல வகை கலாச்சாரங்கள்,…

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த 60 வயது முதியவர் கைது !!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழையும்போது அவரை வெடிகுண்டு…

பூதத்தின் சடலமா.. குடோனை தோண்டும்போது.. ஐயோ, அதென்ன வித்தியாசமான உருவம்.. மிரண்ட உள்ளூர்…

மெக்சிகோ நாட்டில் கட்டுமான பணியின்போது பழைய கிடங்கு ஒன்றில் விசித்திரமான உருவம் கொண்ட சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பூதத்தின் சடலமாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். மெக்சிகோவின் வடகிழக்கு…

ஆந்திராவில் தனியார் ஆஸ்பத்திரியில் கிட்னி விற்பனை!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சமீப காலமாக கிட்னி விற்பனை அதிகளவில் நடந்துள்ளது. புரோக்கர்கள் மூலம் ஆசைவார்த்தை கூறி ஏழைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு…

செயற்கை கருத்தரிப்பின் முதல் குழந்தைகள் பிரசவம்..!

அறிவியலின் அற்புதமான வளர்ச்சியில், விந்தணு ஊசி இயந்திர மனிதன்(sperm robot) மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் பிறந்துள்ளன. எம்ஐடியின் தொழில்நுட்ப மதிப்பாய்வின்படி, ஸ்பெயினின் பார்சிலோனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு, நியூ யார்க்…

கேரளாவில் வகுப்பு தோழி, என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் பணம், 93 பவுன் நகை மோசடி செய்த பெண்…

கேரள மாநிலம் ஒட்ட பாலத்தை அடுத்து தாவணூரை சேர்ந்தவர் ஆரியஸ்ரீ (வயது 47). இவர் ஒட்டபாலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். ஆரியஸ்ரீயின் வகுப்பு தோழி ஒருவர் பழையனூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவரை…

நடுக்கடலில் கவிழ்ந்த படகு – 11 பேர் பலி ; பலர் மாயம்…!

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகாமைத்துவக் குழு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 78 பேர் வரையில்…

டெல்லி மெட்ரோவில் ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபர்.. கடும் நடவடிக்கை தேவை – மகளிர்…

டெல்லி மெட்ரோ ரயிலில் ஆபாச செய்கையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டெல்லி காவல் துறை…

பிரித்தானிய மக்களுக்கு பேரிடி – சடுதியாக உயர்ந்த மற்றுமொரு கட்டணம்..!

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின்…